மரண அறிவித்தல்
வேலுப்பிள்ளை தம்பிராசா
பிறப்பு: 17-05-1938 இறப்பு: 28-12-2016
காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பிராசா நேற்று (28 -12 -2016) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனும் ,காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,பூரணத்தின் அன்புக் கணவரும், நவநீதராசா,கேதீஸ்வரராசா,பிரதீபராசா,கேதீஸ்வரி,தேன்மொழி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,கனகரத்தினம் மற்றும் தவமணி,மகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்,பொன்னம்மா மற்றும் சரஸ்வதி,நடராசா ஆகியோரின் மைத்துனரும்,பிரணவன்,கபின்,அபிஷன்,மகிழினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30 -12 -2016 வெள்ளிக்கிழமை காலை 10 :00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
+94774671562