மரண அறிவித்தல்
சண்முகம் சுந்தரம்பிள்ளை ஆறுமுகம்
பிறப்பு: 17-03-1935 இறப்பு: 29-12-2016
காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை ஆறுமுகம் 29 -12 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் சுந்தரம்பிள்ளை அம்பலவாணரின் சகோதரனும், பரிமளத்தின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30 -12 -2016 வெள்ளிக்கிழமை மதியம் 12 :00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி: +94778863346