மரண அறிவித்தல், திரு.தம்பையா பரமசாமி (ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்,காரைநகர் இந்துக் கல்லூரி) (ஐவனை,வலந்தலை,காரைநகர்) (கோண்டாவில் வடக்கு)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பையா பரமசாமி

(ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்,காரைநகர் இந்துக் கல்லூரி)

காரைநகர் வலந்தலை ஐவனைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா பரமசாமி அவர்கள் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா பொன்னி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தவனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதமலரின் அன்புக் கணவரும்,

மலர்வதனா,சிவசங்கரன்,மதிவதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரனும்,

கிரிசாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யக்சனாவின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குகநேசன்,குகதாசன்,முரளீதரன்,தவரஞ்சினி,சிவதர்சினி ஆகியோரின் சித்தப்பாவும்,

நாகேந்திரன்,தனபாலு,தவமலர்,ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.08.2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு முற்பகல் 11.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்