மரண அறிவித்தல், சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை (செம்பாடு,தங்கோடை,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை

மண்ணில்: 27-11-1937                                                                      விண்ணில்: 08-08-2020

காரைநகர் தங்கோடை செம்பாட்டை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பார்வதியம்மை அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(தலைப்பா) (ஓய்வு பெற்ற மலேசியா பென்சனியர்) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் (சிறாப்பர்) அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாயகியம்மை (தேவி), காலஞ்சென்ற கணேசரத்தினம் மற்றும் மகாலட்சுமி, நவரத்தினம், இராசரத்தினம் (நியூலட்சுமிஸ்ரோஸ்,பசறை ), யோகம்மா (யோகம், பிரான்ஸ்), செல்வரத்தினம் (அப்பு), காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் தர்மரத்தினம்( பசறை ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன், தனலட்சுமி, சண்முகலிங்கம் (சந்திரி- பிரான்ஸ்),சித்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வசந்தமலர், ரவிச்சந்திரன், வசந்தன், காலஞ்சென்ற அருள்ராசா மற்றும் தவமலர், சர்வாணந்தபவன், விதுர்ஷன், திவாகரன், துஸ்யந்தன், தினேஸ், கஸ்தூரி, கயந்தன், கயானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகவி, கபிசன், யக்சித்தா, டேவியன் ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் திலகவதியம்மை, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சுந்தரலிங்கம், திருநாவுக்கரசு, கமலாட்சி, மீனாட்சி, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ராசன் (மகன்) +94763105419
அப்பு (மகன்) +940770305571
யோகம்மா(மகள்) +33145910303, +33611837374
தேவி (மகள்) +94774675709