மரண அறிவித்தல், திருமதி வசந்தி தவேந்திரா (கணித ஆசிரியை- D.S சேனநாயக்கா கல்லூரி) (வலந்தலை,காரைநகர்-கொழும்பு)


                                            மரண அறிவித்தல்

vasanthi
                               திருமதி வசந்தி தவேந்திரா

                              (கணித ஆசிரியை- D.S சேனநாயக்கா கல்லூரி)

பிறப்பு : 28 ஓகஸ்ட் 1961                                                         இறப்பு : 22 நவம்பர் 2016


காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி தவேந்திரா அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு(புகையிரதநிலைய அதிபர்) கமலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவேந்திரா(நில அளவையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குமரன், மாதுரி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சதானந்தன், அன்பரசி, காலஞ்சென்ற கிருபானந்தன், ஞானானந்தன், விவேகானந்தன், காலஞ்சென்ற சுகந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-11-2016 புதன்கிழமை அன்று  அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 24-11-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:
 
தொலைபேசி  (இலங்கை)    +94112365053

செல்லிடப்பேசி  (இலங்கை)    +94718054381

ஞானா   (ஜெர்மனி)

தொலைபேசி:    +4968141317