மரண அறிவித்தல்
திரு.விசுவர் கந்தையா சுப்பிரமணியம் (மணியம்)
தோற்றம்: 18.06.1941 மறைவு: 23.03.2020
காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விசுவர் கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 23.03.2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவர் கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதியின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரன் (குமார்) (லண்டன்,பிரித்தானியா),ரட்ணேஸ்வரன் (ரமேஷ்) (சண்டர்லாண்ட், பிரித்தானியா),மனோரஞ்சிதம்(கோமளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
அருட்சோதி(லண்டன்),ஸ்ரீபிரியா(லண்டன்),சுந்தரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி,காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம்,புனிதவதி,உமாதேவி,வீரசிங்கம்,மற்றும் திருநாவுக்கரசு,புகனேஸ்வரி,காலஞ்சென்ற சிற்றம்பலம் மற்றும் செல்வராணி ஆகியோரின் மைத்துனரும்,
திவ்வியன்,யாதவன்,துர்க்கா,டினோஷன்,சிந்துஜன்,ஸ்ரீலேகா,சேயோன்,பரணிதரன்,சஞ்சிவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.03.2020 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக களபூமி தில்லை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
TP NO:+94771147054
பரமேஸ்வரன் (குமார்) (மகன்) (UK) +447917276503
ரட்ணேஸ்வரன் (ரமேஷ்) (மகன்) (UK) +447944321668, +447979122500