மரண அறிவித்தல்
திருமதி இராமநாதன் பாக்கியம்
காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும் பொன்னாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராமநாதன் பாக்கியம் 09-01-2017 திங்கட் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு-பார்வதி தம்பதிகளின் மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னப்பிள்ளையின் மருமகளும், காலஞ்சென்ற இராமநாதனின் அன்பு மனைவியும், கெங்காதரன் (பிரான்ஸ்),சோமசேகரம் காலஞ்சென்ற சுசிலாதேவி மற்றும் தவமணி,தவராசா (S.V.M), காலஞ்சென்ற அமுதசிங்கம் (இ.போ.ச)ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவகலை(பிரான்ஸ்),செல்வராணி ஆசிரியை(யா/வலந்தலை தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), பரமலிங்கம் (காயத்திரி ரேட் சென்ரர் பசறை), சிவகுமாரி,பத்மலீலா ஆசிரியை (யா/காரைநகர் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா,பேரம்பலம் மற்றும் நாகம்மாவின் அன்புச் சகோதரியும், சுமணன்,பிரியங்கா,கார்த்திகா( Doctor),டிலானி,மயூரன்,தேவகி,லக்சன்,சாம்பவி ,பிரணவரூபன்,ரவீந்திரன்,மஞ்சுளா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், தேவராசாவின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08 :00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
+94778696732