மரண அறிவித்தல், முருகேசு பரஞ்சோதி (மூக்கம்பிட்டி ,கோவளம், காரைநகர்) ( 460, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

முருகேசு பரஞ்சோதி

மூக்கம்பிட்டி ,கோவளம், காரைநகரை பிறப்பிடமாகவும் 460, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட முருகேசு பரஞ்சோதி 04.06.2020 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலாமணியின் அன்பு கணவரும், திருவருட்செல்வி, காலஞ்சென்ற திருவருட்செல்வன் மற்றும் திருநீலகண்டன் , வசந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும், கணேசலிங்கம் ,விஜிதா, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும். காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சபாரட்ணம் மற்றும் அன்னலட்சுமி , கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கணபாலன், லிங்கநாதன்,டிரோஜன், சங்கவி, வாகீசன், மதுசுதன், ரதுஜா, கீர்த்தனா, ருக்‌ஷனா, வர்ணிகா, நிரோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 05.06.2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்