மரண அறிவித்தல், திருமதி பகவதி அம்மாள் திருநீலகண்டசிவம் (களபூமி,காரைநகர்) ,(Dallas,USA)(தெஹிவளை)

 

மரண அறிவித்தல்

திருமதி பகவதி அம்மாள் திருநீலகண்டசிவம்

பிறப்பு: 28.02.1939                                                                                      இறப்பு: 24.08.2020

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும்,தெஹிவளை,திருநெல்வேலி (இந்தியா),Dallas(USA)ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பகவதி அம்மாள் திருநீலகண்டசிவம் அவர்கள் 24.08.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தலைமை அதிபர்,யாழ்ப்பாண கல்வி அதிகாரி முருகேசு திருநீலகண்டசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானசிவம்(USA),யோகசிவம்,மகாசிவம்(USA),ஆதிசிவம்(USA),திருமகள் ராஜீவன்(UK),தனமகள் Shagrithaya(USA),சுந்தரசிவம்(UK) ஆகியோரின் அன்பு செல்வ தாயுமாவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை The Respect House ஜெயரத்ன மலர்ச்சாலையில் (Address: No.484 Bauddhaloka Mawatha,Colombo 8) 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 01.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தொடர்புகளுக்கு:
0758076952