மரண அறிவித்தல்
(முன்னாள் அதிபர், ஆசிரியர்)
இறப்பு : 6 ஒக்ரோபர் 2016
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னாலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா யோகராஜா அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
யோகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவரஞ்சன்(யாழ்ப்பாணம்), திருச்செல்வம்(நெதர்லாந்து), திருச்செல்வி(கனடா), யோகேஸ்வரன்(கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேசஸ்வரி, ராதா, சசிகரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஸ்தூரி, மயூரன், குகன், உதேஸ், சகான், சர்மி, சியானி, அபினேஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருச்செல்வி — கனடா
தொலைபேசி: +14162823771
யோகேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477633771
யோகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776176369