மரண அறிவித்தல்
திருமதி நடராசா இலட்சுமி
(மொந்திபுலம், காரைநகர்) (இடைப்பிட்டி,காரைநகர்)
காரைநகர் மொந்திபுலத்தைப் பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா இலட்சுமி அவர்கள் 10.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற இ.போ.ச நடத்துனரும், வர்த்தகருமான சோ.க.நடராசாவின் அன்பு மனைவியும்.
கணேசமூர்த்தி (ஓய்வு நிலை ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி, கோண்டாவில் இந்துக்கல்லூரி), கனகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார் மற்று சிவராசா (சிவா ரேடர்ஸ், யாழ்ப்பாணம்), சிவநேசன் (நில அளவைத் திணைக்களம், திருகோணமலை), உதயகுமாரன் (கண்ணன், சிங்கப்பூர் ஜூவல்லரி, யாழ்ப்பாணம்), நந்தகுமார் (நல்லைக்குமரன் ஹாட்வெயார், கிளிநொச்சி), சிவகௌரி, பாரதி (பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதாசிவம்(ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்), இந்திராதேவி, தருமகுலசிங்கம், பாமதி, ஞானமலர் (ஆசிரியை, இளையதம்பி மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம், ஸ்ரீ புத்தூர் சோமாஸ்கந்தா மகாவித்தியாலயம், புத்தூர்), காலஞ்சென்ற பாலகௌரி மற்றும் கீதாஞ்சலி, பவானி, அருள்நாதன், சிவனேஸ்வரி (பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜனன், துவாரகன், விஜிதா, சுகந்தன், ரதீப், ரதீபா, ராஜிவ், கஜரூபன், கௌரிசங்கர், நிமலன், வைகுந்தன், நிசாந்தன், திருவரங்கன், ஜெசிந்தா, கஜேந்தினி, மிதுஷன், சாருஜன், விதுசன், சுபிதன், கோபிகா, மிதுசிகா, கீர்த்திகா, தேவகஜன், சோபாஜினி, சோஜினி, பிரகாசினி, பிரபாலினி, தர்னிகா, டர்னிகன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
கஜானி, கபிசா, நியூநிசா, விதுசன், அகமர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுத்திக் கிரியைகள் 12.03.2020 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரின் மில் வீதி, இடைப்பிட்டி இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகள் சாம்பலோடை இந்து மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
மில்வீதி,
இடைப்பிட்டி,
காரைநகர்.
+94774676556