மரண அறிவித்தல்,கணேசபிள்ளை ருஷாந்தன் (விளானை,களபூமி, காரைநகர்) ( Pendle Hill,Australia)

                           மரண அறிவித்தல்

rusanthan

                              கணேசபிள்ளை ருஷாந்தன்

                காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணேசபிள்ளை சரஸ்வதியின் செல்வப்புதல்வன் ருஷாந்தன் அவர்கள் 14-12-2016  வியாழக்கிழமை அன்று  அவுஸ்ரேலியாவில் அகாலமரணமானார்.

 அன்னார் காலம்சென்ற மாலதி,பிரசாந்தி மற்றும் அச்சுதன் (அவுஸ்ரேலியா),கஸ்தூரி (யாழ்ப்பாணம்)ஆகியோரின் சகோதரனும், கோகிலராஜ் யின் மைத்துனனும்,விதுஷன்,அபிஷா,அட்ஷயா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 22.12.2016 வியாழக்கிழமை நண்பகல் 01.30 – 3.30 மணிவரை South Chapel, Memorial Avenue, Rookwood NSW 2141  அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

  தகவல்
சகோதரன்  அச்சுதன்
0414472814
0414851974