மரண அறிவித்தல்
திருமதி.K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் யோகராணி
காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமி பாலாவோடை,திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி.K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் யோகராணி அவர்கள் 29.02.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான K.K.விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராணி,அம்பிகைபாகன் (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்)(கனடா),தியாகலிங்கம் (வர்த்தகர்,யாழ்ப்பாணம்),நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்),இராசலோசினி (கனடா),பரமேஸ்வரி,விஜயலட்சுமி,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்,புவனேஸ்வரி,குலரத்தினம், மற்றும் பஞ்சலிங்கம்,சகுந்தலாம்பிகை,இராஜேஸ்வரி,திலகவதி,இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் (கணவர்) (இலங்கை) +94776623391
அம்பிகைபாகன் (சகோதரர்) (கனடா) +14168407133
சர்வா (பெறாமகன்) (பிரித்தானியா) +447886724730