மரண அறிவித்தல், திரு கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் (கோவளம்,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

மரண அறிவித்தல்

திரு கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம்

(கோவளம்,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

பிறப்பு: 03 OCT 1938                                                                                 இறப்பு: 25 JUL 2020

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கோவிந்தப்பிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், சோமநாதன்(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), சிவகுமார்(சுவிஸ்), சிவகரன்(லண்டன்), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, காமாட்சி, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, பரமசிவம் மற்றும் தையல்நாயகி, பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவமணி(இலங்கை), சர்வானந்தராஜா(லண்டன்), நாகரூபி(சுவிஸ்), கோமளேஸ்வரி(லண்டன்), வரதராஜன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

பவித்திரன், காருண்யா, சுகந்தன், சுஜீவன், நிருஷன், நிருஷா, கஜானி, அபிராமி, கவிஷா, விதுர்ஷன், யதுர்ஷன், காஞ்சனா, நிலக்ஷனா, கஜானன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
இந்திராணி – மனைவி Phone : +94112587325
நாதன் – மகன் Mobile : +94774418716
ராணி – மகள் Phone : +442087953484
குமார் – மகன் Mobile : +41794889443
கரன் – மகன் Mobile : +447535664500
செல்வி – மகள் Mobile : +16477122489