மரண அறிவித்தல்
கணேசபிள்ளை ருஷாந்தன்
காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணேசபிள்ளை சரஸ்வதியின் செல்வப்புதல்வன் ருஷாந்தன் அவர்கள் 14-12-2016 வியாழக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் அகாலமரணமானார்.
அன்னார் காலம்சென்ற மாலதி,பிரசாந்தி மற்றும் அச்சுதன் (அவுஸ்ரேலியா),கஸ்தூரி (யாழ்ப்பாணம்)ஆகியோரின் சகோதரனும், கோகிலராஜ் யின் மைத்துனனும்,விதுஷன்,அபிஷா,அட்ஷயா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 22.12.2016 வியாழக்கிழமை நண்பகல் 01.30 – 3.30 மணிவரை South Chapel, Memorial Avenue, Rookwood NSW 2141 அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
சகோதரன் அச்சுதன்
0414472814
0414851974