மரண அறிவித்தல், திரு.தம்பையா அருளையா (கோவளம், காரைநகர்) (நாவலர் வீதி, யாழ்ப்பாணம்)

 


                                                           மரண அறிவித்தல்

VRA-20161202-D09-VID.indd

                                         திரு. தம்பையா அருளையா

                   (முன்னாள் வர்த்தகர்- Arulans Saree Emporium, Manal Industries)

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் இல.100 நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அருளையா அவர்கள் 02.12.2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற ஹொரண வைத்திலிங்கம் தம்பையா தங்கம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி(நகைக்கடை உரிமையாளர்) சிவபாக்கியத்தின் மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், ரோகினிவதனி(ஆசிரியை கொ/விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம், வயலின் ஆசிரியை – இலங்கை), துஷ்யந்தி (லண்டன்), ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் யசோதரன்(ஆசிரியர்-கிங்ஸரன் சர்வதேசப் பாடசாலை முகத்துவாரம், இலங்கை), தர்மராஜா(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்ஷயன், ஹரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும், பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), துரைராஜா(இலங்கை), அன்னலட்சமி(கனடா), V.T கணேசன்(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), செல்வராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), தனலக்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கனடா), நாகேஸ்வரி(கனடா), சுபத்திரா(லண்டன்), தேவநாயகி(கனடா), கமலாதேவி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), தேவி ((USA),ஆறுமுகம்(இலங்கை) ஆகியாரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05.12.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

தகவல்: யசோதரன் (இலங்கை) +94776012314, +94776231045

தகவல்: தம்பையா செல்வராஜா(சகோதரன்-கனடா)

 தொலைபேசி:    647 345 9276

 செல்லிடப்பேசி: 647 628 9231