மரண அறிவித்தல், திரு.சிதம்பரன் குமாரவேலு (ஓய்வு நிலை தபாலதிபர்-தபால் போதனாசிரியர், நீர்கொழும்பு,யாழ்ப்பாணம். தனியார் கல்வி நிறுவன விஞ்ஞான ஆசிரியர், காரைநகர்) (மருதடி,காரைநகர்) (சித்தன்கேணி)

மரண அறிவித்தல்

திரு.சிதம்பரன் குமாரவேலு
(ஓய்வு நிலை தபாலதிபர்-தபால் போதனாசிரியர், நீர்கொழும்பு,யாழ்ப்பாணம்.
தனியார் கல்வி நிறுவன விஞ்ஞான ஆசிரியர், காரைநகர்)

தோற்றம்: 23.11.1954                                                                                மறைவு: 06.08.2020

காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து வட்டு-கிழக்கு, சித்தன்கேணியில் வசித்து வந்தவரான சிதம்பரன் குமாரவேலு அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரன்-வள்ளியம்மை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா-இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சற்குணதேவியின்(ஓய்வுநிலை ஆசிரியை, நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி) ஆருயிர்க் கணவனும்,

அம்பலம்(ஓய்வுநிலை பொறியியலாளர்), பழனிமலை(அவுஸ்திரேலியா), மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற சற்குணராசா(ஓய்வுநிலை போறூட் உத்தியோகத்தர்), மற்றும் கருணைராசா(பொறியியலாளர், ஜோன் கீலஸ் Project) ஆகியோரின் அன்பு மைத்தனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2020 வெள்ளிக்கிழமை வட்டு-கிழக்கு, சித்தன்கேணியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் சங்கானை வழுக்கையாற்று மயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை அன்னாரது உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சற்குணதேவி(மனைவி)

தொடர்புகளிற்கு:
சற்குணதேவி(மனைவி) – +94771295854
அம்பலம்(சகோதரன்) – +94773775032
பழனி(சகோதரன்) – +61413481847
மனோன்மணி(சகோதரி) – +94212252325
குகனேசன் – +94776651882