Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திருமதி கருணாநிதி யோகேஸ்வரி (கோவளம், காரைநகர்) (பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்)

unnamed

மரண அறிவித்தல், திருமதி இராசம்மா சோமசுந்தரம் (களபூமி,காரைநகர்) (கொட்டாஞ்சேனை, கொழும்பு)

மரண அறிவித்தல்

Rasammah

திருமதி இராசம்மா  சோமசுந்தரம்

யாழ்ப்பாணம், காரைநகர் களபூமியினை பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திருமதி இராசம்மா  சோமசுந்தரம் 02/27/2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார்  காலம்சென்ற  கொட்டாஞ்சேனை வர்த்தகர்  சின்னத்தம்பி  சோமசுந்தரம் அவர்களின் அன்பு  மனைவியும்,  காலம்சென்றவர்களான அம்பலவாணர் வேலுப்பிள்ளை ( வர்த்தகர் கொட்டாஞ்சேனை) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவர்.

இவர் துரைரத்தினராசா (ISKCON), காலம்சென்ற   விவேகானந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  கமலினி (மதுவரித் திணைக்களம்) ,  கலாதேவி (பிரதேச செயலகம் – தெகிவளை)  ஆகியோரின் பாசமிகு மாமியாரும் வியாசர், ஆதிரன், ஆதித்தியா, விசாகன் ஆகியோரின் பாசமிகு அன்பு  பேத்தியாரும்

காலம்சென்ற  மகேஸ்வரி, அன்னபாக்கியம், நல்லம்மா, கணபதிப்பிள்ளை, இராசேந்திரம் (கனடா ) ஆகியோரின் பாசமிகு அன்பு  சகோதரியும்,  காலம்சென்ற  பானுமதியின்  பாசமிகு மாமியாரும், காலம்சென்ற அம்பலவாணர் சுப்பிரமணியம்,  காலம்சென்ற சோமசுந்தரம் பரமேஸ்வரன், சிவசம்பு திருஞானசம்பந்தன்,  இராஜேஸ்வரி, கமலாதேவி, , காலம்சென்ற ஞானசேகரம் ( Chief Accountant  Government services -Sri Lanka)   , காலம்சென்ற  செல்லம்மா, காலம்சென்ற  கனகம்மா, Dr.கனகசபை ஆகியோரின்   அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல் 104/1 கொட்டாஞ்சேனை வீதியில் அவரின் இல்லத்தில் இறுதி கிரியைகள் 02/28/2017 செவ்வாய் கிழமை நடை பெற்ற பின்பு மாலை 3:00 மணியளவில் மாதம்பிட்டி  கொழும்பு -15 மயானத்துக்கு  எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் ஆறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

 

தொடர்புகளுக்கு

துரை (மகன்):   011-94-11-238-9344 ( Sri Lanka)  

இராசேந்திரம் ( சகோதரன்) : 416- 887-5351 (Canada)

 

 

மரண அறிவித்தல், திருமதி.அருளாம்பிகை ஆறுமுகம் (வெற்றிலையூர் ஆறுமுகத்தின் மனைவி), (இடைப்பிட்டி, காரைநகர்)


                          மரண அறிவித்தல்

Mrs.Arulambikai_Arumugam

                                  திருமதி.அருளாம்பிகை ஆறுமுகம்

                                    (வெற்றிலையூர் ஆறுமுகத்தின் மனைவி)

                                                      இடைப்பிட்டி, காரைநகர்

காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அருளாம்பிகை ஆறுமுகம் அவர்கள் நேற்று(18.02.2017) அன்று சனிக்கிழமை அன்று அதிகாலை சிவபதம் அடைந்தார். 


அன்னார் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம்(முன்னாள் ஆசிரியர், சுப்பிரமணிய வித்தியாசாலை)-தங்கமுத்து தம்பதிகளின் மூத்த மகளும் பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-தெய்வானை தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற ஆறுமுகம்(முன்னாள் பிரபல வர்த்தகர். வெற்றிலையூர்) அவர்களின் பாசமிகு மனைவியும் பரமேஸ்வரன், கனகாம்பிகை, காலஞ்சென்ற மகேஸ்வரன், மற்றும் கமலாம்பிகை, விக்கினேஸ்வரன்(லண்டன்), வேதாம்பிகை, குகேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் மனோன்மணி, ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்), சந்திரமதி, சுந்தரலிங்கம், கௌரி, சத்தியராணி, பவானி(மருந்தகவியலாளர், காரைநகர் பிரதேச மருத்துவமனை) ஆகியோரின் மாமியும் காலஞ்சென்றவர்களான தம்பையா, தங்கம்மா, சின்னம்மா ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான உமாதேவி, செல்வராணி மற்றும் இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும் மயூரன், கயூகரன், அகல்யா, நிரஞ்சினி, தனாகரன், குகநந்தினி, லோகானந்தன், கீதாஞ்சலி, கஜேந்திரன், வினோயினி, கஜானி, சசிதரன், அகிலன், ஜனகன், உமாகாந்தன், மாதவி, திவாகரன், குயிலினி, சாரதா, தேனுசன், வித்தியாகர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(20.02.2017) திங்கட்கிழமை அவரது இடைப்பிட்டி இல்லத்தில் காலை 8 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10 மணியளவில் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 


இடைப்பிட்டி                                                              தகவல்: 

காரைநகர்                                                          குடும்பத்தினர்

                                                                                     077 175 4680

மரண அறிவித்தல், பரமு (ஓடலி சண்முகம்) கிருபாலரட்ணம் ( விளானை, களபூமி,காரைநகர்) (லண்டன்,பிருத்தானியா)

                           மரண அறிவித்தல்

kirupa

                    பரமு (ஓடலி சண்முகம்) கிருபாலரட்ணம்

                 ( விளானை, களபூமி,காரைநகர்)  (லண்டன்,பிருத்தானியா)  

தோற்றம்: 09.08.1968                                                                        மறைவு: 13.02.2017

                                         
காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும்,  லண்டனை  வதிவிடமாகவும் கொண்ட பரமு (ஓடலி சண்முகம்) கிருபாலரட்ணம் 13.02.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  பரமு (ஓடலி சண்முகம்) வள்ளியம்மை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வாமதேவன் மற்றும் யோகமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 தேவமலர்(சியா) அவர்களின் அன்புக் கணவரும்,

 உஷாந்தன், பிருந்தன், பிரசாந்தன், குகப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற நவரட்ணம், மற்றும் கங்காதேவி (இலங்கை), கேதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,

சிவகுரு (இலங்கை), கமலேஸ்வரி (இலங்கை), தனபாலசிங்கம் (இலங்கை), தங்கேஸ்வரி (கனடா), யோகதேவன் (கனடா), சந்திரமௌலி (இலங்கை), திருமகள் (இலங்கை), தயாநிதி ( இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

பவானி ( கனடா), முருகையா(இலங்கை),  தயானந்தகுமார் (இலங்கை), சர்வானந்தராசா( இலண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 17ஆம்திகதி வெள்ளிக்கிழமை  பிற்பகல் 5.00மணியிலிருந்து இரவு 7.00மணிவரை Chandu Tailor & Son , 13 Lower Park Road, London N11 1QD என்ற முகவரியில்  வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.02.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London. NW7 1NB என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


தகவல்: 

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு: 

தேவமலர்(சியா)(மனைவி, பிருத்தானியா)  +442089037677

                                                  செல்லிடப்பேசி:  +447838724794   

கேதீஸ்வரன்(சகோதரன், கனடா)  +14162938504

                                    செல்லிடப்பேசி:  +14167071125 

 யோகமலர் (மாமி, இலங்கை )  +94242224890

மகிந்ததீசன் (பெறாமகன், இலங்கை)    +94778531721

                                                                             +94785273342

(கண்ணன், பவானி- மைத்துனர், கனடா)  +14167554456

                                                செல்லிடப்பேசி  +14163000141

                              11 Stockbridge Crescent, Ajax, ON L1T 2H2

மரண அறிவித்தல், திருமதி பத்மாவதி  கனகலிங்கம்  (தங்கோடை , காரைநகர்) ( Brampton, கனடா)

மரண அறிவித்தல்

திருமதி பத்மாவதி  கனகலிங்கம்

  (தங்கோடை , காரைநகர்)

( Brampton, கனடா)

                     

தோற்றம்:

22 – 10 –  1934

மறைவு:

09 – 02 – 2017

 

அமரர் திருமதி பத்மாவதி  கனகலிங்கம்

 

யாழ்ப்பாணம். காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா  Brampton ஐ  தற்போது  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மாவதி  கனகலிங்கம்  அவர்கள் இம்மாதம் 09 ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  கடந்த வருடம்  டிசம்பர் 10 ஆம் திகதி அன்று கனடா Brampton இல் காலஞ்சென்ற  பாணந்துறை முன்னாள் பிரபல வர்த்தகர் முருகேசு கனகலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு (சிறாப்பர்) , செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான பிரபல பாணந்துறை வர்த்தகர் முருகேசு (SKM),  மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்

இவர் குலேந்திரன்(லண்டன்),  யசோதா(நியூசிலாந்து, கனடா), பாலேந்திரன்(கனடா),  ராஜேந்திரன்(லண்டன்),  சுபத்திரா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி(லண்டன்),  பாலச்சந்திரன்(நியூசிலாந்து, கனடா),  அல்லி(கனடா), அனுஷா(லண்டன்),  உருத்திரசிவம்(நியூசிலாந்து)  ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மைதிலி(கனடா),  பைரவி(கனடா),  துஷ்யந்தி(லண்டன்), இந்திரஜித்(அவுஸ்திரேலியா),  Dr. சயந்தன்(அவுஸ்திரேலியா), Dr.அஜந்தன்(அவுஸ்திரேலியா),  நிரோஷா(அவுஸ்திரேலியா),  சஹானா(கனடா), விஷ்ணு(லண்டன்),  சத்திஷ்(கனடா),  துளசி(லண்டன்),  Dr. ராஜீவ்(லண்டன்), பிரஷானா(கனடா),  முரளி(கனடா),  அகல்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸுருதி(கனடா),  ஆர்த்திகா(லண்டன்),  ஹரிஷ்(கனடா),  இராகவி(கனடா), கெளதம்(லண்டன்),  இஷானி(கனடா),  மஹதி(லண்டன்)  ஆகியோரின் அன்புப் பீட்டியும்

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி,  சிவபாக்கியம்,  பரமலிங்கம்,  மற்றும் அன்னலட்சுமி(லண்டன்),  புஷ்பலீலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்றவர்களான கிளாக்கர் கந்தையா, தம்பிராசா,  Dr. தாமோதரம்பிள்ளை, மற்றும் வேலாயுதபிள்ளை (கனடா),  கிருஷ்ணவேணி (கீதா- கனடா) ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

அன்னாரின் பூதவுடல் உறவினர், நண்பர்களின் பார்வைக்காக:

                              St. Johns Dixie Cemetery & Crematorium

                             737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5

                                              Phone: (905) 566-9403

12ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை  மாலை  6 – 9 PM வரையும் வைக்கப்பட்டு,  பின்னர் அடுத்த நாள் 13 ம்  திகதி  திங்கட்கிழமை காலை அதே இடத்தில்  ஈமைக்கிரியைகள்  நடைபெற்று  மதியம் 12 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

80 RYEGRASS CRES
BRAMPTON ON   L7A 3J9

தகவல்: பிள்ளைகள்.

தொடர்புக்கு:

பாலேந்திரன் :    +1 6476926338

யசோதா:       +1 647 447 8824

குலேந்திரன் :     +44 208 3009713/+44 7720406015

ராஜேந்த்திரன்:    +44 1689330395

சுபத்திரா:       +1 6476926338

ராஜீவ்:                  +94 778199504

 

 

மரண அறிவித்தல், குமாரசாமி விசாகன் (சடையாளி,காரைநகர்) (மலேசியா)

                          மரண அறிவித்தல்

VISAKAN

                                          குமாரசாமி விசாகன்

தோற்றம்: 25.12.1979                                                                              மறைவு: 06.02.2017

காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி விசாகன் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி குமாரசுவாமி தம்பதிகளின் அன்பு மகனும், 

திரு. திருமதி நித்தியானந்தன்(ஆனந்தன்-  நொச்சியாகமம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதிரை அவர்களின் அன்புத் தந்தையும்,

சேந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மாலை வரை ஜெவர்த்தன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் காரைநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 09-02-2017 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நித்தியானந்தன்(மாமா)

தொடர்புகளுக்கு
நித்தியானந்தன்(மாமா) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776643183

சேந்தன் (சகோதரன்) +94774001893 -இலங்கை

மரண அறிவித்தல், திருமதி நடராஜா ஈஸ்வரி (வாரிவளவு, காரைநகர்) (வவுனியா)

                          மரண அறிவித்தல்

EESWARY

                                     திருமதி நடராஜா ஈஸ்வரி

மண்ணில்: 2.2.1953                                                           விண்ணில்: 5.2.2017

காரைநகர் வாரிவளவைப்  பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும்  கொண்ட திருமதி நடராஜா ஈஸ்வரி அவர்கள் 5.02.2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு, சரஸ்வதி (கனடா) ஆகியோரின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,  நடராஜாவின் மனைவியும், தயாளினி, யசோதா மற்றும் கோசலா ஆகியோரின் அன்புத்  தாயாரும், நிமலன், சிறிகுகன் ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும், லக்‌ஷியன்,கரிஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும், கணேசன் (நியூசிலாந்து), நடேசன் (காரைநகர்), கிருஷ்ணன் (இங்கிலாந்து), செல்வமணி (கொழும்பு), கோமதி (நியூசிலாந்து), காலஞ்சென்ற கமலா, சிவகுமாரன் (நோர்வே) மற்றும் கனடாவில் வசிக்கும் சிதம்பரம் (சிந்து), விஸ்வநாதன் (அப்பன்), நிர்மலா (ஆச்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 6.2.2017 அன்று வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தொடர்புகளுக்கு:

விஸ்வநாதன் (கனடா)  416 446 6268

 

மரண அறிவித்தல், திருமதி மங்கையற்கரசி கனகரத்தினம் (சடையாளி,காரைநகர்) (இல. 24, புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13)

VRA-20170130-D11-VID.indd

மரண அறிவித்தல், அமரர் திரு. E.S.பேரம்பலம் கணேசலிங்கம் (உரிமையாளர் E.S.P & Company,யாழ்ப்பாணம் , உரிமையாளர் E.S.P & Company,கொழும்பு )

E.S.P.KANESH

மரண அறிவித்தல், திருமதி இராமநாதன் பாக்கியம்

                           மரண அறிவித்தல்

Sympathy_Candle

                                      திருமதி இராமநாதன் பாக்கியம்

காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும் பொன்னாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி இராமநாதன் பாக்கியம்  09-01-2017 திங்கட் கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

                       அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு-பார்வதி தம்பதிகளின் மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னப்பிள்ளையின் மருமகளும், காலஞ்சென்ற இராமநாதனின் அன்பு மனைவியும், கெங்காதரன் (பிரான்ஸ்),சோமசேகரம் காலஞ்சென்ற சுசிலாதேவி மற்றும் தவமணி,தவராசா (S.V.M), காலஞ்சென்ற அமுதசிங்கம் (இ.போ.ச)ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவகலை(பிரான்ஸ்),செல்வராணி ஆசிரியை(யா/வலந்தலை தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), பரமலிங்கம் (காயத்திரி ரேட் சென்ரர் பசறை), சிவகுமாரி,பத்மலீலா ஆசிரியை (யா/காரைநகர் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா,பேரம்பலம் மற்றும் நாகம்மாவின் அன்புச் சகோதரியும், சுமணன்,பிரியங்கா,கார்த்திகா( Doctor),டிலானி,மயூரன்,தேவகி,லக்சன்,சாம்பவி ,பிரணவரூபன்,ரவீந்திரன்,மஞ்சுளா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், தேவராசாவின் சிறிய தாயாரும் ஆவார்.

                                              அன்னாரின் இறுதிக்கிரியைகள்  10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08 :00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல்  தில்லை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.     

      தகவல்

குடும்பத்தினர்

 +94778696732

மரண அறிவித்தல், சண்முகம் சுந்தரம்பிள்ளை ஆறுமுகம்

                          மரண அறிவித்தல்

arumugam

                              சண்முகம் சுந்தரம்பிள்ளை ஆறுமுகம்

பிறப்பு: 17-03-1935                                                              இறப்பு:  29-12-2016

              காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  சுந்தரம்பிள்ளை ஆறுமுகம் 29 -12 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார் சுந்தரம்பிள்ளை அம்பலவாணரின் சகோதரனும், பரிமளத்தின் அன்புக் கணவரும் ஆவார்.  

      அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30 -12 -2016 வெள்ளிக்கிழமை மதியம் 12 :00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்  தில்லை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  
   

       தகவல்
  குடும்பத்தினர்
தொலைபேசி:  +94778863346

 

மரண அறிவித்தல், வேலுப்பிள்ளை தம்பிராசா


                                                      மரண அறிவித்தல்

thambirasa

                                            வேலுப்பிள்ளை தம்பிராசா


பிறப்பு: 17-05-1938                                                                               இறப்பு: 28-12-2016
            
              காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  வேலுப்பிள்ளை தம்பிராசா நேற்று (28 -12 -2016) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனும் ,காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,பூரணத்தின் அன்புக் கணவரும், நவநீதராசா,கேதீஸ்வரராசா,பிரதீபராசா,கேதீஸ்வரி,தேன்மொழி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,கனகரத்தினம் மற்றும் தவமணி,மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்,பொன்னம்மா மற்றும் சரஸ்வதி,நடராசா ஆகியோரின் மைத்துனரும்,பிரணவன்,கபின்,அபிஷன்,மகிழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

                        அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30 -12 -2016 வெள்ளிக்கிழமை காலை 10 :00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை மயானத்துக்கு எடுத்துச்  செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.     


      தகவல்
குடும்பத்தினர்
 +94774671562

 

மரண அறிவித்தல், திருமதி சிவசம்பு சரஸ்வதி

                         மரண அறிவித்தல்

sarasvathy

                                     திருமதி சிவசம்பு சரஸ்வதி

பிறப்பு : 18 மார்ச் 1931                                                           இறப்பு : 26 டிசெம்பர் 2016
    
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சரஸ்வதி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிள்ளையினார், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, சிவமலர்(இலங்கை), சிவகுலராஜா(கனடா), சிவஜோதி(கனடா), சிவநேசமலர்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், விசுவலிங்கம், அமராவதி, மற்றும், கனகம்மா(கனடா), காலஞ்சென்ற முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனநாயகம்(கனடா), சுந்தர்ராஜன்(இலங்கை), கலைச்செல்வி(கனடா), சசிதேவி(கனடா), காலஞ்சென்ற யுவான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீதா, சாந்தலதா, கமல்ராஜ், சாதனா, சாந்தகுமார், அருண்யா, ரஜிதன், சுபன்யா, கிவிஷா, அருண், மதுஷா, கோபிநாத், சித்தகன், துர்க்கா, கனேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜாகரன், அபி, கனி, ராஜி, கார்த்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி:    செவ்வாய்க்கிழமை 27/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி:    வியாழக்கிழமை 29/12/2016, 12:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி:    Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி:    வியாழக்கிழமை 29/12/2016, 05:30 மு.ப
முகவரி:    Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada  


தொடர்புகளுக்கு
தனநாயகம்(மருமகன்) — கனடா
தொலைபேசி:    +14164396571


சிவகுலராஜா(சிவா) — கனடா
தொலைபேசி:    +12267500486


சிவஜோதி(சோதி) — கனடா
தொலைபேசி:    +14164120268
செல்லிடப்பேசி:    +14168550268


சிவநேசமலர்(நேசம்) — கனடா
தொலைபேசி:    +16478552458
தொலைபேசி:    +14164120268
செல்லிடப்பேசி:    +14168550268


சிவநேசமலர்(நேசம்) — கனடா
தொலைபேசி:    +16478552458

 

மரண அறிவித்தல், திருமதி லலிதாம்பிகை மகேந்திரம்

                                                               மரண அறிவித்தல்

 

                    திருமதி லலிதாம்பிகை மகேந்திரம்

laithambikai-mlalithambikai

 

தொடர்புகளுக்கு:

நந்தினி (பிரித்தானியா)    +442089497229

சாந்தினி (பிரித்தானியா)  +442089424853

மரண அறிவித்தல்,திரு கந்தையா பாலசிங்கம் (பிரபல வர்த்தகர், மயிலூன் திருமண மண்டபம் உரிமையாளர் நல்லூர்மணியம் திருமண சேவை)

                          மரண அறிவித்தல்

balasingam

                              திரு கந்தையா பாலசிங்கம்

(பிரபல வர்த்தகர், மயிலூன் திருமண மண்டபம் உரிமையாளர் நல்லூர்மணியம் திருமண சேவை)

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1938                                                இறப்பு : 20 டிசெம்பர் 2016


காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், வீரகாளி அம்மன் வீதி, கொழும்பு, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 20-12-1016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலெட்சுமி(ஆனந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா(ஐக்கிய அமெரிக்கா), மயிலூரன்(கனடா), சதீசா(லண்டன்), கலாஜினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராசா, கிருஷ்ணன், காலஞ்சென்ற கனகரட்ணம், தில்லையம்பலம், பூமணி, நாகேஸ்வரி, அற்புதம், யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜா செல்வன், அருந்தவராணி, சிறிஸ்கந்தராஜா, விஜயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, ராசையா, மற்றும் சத்தியலெட்சுமி, சிவபாக்கியலெட்சுமி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

மீனு, விஷ்ணு, லட்சுமி, சிவதர்சன், சதீசன், சிந்து, சுகன்யா, இந்துயன், சகாரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:

ஆனந்தலெட்சுமி — இலங்கை
தொலைபேசி:    +94212219732
செல்லிடப்பேசி:    +94777840769

மயிலூரன் — கனடா
தொலைபேசி:    +14167251491

சதீசா — பிரித்தானியா
தொலைபேசி:    +442087821486
செல்லிடப்பேசி:    +447554422158
செல்லிடப்பேசி:    +447786191794

கலாஜினி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:    +19172242349

மரண அறிவித்தல்,கணேசபிள்ளை ருஷாந்தன் (விளானை,களபூமி, காரைநகர்) ( Pendle Hill,Australia)

                           மரண அறிவித்தல்

rusanthan

                              கணேசபிள்ளை ருஷாந்தன்

                காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணேசபிள்ளை சரஸ்வதியின் செல்வப்புதல்வன் ருஷாந்தன் அவர்கள் 14-12-2016  வியாழக்கிழமை அன்று  அவுஸ்ரேலியாவில் அகாலமரணமானார்.

 அன்னார் காலம்சென்ற மாலதி,பிரசாந்தி மற்றும் அச்சுதன் (அவுஸ்ரேலியா),கஸ்தூரி (யாழ்ப்பாணம்)ஆகியோரின் சகோதரனும், கோகிலராஜ் யின் மைத்துனனும்,விதுஷன்,அபிஷா,அட்ஷயா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 22.12.2016 வியாழக்கிழமை நண்பகல் 01.30 – 3.30 மணிவரை South Chapel, Memorial Avenue, Rookwood NSW 2141  அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

  தகவல்
சகோதரன்  அச்சுதன்
0414472814
0414851974

மரண அறிவித்தல்,அமரர் திரு முருகேசு கனகலிங்கம் (தங்கோடை , காரைநகர்) ( Brampton,கனடா)

 

 

                      மரண அறிவித்தல்

தோற்றம்:

10-04-1927

மறைவு:

10-12-2016

              அமரர் திரு முருகேசு கனகலிங்கம்


தங்கோடை , காரைநகரை பிறப்பிடமாகவும், Brampton, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு கனகலிங்கம் (முன்னாள் பாணந்துறை பிரபல வர்த்தகர்) அவர்கள் 10-12-2016,  சனிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலம் சென்றவர்களான பாணந்துறை முருகேசு (SKM) – மீனாட்சி  தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான சிறாப்பர் திருநாவுக்கரசு – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மாவதியின் ஆருயிர் கணவருமாவார்.

அன்னார்,  குலேந்திரன் (லண்டன்), யசோதா (நியூ ஸிலாந்து  –  கனடா ), பாலேந்திரன்  (கனடா),  ராஜேந்திரன் (லண்டன்),  சுபத்திரா (நியூ ஸிலாந்து) அவர்களின் அருமை தகப்பனாரும், 

காலம் சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், பரமலிங்கம், மற்றும் அன்னலட்சுமி (லண்டன்), புஷ்பலீலா (கனடா) ஆகியோரின் அன்பு சகதோரனும், 

நந்தினி (லண்டன்), பாலச்சந்திரன் (நியூ ஸிலாந்து – கனடா),  அல்லி (கனடா), அனுஷா (லண்டன்),  உருத்திரசிவம் (நியூ ஸிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலம் சென்றவர்களான கிளாக்கர் கந்தையா, தம்பிராசா, டாக்டர் தாமோதரம்பிள்ளை, மற்றும் வேலாயுதபிள்ளை (கனடா), கிருஷ்ணவேணி (கீதா – கனடா) ஆகியோரின் மைத்துனரும், 

மைதிலி (கனடா), பைரவி (கனடா), துஷ்யந்தி (லண்டன்), இந்திரஜித் (ஆஸ்திரேலியா), டாக்டர் சயந்தன் (ஆஸ்திரேலியா), டாக்டர் அஜந்தன் (ஆஸ்திரேலியா), நிரோஷா (ஆஸ்திரேலியா), சஹானா (கனடா), விஷ்ணு (லண்டன்), சத்திஷ் (கனடா), துளசி (லண்டன்),
டாக்டர் ராஜீவ் (லண்டன்), பிரஷானா(கனடா), முரளி (கனடா), அகல்யா (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸுருதி (கனடா), ஆர்த்திகா (லண்டன்), ஹரிஷ் (கனடா), இராகவி (கனடா), கெளதம் (லண்டன்), இஷானி (கனடா), மஹதி (லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டனாரும் ஆவார்.


       அன்னாரின் பூதவுடல் உறவினர், நண்பர்களின் பார்வைக்காக:

                              St. Johns Dixie Cemetery & Crematorium

                             737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5

                                              Phone: (905) 566-9403

17ம் திகதி, சனிக்கிழமை மாலை  5-9PM வரையும், 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00-1:30PM வரையம் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 1:30-3:00PM ஈமைக்கிரியைகள்  நடைபெற்று அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்: மனைவி பிள்ளைகள்.

தொடர்புக்கு:

பாலேந்திரன் :    +1 6476926338/+1 4165741966

குலேந்திரன் :     +44 208 3009713/+44 7720406015

ராஜேந்த்திரன்:    +44 1689330395

ராஜீவ்:   +94 778199504

 

 

 

மரண அறிவித்தல்,திருமதி. சிவகலை கந்தசாமி (கருங்காலி, காரைநகர்), (ரொறன்ரோ,கனடா)

                          மரண அறிவித்தல்

sivakalai-photo

                            திருமதி. சிவகலை கந்தசாமி

தோற்றம்: 1937.03.27                                                        மறைவு: 2016.12.08

 

காரைநகர் ஆலடியினை பிறப்பிடமாகவும், கருங்காலி காரைநகர், மற்றும் ரொறன்ரோ கனடாவினை (தற்போது) வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவகலை கந்தசாமி அவர்கள் 08.12.2016 அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற பிரபலவர்த்தகர் (ரூவான்வெல்ல   & யாழ்ப்பபாணம்) ருவான்வெல்ல நாகமுத்து கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற முகாந்தரம் முத்துகுமார் வைத்தியலிங்கம், அமுதவல்லிஅம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும் ஆவார்.
இவர் காலம் சென்ற பிரபல ரூவான்வெல்ல வர்த்தகர்  கந்தப்பு நாகமுத்து , அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற சிவகற்புக்கரசி (கற்பு – இலங்கை), சிவகாந்தராசன் ( ராசன் -கனடா), காலம் சென்ற சிவஅன்புக்கரசன் ( அரன் ) ஸ்ரீவர்ணசூரிய (சிறி- கனடா) , காலம் சென்ற சிவநேர்மைக்கரசி (சிவா – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவகுமார், சிவபாலன், சிவயோகன், சிவமணி, சிவதேவி, சிவபூரணி, காலம் சென்ற சிவகௌரி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்ற நடராசா, காலம் சென்ற நாகம்மா , நவரட்ணம், சிவபாக்கியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், அரியரட்ணம் (இலங்கை), சூரியகலா (கனடா ), நாகேஸ்வரி (கனடா)   பரமேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் , ராஜமோகன், ஜெயமோகன், ஸ்ரீநாத், அமல்நாத், காயத்திரி, அனுஷா, மீரா, மிதுசா ஆகியோரின் அன்பு பேத்தியும், அனுஷ்கா,  Baby ராஜமோகன் ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் டிசம்பர் 11, 2016 ஞாயிறு மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணிவரையும், டிசம்பர் 12, 2016 திங்கள் காலை 8:00 மணியிலிருந்து காலை 11:00 மணிவரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே தினம், அதே இடத்தில் ஈமக்கிரிகைகள் நிறைவு செய்யப்படும்.

அஞ்சலி செய்யும் இடம்:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham ON, L3R 5G1


பின்னர் 256 Kingston Road, Toronto வில் அமைந்துள்ள St. John’s Norway Crematorium க்கு எடுத்து செல்லப்பட்டு மதியம் 12:30 க்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவு செய்து ஏற்று கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


தகவல்:
        
ஸ்ரீவர்ணசூரிய (சிறி- கனடா)

 

தொடர்புகளுக்கு:  

ராசன் (கனடா) 647-919-2943

சிறி- கனடா – 647-710-5127 அல்லது 416-267-5896 

அரியரட்ணம் (இலங்கை) :94-77-779-7547

பரமேஸ்வரன் (கனடா)   647 271 9013

சசி நவரட்ணம் (கனடா)  647 985 2830

மரண அறிவித்தல்,திருமதி பத்மநாதன் கமலாம்பிகை(வாரிவளவு, காரைநகர்)


                         மரண அறிவித்தல்

photo

                           திருமதி பத்மநாதன் கமலாம்பிகை

                                            (வாரிவளவு, காரைநகர்)

 

தோற்றம்: 1943.02.14                                                                      மறைவு: 2016.12.08


காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த திருமதி. பத்மநாதன் கமலாம்பிகை 08.12.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பத்மநாதனின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான இங்கிரியா கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளையின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான கல்கமுவா நடராசா, மாணிக்கத்தின் அன்பு மகளும், கேமாவதி, கௌரியம்பாள்(அதிபர்-காரை சுப்பிரமணிய வித்தியாசாலை), கல்யாணி(கனடா), ஐங்கரன்(உதவி முகாமையாளர், சமுர்த்தி வங்கி – காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கெங்காதரன்(சேரமான் அரிசியாலை, கிளிநொச்சி), அருள்மொழி(CSK ஊழியர்), கணேசலிங்கம்(கனடா), யாழினி(தேசிய சேமிப்பு வங்கி யாழ். 2ஆம் கிளை) ஆகியோரின் அன்பு மாமியாரும், சபேசன், சஞ்சீவன், சஜீவன், சசிரூபன், சானுஜன், வசீகரன், கஜீபா, நிசாந்தி(கனடா), சயந்தன்(கனடா), ஜஸ்விந் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும், லலிதாம்பிகை, விமலாம்பிகை, அன்னலட்சுமி, தவமலர், பாக்கியம், காலஞ்சென்ற வரதராஜா மற்றும் நவமலர், செல்வராசா. மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பூமணி. இராஜேஸ்வரி, மற்றும் பாலசிங்கம், அம்பிகைபாகன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 09.12.2016 இன்று பி.ப. 3.00மணியளவில் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை  உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல்: மக்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள்


+94778666155

 

 தொடர்புகளுக்கு:

கல்யாணி கணேசலிங்கம் (மகள்-கனடா)

+ 1 416 519 0164

 

மரண அறிவித்தல், திருமதி.சரஸ்வதி(புவனம்) சுப்பிரமணியம் (சின்னாலடி,காரைநகர்) (தெகிவளை,கொழும்பு)

                          மரண அறிவித்தல்

puvanam-k

                   திருமதி.சரஸ்வதி(புவனம்) சுப்பிரமணியம்

காரைநகர் அருகம்புலத்தைப் பிறப்பிடமாகவும் தெகிவளை இல 28  இரத்தினகரா இடத்தை வதிவிடமாகவும்  கொண்ட திருமதி.சரஸ்வதி(புவனம்) சுப்பிரமணியம் அவர்கள் 7.12.2016 அன்று  காலமானார்.

அன்னார் முன்னாள் சுங்கத்திணைக்கள அதிகாரி அமரர் K.K.சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஓவசியர் அம்பலவாணர் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னாலடியை சேர்ந்த கணபதிப்பிள்ளை கந்தப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,செளபாக்கியவதி,  காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை, ராசையா ஆகியோரின்  சகோதரியும்,வாசுகி, சுரேஷன், குருபரன், குகசுதன், ஞானவேல் ஆகியோரின் அன்பு தாயாரும்,   இரத்தினகுமாரன், சாந்திதேவி, சசிகலா, புவனேஸ்வரி, சானிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும், ரகுபிரகாஷ், ரகுவர்மன், சாந்தீபன், மிதுசன், கிசன், அபிராமி, கைலாஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கொகுவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.


     தகவல்
குடும்பத்தினர் 

 

தொடர்புகளுக்கு:

ராசு  +94774472585

 

மரண அறிவித்தல், திரு.தம்பையா அருளையா (கோவளம், காரைநகர்) (நாவலர் வீதி, யாழ்ப்பாணம்)

 


                                                           மரண அறிவித்தல்

VRA-20161202-D09-VID.indd

                                         திரு. தம்பையா அருளையா

                   (முன்னாள் வர்த்தகர்- Arulans Saree Emporium, Manal Industries)

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் இல.100 நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அருளையா அவர்கள் 02.12.2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற ஹொரண வைத்திலிங்கம் தம்பையா தங்கம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(நகைக்கடை உரிமையாளர்) சிவபாக்கியத்தின் மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், ரோகினிவதனி(ஆசிரியை கொ/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம், வயலின் ஆசிரியை – இலங்கை), துஷ்யந்தி (லண்டன்), ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் யசோதரன்(ஆசிரியர்-கிங்ஸரன் சர்வதேசப் பாடசாலை முகத்துவாரம், இலங்கை), தர்மராஜா(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்ஷயன், ஹரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும், பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), துரைராஜா(இலங்கை), அன்னலட்சமி(கனடா), V.T கணேசன்(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), செல்வராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), தனலக்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கனடா), நாகேஸ்வரி(கனடா), சுபத்திரா(லண்டன்), தேவநாயகி(கனடா), கமலாதேவி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), தேவி ((USA),ஆறுமுகம்(இலங்கை) ஆகியாரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05.12.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

தகவல்: யசோதரன் (இலங்கை) +94776012314, +94776231045

தகவல்: தம்பையா செல்வராஜா(சகோதரன்-கனடா)

 தொலைபேசி:    647 345 9276

 செல்லிடப்பேசி: 647 628 9231

மரண அறிவித்தல்,ஐ.க.கந்தசாமி பஞ்சலிங்கம் (பாலாவோடை,களபூமி, காரைநகர்)

                          மரண அறிவித்தல்

panchalingam

                                    ஐ.க.கந்தசாமி பஞ்சலிங்கம்


உதிர்வு  1970-11-18                                                         மறைவு  2016-12-01                                                                                                                                                 
 

காரைநகர் களபூமி பாலாவோடையைப்  பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பஞ்சலிங்கம் அவர்கள் 01 -12 -2016 நேற்று வியாழக்கிழமை  காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் பாக்கியத்தின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன், காலஞ்சென்ற பரமசிவம், மற்றும் கணபதிப்பிள்ளை,கமலாதேவி,கலாரஞ்சினி,அருந்தினிதேவி ஆகியோரின் சகோதரனும்,அன்னார் கனகேந்திரன்,மூர்த்தி,பொன்னம்பலம் ஆகியோரின் மைத்துனரும், அன்னார் கஜரூபன்,கஜேந்திரன் ஆகியோரின் மாமனும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் இன்று 02-12 -2016 வெள்ளிக்கிழமை மதியம்   2.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக  பூதவுடல் களபூமி தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.    

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

தகவல்

குடும்பத்தினர்

+94779942742

மரண அறிவித்தல், திருமதி வசந்தி தவேந்திரா (கணித ஆசிரியை- D.S சேனநாயக்கா கல்லூரி) (வலந்தலை,காரைநகர்-கொழும்பு)


                                            மரண அறிவித்தல்

vasanthi
                               திருமதி வசந்தி தவேந்திரா

                              (கணித ஆசிரியை- D.S சேனநாயக்கா கல்லூரி)

பிறப்பு : 28 ஓகஸ்ட் 1961                                                         இறப்பு : 22 நவம்பர் 2016


காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி தவேந்திரா அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு(புகையிரதநிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவேந்திரா(நில அளவையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குமரன், மாதுரி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதானந்தன், அன்பரசி, காலஞ்சென்ற கிருபானந்தன், ஞானானந்தன், விவேகானந்தன், காலஞ்சென்ற சுகந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-11-2016 புதன்கிழமை அன்று  அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 24-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:
 
தொலைபேசி  (இலங்கை)    +94112365053

செல்லிடப்பேசி  (இலங்கை)    +94718054381

ஞானா   (ஜெர்மனி)

தொலைபேசி:    +4968141317

மரண அறிவித்தல்- திரு. பொன்னம்பலம் விக்கினேஸ்வரன் (தங்கோடை, காரைநகர்)


                           மரண அறிவித்தல்

                    திரு. பொன்னம்பலம் விக்கினேஸ்வரன்

                                         (தங்கோடை, காரைநகர்)


பிறப்பு:- 09.11.1963                                                                                 இறப்பு:- 13.11.2016


யாழ்ப்பாணம் காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் விக்கினேஸ்வரன் 13.11.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன், இரத்தினசிங்கம், சவுந்தராதேவி(லண்டன்), தர்மலிங்கம், வைத்தீஸ்வரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரரும், மனோன்மணி, வசந்தமணி, பாலசுப்ரமணியம்(லண்டன்), சுந்தராம்பிகை, தவமலர், குலமகள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னார் கருணாகரன், கஜேந்திரன்,கணேஷ்குமார், அபிராம், கணேஷ்குமாரி, யசோதரன், தர்மா, கஜந்தன்,ஷாலினி, தனுசி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், அக்ஷயனின் அன்பு பெரியப்பாவும், திருமகளின்(லண்டன்) பாசமிகு மாமாவும் ஆவர்.

அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: 
குடும்பத்தினர்

தொ.இ:- 
0094242224109-தர்மலிங்கம்(வவுனியா) 

02089527227-சவுந்தராதேவி(லண்டன்)

தங்கோடை, காரைநகர்

மரண அறிவித்தல், சரவணமுத்து கருணாநிதி (மணற்பிட்டி , காரைநகர் ) (பிறவுண் வீதி ,யாழ்ப்பாணம் )

Page 03.pmd

மரண அறிவித்தல், திரு.கந்தையாபிள்ளை நடராஜா (சின்னாலடி-தங்கோடை, இடைப்பிட்டி, காரைநகர்)


                          மரண அறிவித்தல்

k-nadarajah

                              திரு.கந்தையாபிள்ளை நடராஜா

                           (சின்னாலடி-தங்கோடை, இடைப்பிட்டி, காரைநகர்)

பிறப்பு: 26.09.1931                                                                                  இறப்பு: 01.11.2016

காரைநகர், சின்னாலடி, தங்கோடையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வாழ்விடமாகவும் தற்போது திருவாண்மையூர், பாலவாக்கம், இந்தியாவில் வசித்து வந்தவருமாகிய திரு.கந்தையாபிள்ளை நடராஜா (முன்னாள் வர்த்தகர், எட்டியாந்தோட்டை) அவர்கள் வியாழக்கிழமை (01.11.2016) அன்று இந்தியாவில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காரைநகர், இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமநாதர் சின்னத்தம்பி-மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், தனபாக்கியத்தின் அன்புக் கணவரும், இராஜமோகனா (ரதி, இலண்டன்), இராஜயோகன் (ரமணன், மொன்றியல், கனடா), காலஞ்சென்ற இராஜசூரியன் (ரங்கன்), இராஜாம்பிகை (ரூபி, லண்டன்), இராஜப்பிரகாஸ் (உருத்திரா, இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவரஞ்சித்(லண்டன்), சகுந்தலா(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும், மார்க்கண்டு(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற பரஞ்சோதி, அன்னபூரணம்(காரைநகர்), சிவமணி(வவுனியா), பாலசுப்பிரமணியம் (ரஞ்சனாஸ்,கனடா), சண்முகராஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவபாக்கியம்(கொழும்பு),காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சமரன், சரித்திரா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை (04.11.2016) அன்று மதியம் 12:00 மணிக்கு திருவாண்மையூர், தமிழ்நாடு, இந்தியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தகவல்:

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு: 

சிவரஞ்சித் (மருமகன், லண்டன்) 0044-(785)064-8395

இராஜயோகன்(ரமணன், மகன், மொன்றியல்,கனடா (514)835-1214, (514)683-5718, (438)877-9241

இராஜாம்பிகை (ரூபி, மகள்,லண்டன்) 0044-(741)372-6545

இராஜப்பிரகாஸ் (ருத்திரா, மகன், இந்தியா) 01191-(984)113-6341

 

மரண அறிவித்தல், திரு.அம்பலவாணர் திருவாதவூரர் (Chemical Engineer – Unilever Research) (கோவளம், காரைநகர்) ( லண்டன் )

                          மரண அறிவித்தல்          chinna_ammapaphoto

                            திரு.அம்பலவாணர் திருவாதவூரர்

                                   (Chemical Engineer – Unilever Research)

 

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை (BedFord) வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் திருவாதவூரர் 21.10.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(கிளாக்கர்) ஆச்சிமுத்து அவர்களின் இளைய மகனும் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை காமாட்சியின் அன்பு மருமகனும், தெய்வீகராணி(ராசு) அவர்களின் அன்புக்கணவரும், Dr.மஞ்சுளா(அவுஸ்திரேலியா), சுரேன், அஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜேம்ஸ்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும், அலிஸ் இன் அன்புப்பாட்டனாருமாவார்.

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (Station Master),தியாகராஜா (Master),காலஞ்சென்ற திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திருஞானசம்பத்தர், திருநீலகண்டன் (Darley Butler) ஆகியோரின் அன்புச் சகோதருமாவார்.

சாவித்திரிதேவி, காலஞ்சென்ற மகாலட்சுமி, பராசக்தி இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள்  விபரம்:

Funeral service to be held at Norse Road Crematorium Chapel, Bedford, MK41 0RL on Thursday 10th November 2016 at 10.45am.


தகவல்: 
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு: 

தியாகராஜா (Master) (சகோதரன்-கனடா)  +1 905 239 5106

 

மரண அறிவித்தல், திருமதி.மகாலட்சுமி வைத்திலிங்கம் (கோவளம், காரைநகர்)


                          மரண அறிவித்தல்

mrs-m-vythilingam

                          திருமதி.மகாலட்சுமி வைத்திலிங்கம்

                                            (கோவளம், காரைநகர்)


அன்னை மடியில்: 17.08.1947                                       ஆண்டவன் அடியில்: 23.10.2016

காரைநகர், கோவளத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கோபால் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மகாலட்சுமி வைத்திலிங்கம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(23.10.2016) அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்ற கந்தையா-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு-செல்லம்மா தம்பதிகளின் மருமகளும், வைத்திலிங்கம் (முன்னாள் வர்த்தகர், கிளிநொச்சி) அவர்களின் அன்பு மனைவியும், தவராசா(உரிமையாளர், ஆரணி பான்சி), ஜெயராசா(உரிமையாளர், லட்சுமி பான்சி), கேசவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கீதா, திவ்வியா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும் செல்வராணி, காலஞ்சென்ற சண்முகராசா, மகேஸ்வரி, பொன்னம்பலம், காலஞ்சென்ற சகுந்தலா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், நாகேஸ்வரி, காலஞ்சென்ற அம்பலவாணர், இரகுநாதன், சுப்பிரமணியம், சிவகுரு, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், லக்ஸிகா, மயூரன், பானுசா, அபிநயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (27.10.2016) அன்று காலை 7:00 மணி தொடங்கி அன்னாரின் யாழ் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.  

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 

வைத்திலிங்கம் (கணவர்) 011-94-775485420

தவராசா (மகன்) 011-94-769150505

ஜெயராசா (மகன்) 011-94-779582566

கேசவராசா (மகன்) (647)985-8996 

மரண அறிவித்தல்,திரு.தம்பையா இலட்சுமணன்(லிங்கேஸ்) (பலகாடு ,காரைநகர்) (தோணிக்கல்,வவுனியா)

                           மரண அறிவித்தல்

_20160618_193246

                           திரு.தம்பையா இலட்சுமணன்(லிங்கேஸ்)


பிறப்பு:- 22.07.1946                                                                           இறப்பு:- 15.10.2016


யாழ்ப்பாணம் காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா இலட்சுமணன்(லிங்கேஸ்) 15.10.2016 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா, காலஞ்சென்ற சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின்(ராசு) அன்பு கணவரும், விஜேந்திராவின்(விஜய்,லண்டன்) அன்பு தந்தையும், திருமகளின்(திரு,லண்டன்) அன்பு மாமனாரும் ஆவார்,

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, விசாலாட்சி, அருளம்பழம், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மகேஸ்வரி, தேவராஜா, சரோஜாதேவி, தங்கபுஷ்பம்(லண்டன்), ஜெயகுமார்(லண்டன்), சந்திரகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமசிவம், திருச்செல்வம்,  சச்சிதானந்தசிவம்(சுவிஸ் )ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

​மற்றும் பாலசுப்பிரமணியம்(லண்டன்), சவுந்தராதேவியின்(லண்டன்) அன்பு சம்பந்தியும், சக்தியின்(லண்டன்) பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 17.10.2016 திங்கள் காலை 9.00 மணியளவில் அன்னாரின் வவுனியா இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தோணிக்கல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொ.இ:-0094243241446, 00447872594418, 00447960170761
இல:-80/1, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா

மரண அறிவித்தல், திருமதி சரஸ்வதியம்மா யோகராஜா (முன்னாள் அதிபர், ஆசிரியர்) (சின்னாலடி,காரைநகர்)


                                            மரண அறிவித்தல்  

sarasvathyamma                         திருமதி சரஸ்வதியம்மா யோகராஜா

                                                (முன்னாள் அதிபர், ஆசிரியர்)


                                                                                                  இறப்பு : 6 ஒக்ரோபர் 2016


காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னாலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா யோகராஜா அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

யோகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவரஞ்சன்(யாழ்ப்பாணம்), திருச்செல்வம்(நெதர்லாந்து), திருச்செல்வி(கனடா), யோகேஸ்வரன்(கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேசஸ்வரி, ராதா, சசிகரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஸ்தூரி, மயூரன், குகன், உதேஸ், சகான், சர்மி, சியானி, அபினேஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

திருச்செல்வி — கனடா
தொலைபேசி:    +14162823771

யோகேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி:    +16477633771

யோகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776176369