மரண அறிவித்தல்
திருமதி புவனேஸ்வரி பாலசிங்கம்
மலேசியாவை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசிங்கம் அவர்கள் 28/08/2020 வெள்ளிக்கிழமை இன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற ஒப்பிலாமணி வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஒப்பிலாமணி பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராமகிருஷ்ணன் ( ஆசிரியர் காரைநகர் ),ஜானகி ( பிரான்ஸ் ), ராதாகிருஷ்ணன் ( பிரதேச சபை காரைநகர் ), சித்ரா ( லண்டன் ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரட்ணலீலா ( காரைநகர் ), சிவநாதன் ( பிரான்ஸ் ),சாந்தினி ( காரைநகர் ), சத்குணராசா ( லண்டன் ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிகா, மயூரதன், தனரூபன், கம்சாயினி, தருசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தமிழினி, நவநீதன், யாதவன், ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை 30/08/2020 காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு:
சிவநாதன் : 0033766049254 ( பிரான்ஸ் )
ஜானகி : 0033762195039 ( பிரான்ஸ் )
ராமகிருஷ்ணன் : 0094779231809 ( இலங்கை )
ராதாகிருஷ்ணன் : 0094775993321 ( இலங்கை )
சித்ரா : 00447465697597 ( லண்டன் )