மரண அறிவித்தல்
திருமதி.ரஞ்சிதன் விஜயலட்சுமி
(ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி)
பிறப்பு: 01.09.1953 இறப்பு: 12.03.2020
திக்கரை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெஹிவளை கொழும்பினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ரஞ்சிதன் விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி) அவர்கள் 12.03.2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சட்டத்தரணி குலநாயகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சட்டத்தரணி தேவராசா மற்றும் ரட்ணேஸ்வரி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரஞ்சிதனின் அன்பு மனைவியும்,
பராசக்தி,சத்தியபாமா(ஓய்வு பெற்ற ஆசிரியர், காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்),அருளாம்பிகை,அருந்ததிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
உருத்திரசிங்கம்,ரங்கநாதன்,நடராசா,மனோகரன்,வாமினி-சிவகுமார்,நிராணி-பொன்னையா,சுபா-வியேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,
தயாளினி-முரளிதரன்,சுதர்சன்-காஞ்சனா,சுகந்தினி-ஜெயக்குமார்,ரசிகா-சரோன்டானியல் ,சோயேந்திரன் ஆகியோரின் சிறியதாயாரும்,
விதுஷன்,கஜாலன் ஆகியோரின்பெரியதாயாரும்,
அபிதா, கௌசிகன், கீர்த்திகா, அதிசயம், தாரகா, கார்த்திகா, தர்சிகா, சுவேதா, மோகிதா, சனன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு களபூமி திக்கரையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
TP No – +94779231886