மரண அறிவித்தல்
திருமதி இராசம்மா சோமசுந்தரம்
யாழ்ப்பாணம், காரைநகர் களபூமியினை பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திருமதி இராசம்மா சோமசுந்தரம் 02/27/2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற கொட்டாஞ்சேனை வர்த்தகர் சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்றவர்களான அம்பலவாணர் வேலுப்பிள்ளை ( வர்த்தகர் கொட்டாஞ்சேனை) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவர்.
இவர் துரைரத்தினராசா (ISKCON), காலம்சென்ற விவேகானந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், கமலினி (மதுவரித் திணைக்களம்) , கலாதேவி (பிரதேச செயலகம் – தெகிவளை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் வியாசர், ஆதிரன், ஆதித்தியா, விசாகன் ஆகியோரின் பாசமிகு அன்பு பேத்தியாரும்
காலம்சென்ற மகேஸ்வரி, அன்னபாக்கியம், நல்லம்மா, கணபதிப்பிள்ளை, இராசேந்திரம் (கனடா ) ஆகியோரின் பாசமிகு அன்பு சகோதரியும், காலம்சென்ற பானுமதியின் பாசமிகு மாமியாரும், காலம்சென்ற அம்பலவாணர் சுப்பிரமணியம், காலம்சென்ற சோமசுந்தரம் பரமேஸ்வரன், சிவசம்பு திருஞானசம்பந்தன், இராஜேஸ்வரி, கமலாதேவி, , காலம்சென்ற ஞானசேகரம் ( Chief Accountant Government services -Sri Lanka) , காலம்சென்ற செல்லம்மா, காலம்சென்ற கனகம்மா, Dr.கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 104/1 கொட்டாஞ்சேனை வீதியில் அவரின் இல்லத்தில் இறுதி கிரியைகள் 02/28/2017 செவ்வாய் கிழமை நடை பெற்ற பின்பு மாலை 3:00 மணியளவில் மாதம்பிட்டி கொழும்பு -15 மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் ஆறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு
துரை (மகன்): 011-94-11-238-9344 ( Sri Lanka)
இராசேந்திரம் ( சகோதரன்) : 416- 887-5351 (Canada)