மரண அறிவித்தல்,திருமதி பத்மநாதன் கமலாம்பிகை(வாரிவளவு, காரைநகர்)


                         மரண அறிவித்தல்

photo

                           திருமதி பத்மநாதன் கமலாம்பிகை

                                            (வாரிவளவு, காரைநகர்)

 

தோற்றம்: 1943.02.14                                                                      மறைவு: 2016.12.08


காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த திருமதி. பத்மநாதன் கமலாம்பிகை 08.12.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பத்மநாதனின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான இங்கிரியா கணபதிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளையின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான கல்கமுவா நடராசா, மாணிக்கத்தின் அன்பு மகளும், கேமாவதி, கௌரியம்பாள்(அதிபர்-காரை சுப்பிரமணிய வித்தியாசாலை), கல்யாணி(கனடா), ஐங்கரன்(உதவி முகாமையாளர், சமுர்த்தி வங்கி – காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கெங்காதரன்(சேரமான் அரிசியாலை, கிளிநொச்சி), அருள்மொழி(CSK ஊழியர்), கணேசலிங்கம்(கனடா), யாழினி(தேசிய சேமிப்பு வங்கி யாழ். 2ஆம் கிளை) ஆகியோரின் அன்பு மாமியாரும், சபேசன், சஞ்சீவன், சஜீவன், சசிரூபன், சானுஜன், வசீகரன், கஜீபா, நிசாந்தி(கனடா), சயந்தன்(கனடா), ஜஸ்விந் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும், லலிதாம்பிகை, விமலாம்பிகை, அன்னலட்சுமி, தவமலர், பாக்கியம், காலஞ்சென்ற வரதராஜா மற்றும் நவமலர், செல்வராசா. மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பூமணி. இராஜேஸ்வரி, மற்றும் பாலசிங்கம், அம்பிகைபாகன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 09.12.2016 இன்று பி.ப. 3.00மணியளவில் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை  உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல்: மக்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள்


+94778666155

 

 தொடர்புகளுக்கு:

கல்யாணி கணேசலிங்கம் (மகள்-கனடா)

+ 1 416 519 0164