மரண அறிவித்தல்
திருமதி. ஆறுமுகம் விஜயலெட்சுமி
தோற்றம்: 09-05-1941 மறைவு: 30-03-2020
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமி பொன்னாவளையை வசிப்பிடமாக கொண்ட ஆறுமுகம் விஜயலெட்சுமி அவர்கள் 30.03.2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரம்மா, லோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் கமலாதேவி, ஈஸ்வரி, தியாகராஜா, சூரியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாம்பிகையின் அன்பு மைத்துனியும்,
சுப்பிரமணியம் (சண்முகா ஏஜென்சி, மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மாமியும்,
தர்ஷினி கோபாலகிருஷ்ணன்,ஹிசாந்தினி சுப்பிரமணியம்,ஸ்ரீசண்முகம் சம்பூர்ணா, பவானி ஜனகன், சர்மிளா தர்ஷானந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனஞ்ஜெயன்,சஞ்ஜெயன், யதுஷன்,வானுஜன், தாட்ஷயிணி, காவியஸ்ரீ, ஹவினாஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
லோகேஸ்வரி +94774354475