மரண அறிவித்தல்
திரு.தம்பையா தியாகலிங்கம்
(பிரபல வர்த்தகர், சரவணா மல்ரி ரேடர்ஸ்,யாழ்ப்பாணம்)
பிறப்பு: 10.03.1953 இறப்பு: 21.08.2020
திக்கரை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும்187/29 யூனியன் லேன்,ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தியாகலிங்கம் அவர்கள் 21.08.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா(இளைப்பாறிய அதிபர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்ஷ்மியின் அன்புக் கணவரும்,
சிறிரங்கன்(உதவி பொலிஸ் பரிசோதகர், கொழும்பு), வைகுந்தன்(ஆசிரியர், கிளிநொச்சி), வைதேகி(கணனியாளர்), நாராயணன்(சரவணா மல்ரி ரேடர்ஸ்) ,கஸ்தூரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அம்பிகைபாகன் (இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்) (கனடா), நடேசலிங்கம், இந்திராணி, காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராசலோகினி(கனடா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் பரமானந்தம், காலஞ்சென்ற சிவசோதி மற்றும் ஜெகசோதி,விமலாதேவி,சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிறி (மகன்) +94775921176
அம்பிகைபாகன் (சகோதரன்) (கனடா) +1 416 840 7133
1 comments
Heartfelt Condolences to all the family members. May his soul rest in peace