மரண அறிவித்தல், திருமதி.குலநாயகம் பரமேஸ்வரி (திக்கரை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.குலநாயகம் பரமேஸ்வரி

தோற்றம் : 26.12.1925                                                                            மறைவு : 25.01.2020

திக்கரை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.குலநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 25.01.2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

சட்டம்பி அம்பலவாணர் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலநாயகத்தின்(சட்டத்தரணி) அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வேஸ்வரன், புவனேஸ்வரி, மகேஸ்வரி, பாலசௌந்தரி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி, சத்தியபாமா(ஓய்வு பெற்ற ஆசிரியர்), விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), அருளாம்பிகை(அம்பிகை), அருந்ததிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உருத்திரசிங்கம், இரங்கநாதன், ரஞ்சிதன், நடராசா, மனோகரன் ஆகியோரின் மாமியாரும்,

தயாளினி-முரளிதரன், சுதர்சன்-காஞ்சனா, சுகந்தினி-ஜெயக்குமார், விதுஷன்,கஜானன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

அபிதா, கெளசிகன், கிருத்திகா, அதிசயன், தாரகா, கார்த்திகா, தர்சிதா, சுவேதா, மோகிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
+94769139088