Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கதிரவேலு (முன்னாள் Arunakiri Industries உரிமையாளர்) (தங்கோடை,காரைநகர்) (கொட்டடி,யாழ்ப்பாணம்) (தெகிவளை,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு.ஆறுமுகம் கதிரவேலு
(முன்னாள் Arunakiri Industries உரிமையாளர்)

பிறப்பு: 18 DEC 1929                                                                                 இறப்பு: 14 OCT 2020

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கொட்டடியை வதிவிடமாகவும் தற்போது கொழும்பு தெகிவளையில் வசித்து வந்தவருமான முன்னாள் Arunakiri Industries உரிமையாளருமான ஆறுமுகம் கதிரவேலு அவர்கள் 14.10.2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலம் சென்ற பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தியாகலட்சுமியின் அன்புக் கணவரும்,

அருணகிரிநாதன் (கனடா), அன்பரசி (லண்டன்), அருட்சோதிநாதன்(சுவிஸ்), அருந்ததி (லண்டன்), அருந்தவநாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்களேஸ்வரி(குஞ்சு) (கனடா), தர்மலிங்கம் (லண்டன்),உமா (சுவிஸ்), கிருஸ்ணமோகன்(லண்டன்), சாந்தினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயினி, சாயிதேவ்,அனுபிகா, தனுபிகன், நிவேதன்,றொஸான் அனுரிதன்,அபிரிதன், பாவாகி, பவிசனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலம் சென்ற நாகராசா, தவமணியின் அன்புச் சகோதரனும்,

காலம் சென்றவர்களான மகாதேவன்,கதிரவேலு (கந்தசாமி), இரத்தினசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் காமாட்சி, சிவமணி, பரமேஸ்வரி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15.10.2020 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு தெகிவளையில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address: 20 Inner Fairline Road, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு:
மனைவி- 0094112735310 / 0094761773998
அருணாகிரிநாதன்- 0014166967054 / 0016473391965
அன்பரசி- 00447758123648
அருட்சோதிநாதன்- 0041765675217
அருந்ததி- 00447578839036
அருந்தவநாதன்- 00447448203265
கண்ணன்- 0094777934911
கஜன்- 0094777779584

மரண அறிவித்தல், திருமதி சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து (முல்லைப்பிலவு- தங்கோடை,காரைநகர்) (சுன்னாகம்)

 

மரண அறிவித்தல்

திருமதி சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து

பிறப்பு: 29 AUG 1932                                                                             இறப்பு: 13 OCT 2020

யாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(பிரபல வர்த்தகர்- பசறை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்கான நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்கான சபாபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன்(கனடா), சுந்தரேஸ்வரன்(ஜெயகிருஷ்ணா- சுன்னாகம்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சிவனேஸ்வரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தராசா(இலங்கை மின்சார சபை), விஜயராணி(கனடா), கீதாஜினி(சுன்னாகம்), அருட்செல்வி(சுவிஸ்), சிவமலர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவானர், சிவபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துசி- சிவானந்தன்(கனடா), காலஞ்சென்ற துவாரகன், துசியந்தி- கஜன்(கனடா), தர்சன், அருண், கஜன்(கனடா), நிதிசன்(சுவிஸ்), பானுஜா, சுகேசன்(சுன்னாகம்), சிவானி, சிவானுஜன்(சுவிஸ்), கோபிதன், கோபிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கஜானன், சரண், ஹவிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2020 வியாழக்கிழமை அன்று சுன்னாகத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விக்னேஸ்வரன் – மகன் Mobile : +14167996000
Mobile : +16478707000
சுந்தரேஸ்வரன் – மகன் Phone : +94212240687
Mobile : +94762345292
சிவனேஸ்வரன் – மகன் Mobile : +41796401682
Mobile : +41629652229
யோகேஸ்வரன் – மகன் Mobile : +41522433089
துசி – பேத்தி Mobile : +16473674901
துசியந்தி – பேத்தி Mobile : +14164092617

மரண அறிவித்தல், திரு.சுப்பையா செல்வரத்தினம் (ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர்,பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், காரைநகர்) (இடைப்பிட்டி,காரைநகர்)

 

தொடர்புகளுக்கு:
லோகேஸ்வரி கதிர்காமநாதன் (மகள்) (கனடா) +16479908241

மரணஅறிவித்தல், திருமதி நடராசா பரமேஸ்வரி (கருங்காலி,காரைநகர்) ( வெள்ளவத்தை,கொழும்பு)

 

மரணஅறிவித்தல்

திருமதி நடராசா பரமேஸ்வரி

மண்ணில்: 20.03.1946                                                                       விண்ணில்: 20.09.2020

யாழ்- காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா பரமேஸ்வரி அவர்கள் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவாகளான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும்,

சுப்பிரமணியம் நடராசா அவர்களின் அன்புத் துணைவியாரும்,

பாலச்சந்திரன் இராஜேஸ்வரியின் அன்புச் சகோதரியும்,

அற்புதராசா(சுவிஸ்), சற்குணமலர் (வெள்ளவத்தை), சாந்தமலர் (லண்டன்),சண்முகராசா (நீர்கொழும்பு) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

வசந்தபிறேமினி (சுவிஸ்) சேனாதிராசா (லண்டன்), சுகிர்தராசா (லண்டன்) பிருந்தா (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகிலப்பிரியா,தவப்பிரியா,தர்ணிகா ஆகியோரின் அன்புமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.09.2020 திங்கட்கிழமை காரைநகர் கருங்காலியில் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் -குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அற்புதராசா- 0041754282919
சற்குணமலர்- 0094783720953
சாந்தமலர்- 00447592506750
சண்முகராசா- 0094776220193

 

மரண அறிவித்தல், திருமதி.A.V.ஆறுமுகம் சுந்தரம்மா (பாலாவோடை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.A.V.ஆறுமுகம் சுந்தரம்மா

தோற்றம்: 13.04.1932                                                                                 மறைவு: 19.09.2020

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் பரந்தன்,பாலாவோடை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட A.V.ஆறுமுகம் சுந்தரம்மா அவர்கள் 19.09.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, V.R.தம்பிப்பிள்ளை(வர்த்தகர்,கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முத்தையா மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்,நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமேஸ்வரி,செல்லம்மா,காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகலியும்

சந்திரமலர்(பரந்தன்), சத்தியபாமா(கனடா), ரஞ்சினிதேவி(காரைநகர்), காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் கனகசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியமூர்த்தி (பரந்தன்),தனபாலசிங்கம்(கனடா),காலஞ்சென்ற அமுதலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவப்பிரியா,காலஞ்சென்ற சிவதீபன் மற்றும் சிவன் அருள்(அவுஸ்திரேலியா) ,சிவசூரியா(அவுஸ்திரேலியா), சிவன் அரசு,காயத்திரி,சசிதரன்,குமரன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திவானியின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் தில்லை இந்து மாயனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சந்திரமலர் (பரந்தன்) +94761342714
சத்தியபாமா(கனடா) +14167460950
ரஞ்சினிதேவி(காரைநகர்) +94776654418

 

மரண அறிவித்தல், ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம் (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (ஜேர்மனி)

 

மரண அறிவித்தல்

ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம்

பிறப்பு :19/10/1946                                                                                          இறப்பு:18/9/2020

காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம் (சிவா)அவர்கள் 18/09/2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரி சங்கரி ஆறுமுகம்பிள்ளை செல்லம்மா (எம்பர் ஆறுமுகம் மகள்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற Dr.குமாரசாமி தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.வரதராஐன்(கண்ணன்) ,சிவாஜினி(ஜினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செபஸ்தியான் அவர்களின் அன்பு மாமனாரும்,

தம்மி ,மிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யோகேஸ்வரி ,வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.மகேந்திரராஜா,ஞானப்பிரகாசம்,விஜயலட்சுமி,யோகாம்பிகை,செல்வமலர்,Dr.கணேசலிங்கம்,
காலஞ்சென்ற சோமாஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பரமு) மற்றும் ரட்ணசபாபதி,நந்தகுமார்,அன்பரசி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கண்ணன் , ஜினி

தொடர்புகளுக்கு:
மனைவி +49 6298937136 / +49 62983436
யோகேஸ்வரி(சகோதரி)+44 1322531896
வசந்தாதேவி(சகோதரி)+44 2085545565

***கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாததால் உங்கள்துயரினை தொலைபேசி மூலம் பகிர்ந்துகொள்ளவும்.****

 

மரண அறிவித்தல், திரு கனகரட்ணம் இராசரட்ணம் (காரைநகர்) (வேலணை மேற்கு) (பசறை) (கனடா)

மரண அறிவித்தல்

திரு கனகரட்ணம் இராசரட்ணம்

(காரைநகர்) (வேலணை மேற்கு) (பசறை) (கனடா)

பிறப்பு: 02 SEP 1955                                                                                 இறப்பு: 09 SEP 2020

காரைநகரைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, பசறை , கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் இராசரட்ணம் அவர்கள் 09-09-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா, பத்மலோஜன்(ரூபன்), விஜிதரன்(விஜி), சங்கீதா, மேனகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ரமணன், சிவப்ரியா(பிரியா), மௌலிக, செல்வமுருகன், சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுந்தரலிங்கம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மாவதி(இந்திரா), துரைராஜசிங்கம், சண்முகராசன், பத்மநாதன்(இராசன்), உதயகுமாரி, லிங்கராஜன்(லிங்கம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திருஞானசம்பந்தர் அவர்களின் அன்புச் சகலனும்,

லோகா, சித்ரா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கிரிஷா, வருணன், கோடிஸ், தர்மிக், கஷ்வின், சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Monday, 14 Sep 2020 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை:
Tuesday, 15 Sep 2020 8:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்:
Tuesday, 15 Sep 2020 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பத்மராணி – மனைவி (Mobile) : +16476465130
பத்மலோஜன்(ரூபன்) – மகன் (Mobile) : +16475004969
விஜிதரன்(விஜி) – மகன் (Mobile) : +16474004969
ரமணன் – மருமகன் (Mobile) : +16474486261

கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை (மனோத்தத்துவ நிபுணர்) (வவுனியா) (Whitby – Canada)

மரண அறிவித்தல்

கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை

மனோத்தத்துவ நிபுணர்

பிறப்பு: 16 NOV 1948                                                                               இறப்பு: 10 SEP 2020

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட Dr.ஞானேஸ்வரன் ஐயாத்துரை அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு ஐயாத்துரை(பிரபல வழக்கறிஞர்) முத்தம்மா(முத்து) தம்பதிகளின் அன்பு மகனும்,

காரைநகர் தங்கோடையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி ஞானேஸ்வரன்(மிருக வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.நிரஜா, Dr.செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன்(வழக்கறிஞர், நகர பிதா- வவுனியா), யோகிஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜானகி மனோகரன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), ராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாரதா சிவகுமார்(அவுஸ்திரேலியா), Dr.றஞ்சினி கிருஷ்ணானந்தன்(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரன் அவர்களின் அன்பு பெறா மகனும்,

Dr.கருணானந்தம் கோகிலம்(இலங்கை), நாகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Tuesday, 15 Sep 2020 2:00 PM – 8:00 PM Wednesday, 16 Sep 2020 9:00 AM – 10:00 AM
Highland Funeral Home – Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3

தகனம்:Wednesday, 16 Sep 2020 11:00 AM
Highland Funeral Home – Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3

தொடர்புகளுக்கு:
செந்தூரன் – மகன் (Mobile) : +19054249859
விக்கி – சகோதரர் (Mobile) : +16478216475
விமல் – சகோதரர் (Mobile) : +16473022875
வரன் – மருமகன் (Mobile) : +19059997193

மரண அறிவித்தல், திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்) (ஒட்டாவா,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்

(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)

தோற்றம்: 24.03.1936                                                                                 மறைவு: 08.09.2020

இடைப்பிட்டி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கனடா, ஒட்டாவாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்கள் செவ்வாய்க்கிழமை (08-09-2020) அன்று கனடா ஒட்டாவாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய மலாயன் புகையிரத நிலைய அதிபர் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – லட்சுமி தம்பதிகளின் இளைய மகனும்,

காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த முன்னாள் திருவாதர் & Bros, K.K.S.றோட். உரிமையாளர் காலஞ்சென்ற திருவாதர் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவியின் ஆருயிர் கணவரும்,

கிருஸ்ணவேணி, முத்துத்தம்பிப்பிள்ளை, வெற்றிவேல், மாவீரர்களான அன்பழகன், அருளழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோதிநாதன், வனஜா, நிரஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரஸ்வதி(இளைப்பாறிய ஆசிரியை, திருக்குடும்ப கன்னியர் மடம், கொழும்பு), ஜெகதீசன் (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர், மலேசியா), பாக்கியம்(கனடா), இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(இளைப்பாறிய அதிபர்), நல்லையா, மற்றும் தம்பிப்பிள்ளை(நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர்), காலஞ்சென்றவர்களான அன்னரத்தினம்(மலேசியா),சிவசோதி(ஓவசியர்), ஐயம்பிள்ளை, கதிரவேலு(இளைப்பாறிய அதிபர்), கந்தசாமி(சிவகாந்தா ஸ்ரோஸ், யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, மகாதேவன், யோகேஸ்வரன், மற்றும் தர்மராஜா(ராஜா குறொசறீஸ், வவுனியா), புஸ்பதேவி ஆகியோரின் மைத்துனரும்,

மதுரா, மயூரா, செழியன், சாருஜன், வாசினி(அருளினி), ஆதவன், அகரன், அருணன், ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வியாழக்கிழமை(10-09-2020)பி.ப.1.00மணி முதல் பி.ப.3.00மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப.3.00மணி முதல் கிரியைகள் தொடங்கி நடைபெற்று பி.ப.5.00மணிக்கு தகனம் செய்யப்படும்.

பார்வைக்கு வைக்கப்படும் இடமும் தகனம் செய்யும் இடமும்:

Capital Funeral Home & Cemetry
3700, Prince of Wales Drive, Nepean, ON, K2C 3H1

 

A Virtual Video streaming will be :

https://distantlink.com/DLM19.html

Password: Arbor2020

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
சறோஜினிதேவி(மனைவி) (613) 434 6404
முத்துத்தம்பிப்பிள்ளை(முத்து, மகன்) (416) 834 1725
வெற்றிவேல்(வெற்றி, மகன்) (613) 240 6710
கிருஸ்ணவேணி(வேணி, மகள்) (416) 830 8082

 

மரண அறிவித்தல், திரு நவரத்தினம் நாகலிங்கம் (கருங்காலி,காரைநகர்) (Namunukula)

 

மரண அறிவித்தல்

திரு நவரத்தினம் நாகலிங்கம்
(கருங்காலி,காரைநகர்) (Namunukula)

பிறப்பு: 30 DEC 1944                                                                                இறப்பு: 01 SEP 2020

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், நமுனுகுலயை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் நாகலிங்கம் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகெளரி(கனடா), ஜெயரூபன்(இலங்கை), சிவகுமார்(இலங்கை), வரலட்சுமி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாலன்(கனடா), தனஞ்செயன்(சிங்கப்பூர்), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கஜலட்சுமி(கனடா), கிரிசாந்தினி, காவ்யவாசினி(சிங்கப்பூர்), ஸ்ரீவித்யா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-09-2020 வியாழக்கிழமை அன்று காரைநகர் கருங்காலியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜெயரூபன் – மகன் (Mobile) : +94775774289
ஜெயகெளரி – மகள் (Mobile) : +14166984447

மரண அறிவித்தல், திரு.பொன்னையா திரவியநாதன் (சுதுமலை) (காரைநகர்) (ஆனைக்கோட்டை)

 

மரண அறிவித்தல்

திரு.பொன்னையா திரவியநாதன்
(சுதுமலை, காரைநகர், ஆனைக்கோட்டை)

தோற்றம்: 06.01.1937                                                                                மறைவு: 01.09.2020

மதவடி வீதி சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் பொன்னையா லேன் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னையா திரவியநாதன் 01.09.2020 செவ்வாய்கிழமை தனது 84வது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொற்குணதேவியின் அருமை சகோதரரும் காலஞ்சென்ற இலங்காதேவி(ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற ஞானாம்பிகை(காரைநகர்), மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் நேசமிகு கணவரும்,
திரவியகுமாரி(பிறேமா- டென்மார்க்), சித்திரகுமாரி(பிறீசா – டென்மார்க்), உருத்திரதீசன்(நேதாஜி-டென்மார்க்), விக்கிரமதீசன்(பாபுஜி-கனடா), ஞானேந்திரகுமாரி(விஜி-கனடா), பிறேமளகுமாரி(ராஜி-அவுஸ்திரேலியா), பிரமேந்திரதீசன்(ராஜாஜி. தம்பி- கனடா), ஜெயதீசன்(மாவீரர்), கோமளதீசன்(சுபாஜி- ஆனைக்கோட்டை), திவ்வியதீசன்(பாபாஜி-சுவிஸ்), சூரியதீசன்(நேருஜி-டென்மார்க்), விமலதீசன்(வினோபாஜி-ஆனைக்கோட்டை), யதுகுலதீசன்(காந்திஜி- டென்மார்க்), பிரியதர்சினி(தீபா-ஆனைக்கோட்டை) ஆகியோரின் தகப்பனாரும், காலஞ்சென்ற வ.நடராசா அவர்களின் மைத்துனரும், காலஞ்சென்ற இதயசூரியன் மற்றும் நாகலட்சுமி, வாகீசன், வாசுதன் ஆகியோரின் தாய் மாமனாரும், இளங்கோவன், பாரதிதாசன், கௌரி, மிலானி, மனோகாந்தன், பிரபாகரன், அபிராமி, சரஸ்வதி, துர்க்கா, டிசாந்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பொன்னையா லேன், ஆனைக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் 03.09.2020 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்று யாழ் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்:
பிரமேந்திரதீசன்(கனடா) 416 821 8390

தொடர்புகளுக்கு:
விமலதீசன்(ஆனைக்கோட்டை) – 077 301 9340

 

 

 

மரண அறிவித்தல், திருமதி பகவதி அம்மாள் திருநீலகண்டசிவம் (களபூமி,காரைநகர்) ,(Dallas,USA)(தெஹிவளை)

 

மரண அறிவித்தல்

திருமதி பகவதி அம்மாள் திருநீலகண்டசிவம்

பிறப்பு: 28.02.1939                                                                                      இறப்பு: 24.08.2020

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும்,தெஹிவளை,திருநெல்வேலி (இந்தியா),Dallas(USA)ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பகவதி அம்மாள் திருநீலகண்டசிவம் அவர்கள் 24.08.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தலைமை அதிபர்,யாழ்ப்பாண கல்வி அதிகாரி முருகேசு திருநீலகண்டசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானசிவம்(USA),யோகசிவம்,மகாசிவம்(USA),ஆதிசிவம்(USA),திருமகள் ராஜீவன்(UK),தனமகள் Shagrithaya(USA),சுந்தரசிவம்(UK) ஆகியோரின் அன்பு செல்வ தாயுமாவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை The Respect House ஜெயரத்ன மலர்ச்சாலையில் (Address: No.484 Bauddhaloka Mawatha,Colombo 8) 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 01.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
0758076952

 

 

மரண அறிவித்தல், திருமதி புவனேஸ்வரி பாலசிங்கம் (அல்லின் வீதி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி பாலசிங்கம்

மலேசியாவை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 28/08/2020 வெள்ளிக்கிழமை இன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற ஒப்பிலாமணி வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஒப்பிலாமணி பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராமகிருஷ்ணன் ( ஆசிரியர் காரைநகர் ),ஜானகி ( பிரான்ஸ் ), ராதாகிருஷ்ணன் ( பிரதேச சபை காரைநகர் ), சித்ரா ( லண்டன் ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரட்ணலீலா ( காரைநகர் ), சிவநாதன் ( பிரான்ஸ் ),சாந்தினி ( காரைநகர் ), சத்குணராசா ( லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிகா, மயூரதன், தனரூபன், கம்சாயினி, தருசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தமிழினி, நவநீதன், யாதவன், ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை 30/08/2020 காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
சிவநாதன் : 0033766049254 ( பிரான்ஸ் )
ஜானகி : 0033762195039 ( பிரான்ஸ் )
ராமகிருஷ்ணன் : 0094779231809 ( இலங்கை )
ராதாகிருஷ்ணன் : 0094775993321 ( இலங்கை )
சித்ரா : 00447465697597 ( லண்டன் )

மரண அறிவித்தல், திருமதி பாலசிங்கம் தையல்நாயகி (கோவளம்,காரைநகர்) (வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி பாலசிங்கம் தையல்நாயகி

பிறப்பு: 15 MAR 1934                                                                                இறப்பு: 29 AUG 2020

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தையல்நாயகி அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தப்பிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

இலட்சுமணன் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(வேம்படி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, காமாட்சி, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, பரமசிவம், சிவசுப்பிரமணியம் மற்றும் பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகநாயகி, சோதியாம்பாள், காலஞ்சென்ற உருத்திரக்குமார், மேனகை, விமலாதேவி, சிறிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரமூர்த்தி, காலஞ்சென்ற சிவநாதசிவம், கிறிஸ்ரினா, மகேந்திரம், தவராஜா, விநோராதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

Address:
இல. 125, பிரதான வீதி, கூமாங்குளம், வவுனியா

தொடர்புகளுக்கு:
தேவி – மகள் (Phone) : +94242051558
சிறிதரன் – மகன் (Mobile) : +14166960288, (Mobile) : +14168906236

 

மரண அறிவித்தல், திருமதி.கனகசபை விமலாதேவி (அம்பிளா,பாலாவோடை,களபூமி,காரைநகர்) (உக்குளாங்குளம்,வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி.கனகசபை விமலாதேவி

தோற்றம்: 20.02.1946                                                                                 மறைவு: 28.08.2020

காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், களபூமி பாலாவோடை அம்பிளாவை வசிப்பிடமாகவும் தற்போது உக்குளாங்குளம்,வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கனகசபை விமலாதேவி அவர்கள் 28.08.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம் (கனடா), கனகரூபா(சுவிஸ்), சிவரூபன் (கனடா), காலஞ்சென்ற செங்குட்டுவன் மற்றும் வாசுகி (இலங்கை), மஞ்சுளா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌரிதேவி (கனடா),தயாபரன் (சுவிஸ்),நவரஞ்சினி(கனடா),விவேகானந்தராசா (இலங்கை),மகேந்திரராஜா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சரோஜினிதேவி,காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்,மகாதேவா மற்றும் பரமேஸ்வரி,வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கமலேந்திரன் மற்றும் பொன்னம்மா,மனோகரராஜா ஆகியோரின் அன்பு அன்புச் சகலியும்,

ஓவியா,துவ்வியா,நாவின்,செங்கவி,சாம்பவி,பானுஜா,தஸ்மிகா,கேதாரணி,கஜானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் உக்குளாங்குளம்,வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பாலசுப்பிரமணியம் (கனடா) +1 416 726 2026
சிவரூபன் (கனடா) +1 416 995 7659, + 1 647 267 0970
கனகரூபா(சுவிஸ்) +41 793218420
வாசுகி (இலங்கை) + 94 24 2224288
மஞ்சுளா (பிரித்தானியா) + 44 7984615150

மரண அறிவித்தல், குலசேகரம் ஜெயகாந்தன் (மென் பொறியியலாளர்) (புதுறோட்,காரைநகர்) (சிட்னி,அவுஸ்திரேலியா)

 

மரண அறிவித்தல், திரு.தம்பையா பரமசாமி (ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்,காரைநகர் இந்துக் கல்லூரி) (ஐவனை,வலந்தலை,காரைநகர்) (கோண்டாவில் வடக்கு)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பையா பரமசாமி

(ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்,காரைநகர் இந்துக் கல்லூரி)

காரைநகர் வலந்தலை ஐவனைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா பரமசாமி அவர்கள் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தவனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதமலரின் அன்புக் கணவரும்,

மலர்வதனா,சிவசங்கரன்,மதிவதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

கிரிசாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யக்சனாவின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குகநேசன்,குகதாசன்,முரளீதரன்,தவரஞ்சினி,சிவதர்சினி ஆகியோரின் சித்தப்பாவும்,

நாகேந்திரன்,தனபாலு,தவமலர்,ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.08.2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு முற்பகல் 11.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திரு.தம்பையா தியாகலிங்கம்(பிரபல வர்த்தகர், சரவணா மல்ரி ரேடர்ஸ்,யாழ்ப்பாணம் ) (திக்கரை, களபூமி, காரைநகர்) (187/29 யூனியன் லேன்,ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பையா தியாகலிங்கம்
(பிரபல வர்த்தகர், சரவணா மல்ரி ரேடர்ஸ்,யாழ்ப்பாணம்)

பிறப்பு: 10.03.1953                                                                                      இறப்பு: 21.08.2020

திக்கரை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும்187/29 யூனியன் லேன்,ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தியாகலிங்கம் அவர்கள் 21.08.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா(இளைப்பாறிய அதிபர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்ஷ்மியின் அன்புக் கணவரும்,

சிறிரங்கன்(உதவி பொலிஸ் பரிசோதகர், கொழும்பு), வைகுந்தன்(ஆசிரியர், கிளிநொச்சி), வைதேகி(கணனியாளர்), நாராயணன்(சரவணா மல்ரி ரேடர்ஸ்) ,கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அம்பிகைபாகன் (இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்) (கனடா), நடேசலிங்கம், இந்திராணி, காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராசலோகினி(கனடா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் பரமானந்தம், காலஞ்சென்ற சிவசோதி மற்றும் ஜெகசோதி,விமலாதேவி,சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிறி (மகன்) +94775921176
அம்பிகைபாகன் (சகோதரன்) (கனடா) +1 416 840 7133

மரண அறிவித்தல், திரு.கந்தையா மயில்வாகனம் (வேதரடைப்பு,காரைநகர்)

மரண அறிவித்தல், திரு.சிதம்பரன் குமாரவேலு (ஓய்வு நிலை தபாலதிபர்-தபால் போதனாசிரியர், நீர்கொழும்பு,யாழ்ப்பாணம். தனியார் கல்வி நிறுவன விஞ்ஞான ஆசிரியர், காரைநகர்) (மருதடி,காரைநகர்) (சித்தன்கேணி)

மரண அறிவித்தல்

திரு.சிதம்பரன் குமாரவேலு
(ஓய்வு நிலை தபாலதிபர்-தபால் போதனாசிரியர், நீர்கொழும்பு,யாழ்ப்பாணம்.
தனியார் கல்வி நிறுவன விஞ்ஞான ஆசிரியர், காரைநகர்)

தோற்றம்: 23.11.1954                                                                                மறைவு: 06.08.2020

காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து வட்டு-கிழக்கு, சித்தன்கேணியில் வசித்து வந்தவரான சிதம்பரன் குமாரவேலு அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரன்-வள்ளியம்மை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா-இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சற்குணதேவியின்(ஓய்வுநிலை ஆசிரியை, நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி) ஆருயிர்க் கணவனும்,

அம்பலம்(ஓய்வுநிலை பொறியியலாளர்), பழனிமலை(அவுஸ்திரேலியா), மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற சற்குணராசா(ஓய்வுநிலை போறூட் உத்தியோகத்தர்), மற்றும் கருணைராசா(பொறியியலாளர், ஜோன் கீலஸ் Project) ஆகியோரின் அன்பு மைத்தனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2020 வெள்ளிக்கிழமை வட்டு-கிழக்கு, சித்தன்கேணியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் சங்கானை வழுக்கையாற்று மயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை அன்னாரது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சற்குணதேவி(மனைவி)

தொடர்புகளிற்கு:
சற்குணதேவி(மனைவி) – +94771295854
அம்பலம்(சகோதரன்) – +94773775032
பழனி(சகோதரன்) – +61413481847
மனோன்மணி(சகோதரி) – +94212252325
குகனேசன் – +94776651882

மரண அறிவித்தல், சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை (செம்பாடு,தங்கோடை,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை

மண்ணில்: 27-11-1937                                                                      விண்ணில்: 08-08-2020

காரைநகர் தங்கோடை செம்பாட்டை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(தலைப்பா) (ஓய்வு பெற்ற மலேசியா பென்சனியர்) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாயகியம்மை (தேவி), காலஞ்சென்ற கணேசரத்தினம் மற்றும் மகாலட்சுமி, நவரத்தினம், இராசரத்தினம் (நியூலட்சுமிஸ்ரோஸ்,பசறை ), யோகம்மா (யோகம், பிரான்ஸ்), செல்வரத்தினம் (அப்பு), காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் தர்மரத்தினம்( பசறை ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன், தனலட்சுமி, சண்முகலிங்கம் (சந்திரி- பிரான்ஸ்),சித்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வசந்தமலர், ரவிச்சந்திரன், வசந்தன், காலஞ்சென்ற அருள்ராசா மற்றும் தவமலர், சர்வாணந்தபவன், விதுர்ஷன், திவாகரன், துஸ்யந்தன், தினேஸ், கஸ்தூரி, கயந்தன், கயானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகவி, கபிசன், யக்சித்தா, டேவியன் ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் திலகவதியம்மை, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சுந்தரலிங்கம், திருநாவுக்கரசு, கமலாட்சி, மீனாட்சி, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ராசன் (மகன்) +94763105419
அப்பு (மகன்) +940770305571
யோகம்மா(மகள்) +33145910303, +33611837374
தேவி (மகள்) +94774675709

 

மரண அறிவித்தல், திருமதி தம்பிராசா செல்லம்மா (சிதம்பராமூர்த்தி கேணியடி,புதுறோட்டு,காரைநகர்)

Sellamma.pdf

மரண அறிவித்தல், திருமதி.தனலட்சுமி சோமசுந்தரம் (களபூமி,காரைநகர்) ( திருநெல்வேலி,யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திருமதி.தனலட்சுமி சோமசுந்தரம்

தோற்றம் : 01.09.1939                                                                                மறைவு: 01.08.2020

காரைநகர் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வதிவிடமாகவும் கொண்டிருந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து வந்தவருமாகிய திருமதி.தனலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் 01.08.2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்தி ஆறுமுகம் சுப்பிரமணியம் – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தர்ப்பர் வைத்திலிங்கம் – இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் சோமசுந்தரம் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தனபாலசிங்கம் சோமசுந்தரம் (ஆசிரியர்-றோயல் கல்லூரி, கொழும்பு), திருமதி.விஜயலட்சுமி முருகானந்தன், காலஞ்சென்ற மகாலட்சுமி சோமசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசம்பு முருகானந்தன் (உரிமையாளர்,முருகானந்தம் ஸ்ரோஸ்,யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், பரமேஸ்வரி, சங்கரப்பிள்ளை, ஆறுமுகம், இந்திராணி, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோபிதா, சௌமியா, அக்‌ஷயா, வைஷ்ணவி, ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இல.185 பிறவுண் வீதி,யாழ்ப்பாணத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
தனபாலசிங்கம் (மகன்)

தொடர்புகளுக்கு:
+94777794324 (மகன்)
+94778586565 (மகள்)
+ 1 416 419 8450 – பாலசுப்பிரமணியம் (பெறாமகன்) (கனடா)

மரண அறிவித்தல், அன்னபூரணம் சிவகுருநாதன் (அளவெட்டி) (சுப்பிரமணியம் வீதி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

அன்னபூரணம் சிவகுருநாதன்

(அளவெட்டி) (சுப்பிரமணியம் வீதி,காரைநகர்)

அளவெட்டி கேணிக்கரை – அலுக்கையைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சுப்பிரமணியம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா-மனோன்மனி தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரபாகரன் (ஆசிரியர் -யாழ்ற்றன் கல்லூரி, காரைநகர்), கிருபாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சச்சிதானந்தம் (முன்னாள் கிராமசேவையாளர் – மல்லாகம் வடக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராசா சிவபாக்கியம், நடராசா தனபாக்கியம், சச்சிதானந்தம் தோத்திரமலர் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

ரிஷசாந்தியின் (இலண்டன்) பாசமிகு மாமியாரும்,

உமாஷங்கரி, சிவதேவ் ஆகியோரின் செல்லப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் காரைநகர் சுப்பிரமணியம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சி. பிரபாகரன் (+94 776000752)
சி. கிருபாகரன் (+44 7957763975)

மரண அறிவித்தல், திரு கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் (கோவளம்,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

மரண அறிவித்தல்

திரு கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம்

(கோவளம்,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

பிறப்பு: 03 OCT 1938                                                                                 இறப்பு: 25 JUL 2020

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கோவிந்தப்பிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், சோமநாதன்(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), சிவகுமார்(சுவிஸ்), சிவகரன்(லண்டன்), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, காமாட்சி, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, பரமசிவம் மற்றும் தையல்நாயகி, பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவமணி(இலங்கை), சர்வானந்தராஜா(லண்டன்), நாகரூபி(சுவிஸ்), கோமளேஸ்வரி(லண்டன்), வரதராஜன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

பவித்திரன், காருண்யா, சுகந்தன், சுஜீவன், நிருஷன், நிருஷா, கஜானி, அபிராமி, கவிஷா, விதுர்ஷன், யதுர்ஷன், காஞ்சனா, நிலக்ஷனா, கஜானன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
இந்திராணி – மனைவி Phone : +94112587325
நாதன் – மகன் Mobile : +94774418716
ராணி – மகள் Phone : +442087953484
குமார் – மகன் Mobile : +41794889443
கரன் – மகன் Mobile : +447535664500
செல்வி – மகள் Mobile : +16477122489

மரண அறிவித்தல், செல்வி தாருகா கலைச்செல்வன் (காரைநகர்) (Berchem,Antwerpen,Belgium)

மரண அறிவித்தல், கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி (அன்னம் அக்கா) (சடையாளி, காரைநகர்) (ஆனைப்பந்தி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி
(அன்னம் அக்கா)
(சடையாளி, காரைநகர்) (ஆனைப்பந்தி,யாழ்ப்பாணம்)

தோற்றம்: 01.03.1943                                                                                 மறைவு: 14.07.2020

காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும், இல.235/3 பருத்திதுறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி(அன்னம் அக்கா) 14.07.2020 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வினாசித்தம்பி பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும்,

அரிகரன், அரியமலர்(ஆசிரியை – வியாவில் சைவ வித்தியாலயம், காரைநகர்), உமாதேவி(உமா – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசமூர்த்தி, விக்கிரமசந்திரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், நகுலேஸ்வரி, பரமேஸ்வரலிங்கம் ஆகியோரின் சிறிய தாயாயும்,

யசோதா(நில அளவையாளர், பிரதேச நிலஅளவை காரியாலயம், யாழ்ப்பாணம், சிவனருட்குமார், குகன்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திராணி, காலஞ்சென்றவர்களான புவனசுந்தராம்பாள், மனோன்மணி, ஐயம்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

அக்ஷதன், அக்ஷனா, தரணிகா, வக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கரியைகள் 15.07.2020 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பல்லோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
கரன் (மகன்) – 0779535479, 0776043727
இல.235/3 பருத்திதுறை வீதி ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்

மரண அறிவித்தல், திரு.சுப்பிரமணியம் நமசிவாயம் (கரப்பிட்டியந்தனை,களபூமி,காரைநகர்) (பம்பலப்பிட்டி,கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி குலரத்தினம் கனகம்மா (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (பிரித்தானியா)

மரண அறிவித்தல்

திருமதி குலரத்தினம் கனகம்மா

(பாலாவோடை,களபூமி,காரைநகர்) (பிரித்தானியா)

பிறப்பு: 09 MAY 1937                                                                                இறப்பு: 08 JUN 2020

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், களபூமி பாலாவோடையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட குலரத்தினம் கனகம்மா அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான A.R.வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான K.K.விஸ்வலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற க.வி. குலரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களான சதானந்தலிங்கம், சர்வானந்தலிங்கம், பரராசலிங்கம், தேவநாயகி, குலதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், A.R.V சோமசுந்தரம் மற்றும் பரமசிவபிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரன், தவராசா, சத்தியபாமா, தவயோகேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் K.K.V பரமானந்தம், பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்,ஆறுமுகதிலகர்,புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகவதி, இந்திராணி, காலஞ்சென்ற சிவபாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து,சண்முகம், யோகராணி மற்றும் சிவரூபராணி,பொன்னம்பலம், சிவபாலன், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை, குமாரசாமி சிவபாக்கியம் மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, சண்முகம் விஜயலட்சுமி, சிவபாலன் இந்திராணி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

மாலதி, திவ்யா, சத்யா, கனகா, மேனகா, லிங்கா, குலம், சாய்ஸ்வரி, சாயி௫பினி, சாயினி, சிவகுமார், சிவசக்தி, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:

கிரியை:
22 Jun 2020 7:00 AM – 10:30 AM
6 Asthill Grove, Coventry CV3 6HP, UK

தகனம்:
22 Jun 2020 11:00 AM – 11:30 AM
The Lodge, Cannon Hill Rd, Coventry, CV4 7DE, UK

 

தொடர்புகளுக்கு:

சதா – மகன் Mobile :           +447536132691
சர்வா – மகன் Mobile :        +447886724730
பரா – மகன் Mobile :           +447940919177
தேவி – மகள் Mobile :          +447944835633
ரஞ்சி – மகள் Mobile :          +447710871360
விக்கி – மருமகன் Mobile : +447939838926
தவா – மருமகன் Mobile :   +447488373658

மரண அறிவித்தல், திருமதி.சிவராணி குழந்தைவேலு (மாப்பாணவூரி,காரைநகர்) (தெகிவளை,கொழும்பு)