மரண அறிவித்தல்
திருமதி.A.V.ஆறுமுகம் சுந்தரம்மா
தோற்றம்: 13.04.1932 மறைவு: 19.09.2020
காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் பரந்தன்,பாலாவோடை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட A.V.ஆறுமுகம் சுந்தரம்மா அவர்கள் 19.09.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, V.R.தம்பிப்பிள்ளை(வர்த்தகர்,கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முத்தையா மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்,நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரமேஸ்வரி,செல்லம்மா,காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகலியும்
சந்திரமலர்(பரந்தன்), சத்தியபாமா(கனடா), ரஞ்சினிதேவி(காரைநகர்), காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் கனகசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சூரியமூர்த்தி (பரந்தன்),தனபாலசிங்கம்(கனடா),காலஞ்சென்ற அமுதலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவப்பிரியா,காலஞ்சென்ற சிவதீபன் மற்றும் சிவன் அருள்(அவுஸ்திரேலியா) ,சிவசூரியா(அவுஸ்திரேலியா), சிவன் அரசு,காயத்திரி,சசிதரன்,குமரன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திவானியின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் தில்லை இந்து மாயனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சந்திரமலர் (பரந்தன்) +94761342714
சத்தியபாமா(கனடா) +14167460950
ரஞ்சினிதேவி(காரைநகர்) +94776654418