மரண அறிவித்தல், திருமதி கதிரவேலு புஷ்பலீலாவதி (தங்கோடை,காரைநகர்) (அல்லின் வீதி,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல்

திருமதி கதிரவேலு புஷ்பலீலாவதி

பிறப்பு: 22 NOV 1942                                                                               இறப்பு: 03 MAR 2020

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு புஷ்பலீலாவதி அவர்கள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து, சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து கதிரவேலு(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகுமார்(கனடா), தேவகுமார்(கனடா), ஜெயரூபன்(பங்களாதேஷ்), ஜெயசீலன்(கொழும்பு), ஜெயகாந்தன்(கட்டார்), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வமலர்(கனடா), பாமினி(கனடா), செந்தாமரை(கொழும்பு), மஞ்சுளா(கொழும்பு), கவிதா(கட்டார்), ராம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரஸ்வதி, Dr.சோமசுந்தரம்(Australia)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷாந்தன், பாலகுமார், தாரணி, மயூரி, ஹரிணி, லக்‌ஷாஜினி, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-03-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 05-03-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
Mobile : +94772150319

நந்தகுமார் – +14165667924
                         +19059471971
                         +94760328065

தேவகுமார் – +14164127451
                         +94767167133