மரண அறிவித்தல், சண்முகம் சுந்தரம்பிள்ளை ஆறுமுகம்

                          மரண அறிவித்தல்

arumugam

                              சண்முகம் சுந்தரம்பிள்ளை ஆறுமுகம்

பிறப்பு: 17-03-1935                                                              இறப்பு:  29-12-2016

              காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  சுந்தரம்பிள்ளை ஆறுமுகம் 29 -12 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார் சுந்தரம்பிள்ளை அம்பலவாணரின் சகோதரனும், பரிமளத்தின் அன்புக் கணவரும் ஆவார்.  

      அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30 -12 -2016 வெள்ளிக்கிழமை மதியம் 12 :00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்  தில்லை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  
   

       தகவல்
  குடும்பத்தினர்
தொலைபேசி:  +94778863346