Tag: மரண அறிவித்தல்
மரண அறிவித்தல், தம்பையா கனகரத்தினம் ( செம்பாடு, காரைநகர்), ( பண்டாரிகுளம், வவுனியா)
மரண அறிவித்தல்
தம்பையா கனகரத்தினம்
தோற்றம்: 31.08.1955 மறைவு: 15.08.2017
காரைநகர் செம்பாட்டை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா கனகரத்தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா செல்லம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி பொன்னம்மாவின் மருமகனும், காலஞ்சென்ற அருந்தேஸ்வரி(யசோ ) அவர்களின் அன்புக்கணவரும், அரவிந்தன் (கனடா), தவராணி (பிரான்ஸ்), அருள்ராஜா (பிரான்ஸ்), இந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஞ்சலா , சச்சிதானந்தம், சிவதர்சினி, கணநாதன் ஆகியோரின் மாமனாரும், கனகேஸ்வரி , புவனேஸ்வரி , நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற மகாலிங்கசூரியர் , தர்மலிங்கம், சிவசோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், கனகேஸ்வரி , விக்னேஸ்வரன்(கொழும்பு ), மகேஸ்வரன் (வவுனியா), சந்திரேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும், அஸ்வின் , எய்லின் , தேனுஜன் , சைந்தவி , ஷாலினி, பிரதீஸ், யதுஸ், பிரவீன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இறுதிச்சடங்குகள் அன்னாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை 20/08/2017 நடைபெற்று பண்டாரிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
அரவிந்தன் (கனடா) (416) 509 8331
தவராணி (பிரான்ஸ்) 033618337033
அருள்ராஜா (பிரான்ஸ்) 033751043512
இந்திராணி (கனடா) (416) 568 6547
மரண அறிவித்தல், தருமலிங்கம் பாலச்சந்திரன் (களபூமி,காரைநகர்) ( லண்டன்,பிருத்தானியா)
மரண அறிவித்தல்
தருமலிங்கம் பாலச்சந்திரன்
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் பாலச்சந்திரன் 14/08/2017 திங்கட்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தருமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் அன்புக்கணவரும், பாலகிருஷ்ணன் , மகேந்திரன் ,தவமலர், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகாலிங்கம், நாகலிங்கம், வசந்தராணி, வசந்தமலர்,சரோஜாதேவி, லோகேஸ்வரி, பத்மலோசினி, பாலரூபன், வசந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் .
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20/08/2017 அன்று G.SAVILLE & SON LTD, NO – 569, HIGH ROAD, WEMBLEY, MIDDLE SEX, HA0 2DW என்னும் இடத்தில் காலை 10:00 AM தொடக்கம் 12:00 PM வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக்கிரிகைகள் 27/08/2017 ஞாயிற்றுக்கிழமை NO- 63/7 , PALLAN SENA, KOCHCHIKADE , NEGOMBO, SRILANKA. என்னும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் பூதவுடல் நீர்கொழும்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
மனைவி (லண்டன்) +447415872736
பாலன் ( சகோதரன், லண்டன் ) +447710 148848
தவம் ( சகோதரி, ஜேர்மனி ) +492411682255
+491783180751
இந்திரன் ( சகோதரன், இலங்கை ) +94775917433
+94312276864
மரண அறிவித்தல், திரு வேலுப்பிள்ளை செகசோதி (ஞானசோதி- முன்னாள் சோதி நகை மாளிகை உரிமையாளர், கன்னாதிட்டி றோட் யாழ்ப்பாணம்) (கோவளம்,காரைநகர்) ( ரொறன்ரோ,கனடா)
மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை செகசோதி
(ஞானசோதி- முன்னாள் சோதி நகை மாளிகை உரிமையாளர், கன்னாதிட்டி றோட் யாழ்ப்பாணம்)
பிறப்பு : 3 ஏப்ரல் 1947 இறப்பு : 16 யூலை 2017
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செகசோதி அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கிழாக்கர்) சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(கனடா), ஞானகுமார்(இலங்கை), சாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, இரத்தினசோதி மற்றும் சிவசோதி, அருட்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா(சன்), கவிதா, சுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தவமணி மற்றும் சரஸ்வதி, புஸ்பராணி, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மதங்கசூடாமணி, சுந்தரேஸ், சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரலிங்கம், சரஸ்வதி, சிறிஸ்கந்தராஜா, மனோகரன், கருனாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஷாசனா, அர்வின், சகானா, ஹரிஸ், டனிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு:
நந்தினி — கனடா
தொலைபேசி: +14163210866
செல்லிடப்பேசி: +16477408875
ஞானகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766867691
சாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944661004
மரண அறிவித்தல், திரு கந்தையா கணபதிப்பிள்ளை (சிறாப்பர்- ஓய்வு பெற்ற இலங்கை மத்திய வங்கி கணக்காளர்) (இடைப்பிட்டி,காரைநகர்)
மரண அறிவித்தல்
திரு கந்தையா கணபதிப்பிள்ளை
(சிறாப்பர்- ஓய்வு பெற்ற இலங்கை மத்திய வங்கி கணக்காளர்)
பிறப்பு : 3 மே 1919 இறப்பு : 9 ஓகஸ்ட் 2017
காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பகாந்தி, சந்திரகாந்தி, சந்திரராஜா, சுந்தரகாந்தி, இந்திராகாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கமுத்து, சிவகாமன், வினாசித்தம்பி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமானந்தம், பரம்சோதி, விவேகானந்தன், பத்மநாதன், மனோன்மணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உஷாநந்தினி, சுதாஸ்தினி, குகதாசன், ராதிகா, சுகந்தன், பிரதீபன், கௌரி, தர்சிக்கா, ஜெயதீபன், கஜேந்திரன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அமிர்தசாகரன், அமிர்தவர்சினி, கிரிஷா, ஜஸ்வினி, சுருதி, கனிஷ்கன், அஸ்வின், பவித்திரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
புஸ்பகாந்தி(பபா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777449362
சந்திரகாந்தி(குட்டி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771538885
பரம்சோதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447870979888
பத்மநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089039851
மனோன்மணி — பிரித்தானியா
தொலைபேசி: +442087822099
மரண அறிவித்தல், திருமதி சரவஸ்தி சதாசிவம் (பலகாடு,காரைநகர்) (இல.01, கருவப்புலம் வீதி, திருநெல்வேலி)
மரண அறிவித்தல்
திருமதி சரவஸ்தி சதாசிவம்
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், பலகாட்டை வசிப்பிடமாகவும் தற்போது இல.01, கருவப்புலம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய திருமதி சரஸ்வதி சதாசிவம் (05.08.2017) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆனந்தி தங்கம்மா தம்பதியரின் மூத்தமகளும் காலஞ் சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சதாசிவத்தின் அன்புமனைவியும் வேலாயுதர் (லண்டன்) காலஞ் சென்றவர்களான கமலாதேவி, இராஜேஸ்வரி, சிறீஸ் கந்தராசா ஆகி யோரின் சகோதரியும் பராசக்தி (வசந்தா), பத்மாவதி (இந்திரா), பத்ம ராணி (சாந்தி கனடா), காலஞ்செனற் பவானி ஆகியோரின் பாசமிகு தாயும் காலஞ்சென்ற நவரட்ணம், சுந்தரலிங்கம், மகேந்திரம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் சுதர்சினி (கொழும்பு), சுபாசினி (இத்தாலி), ம்.காந்தீபன், வவுனியா பொதுவைத்தியசாலை) ம்.பிரதீபன் (வவுனியா பொது வைத்திய சாலை), நதீபா (லண்டன்), அஜிதா (கனடா), சாரா (கனடா) , ரவீந்திரன் (இத்தாலி), ம்.தமிழினிவவுனியா பொது வைத்தியசாலை) , பகீரதி (மக்கள் வங்கி), சிவரூபன் (லண்டன்) ஆகியோரின் பேர்த்தியும் கியாறா கியன், ராகவி, ஆரூரன், நவயுகன், தீட்ஷண்யன், சமவர்தன், ஹருணி, ஹர்சயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (06.08.2017) ஞாயிற்றுக் கிழமை மு.ப. 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
மரண அறிவித்தல், திருமதி.பொன்னம்மா சின்னத்துரை (தங்கோடை, காரைநகர், மிசிசாகா, கனடா)
மரண அறிவித்தல்
திருமதி.பொன்னம்மா சின்னத்துரை
(தங்கோடை, காரைநகர், மிசிசாகா, கனடா)
தோற்றம்: 23.12.1921 மறைவு: 01.08.2017
காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும். தங்கோடையை வசிப்பிடமாகவும் தற்போது கனடா மிசிசாகாவில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி.பொன்னம்மா சின்னத்துரை அவர்கள் இன்று (01.08.2017) அன்று செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும் தங்கோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதர் சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற கமலச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரன்(வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரன்( Banker கனடா), மற்றும் சரஸ்வதி(அவுஸ்ரேலியா), வைத்தீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ்சென்ற செல்வரத்தினம், மற்றும் தேவீஸ்வரி(கனடா), மகேஸ்வரி(வவுனியா), சறோஜினிதேவி(கனடா), சகுந்தலா(லண்டன்) ஆகியோரின் மாமியும் ரவிசங்கர், தர்சினி, தவராணி, சியாமளா, அருள்ரூபன், யாழினி, ஞானகி, சுபாஸ், சுதர்சினி, பிரதீபா, ராதிகா அபிராமி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அகஸ்தியன், சுபானன், ஷிறியா, கேசவன், தணிகன், மதுமிதா, தரண்யா, அபினயா ஆகயோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் (03.08.2017) வியாழக்கிழமை அன்று காலை 8:00–10:00 மணி வரை 737 Dundas St. East இல் அமைந்துள்ள St. John’s Dixie Cemetry & Crematorium மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அதே மண்டபத்தில் காலை 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் தொடங்கி நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி:
3695 Dunrankin Dr., Mississauga
தொடர்புகளுக்கு: 905-677-2073, 416-854-4643
மரண அறிவித்தல், திரு.வேலுப்பிள்ளை ஞானசோதி (செகசோதி) (கோவளம்,காரைநகர்) ( ரொறன்ரோ,கனடா)
மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை ஞானசோதி (செகசோதி)
(கோவளம்,காரைநகர்)
தோற்றம்: 03.04.1947 மறைவு:16.07.2017
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.வேலுப்பிள்ளை ஞானசோதி (செகசோதி) 16-07-2017 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும், தங்கலட்சுமியின் அன்புக் கணவரும்,
நந்தினி (கனடா ), ஞானகுமார் (இலங்கை), சாந்தினி( லண்டன் ),ஆகியோரின் பாசமிகு தந்தையும், சண்முகராஜா, சுகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ் சென்ற பரஞ்சோதி, சிவசோதி, அருள்சோதி, காலஞ் சென்ற இரத்தினசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சாஷனா, அர்வின், சகானா, டனிஸ் ,ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
நந்தினி (கனடா) +14163210866
+16477408875
ஞானகுமார் (இலங்கை) +94766867691
சாந்தினி( லண்டன் ) +447944661004
மரண அறிவித்தல், திரு செல்லத்துரை ஜெயமோகன் (களபூமி, காரைநகர்) (Grevenbroich,ஜெர்மனி)
மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை ஜெயமோகன்
பிறப்பு : 14 ஓகஸ்ட் 1972 இறப்பு : 15 யூன் 2017
காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Grevenbroich ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஜெயமோகன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(செல்லப்பா), செல்வநாயகி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஆனந்தநடராசா, மாலினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஜந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,
தவநீதன்(ஜெர்மனி), யோகசித்திரா(லண்டன்), கங்காதரன்(ஜெர்மனி), தனராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகராசா, சிவமலர், சுமதி, கிருஷாசாந்தினி, மதிசூடி, காண்டீபன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 22/06/2017, 10:00 மு.ப
முகவரி: Montanusstraße 21, 41515 Grevenbroich, Germany.
தொடர்புகளுக்கு
அஜந்தா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +491521459558
செல்வநாயகி(தாயார்) — ஜெர்மனி
தொலைபேசி: +4921812733597
தவநீதன் — ஜெர்மனி
தொலைபேசி: +491741904085
யோகசித்திரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459476556
கங்காதரன்(கங்கா) — ஜெர்மனி
தொலைபேசி: +4917662296268
தனராஜ் — ஜெர்மனி
தொலைபேசி: +4917641839725
மரண அறிவித்தல், திருமதி இரத்தினம் சபாரத்தினம் (நீலிப்பந்தனை,காரைநகர்) (சண்டிலிப்பாய்) (பிரித்தானியா) (கனடா Scarborough)
மரண அறிவித்தல்
திருமதி இரத்தினம் சபாரத்தினம்
பிறப்பு : 16 பெப்ரவரி 1929 இறப்பு : 12 யூன் 2017
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சபாரத்தினம் அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தொல்புரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவரத்தினம்(கனடா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), இராஜகுமார்(கனடா), சத்தியபாமா(கனடா), கோசலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரியும், வசந்தா, சிவகுமாரி, மதிவதனி, சிவபாலன், இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவஞானம்(இலங்கை), சோதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும், தர்மினி மதன், தனேஸ் பிரசாந்தி, தர்மிகா சுஜீவன், அரவிந்தன், அஜந்தன், அஸ்வதன், கௌதமன், பிரகாஷன், சுரேஷன், உஷாந்திகா, சாகித்தியா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அபிரா, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
தவரட்ணம்(மகன்) — கனடா
தொலைபேசி: +14165598211
லோகநாதன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61732793807
செல்லிடப்பேசி: +61409648854
இராஜகுமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167082329
சிவபாலன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474012727
சத்தியபாமா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472866406
கோசலா இரவீந்திரன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088413698
மரண அறிவித்தல், திருமதி பரமு நல்லம்மா (சின்னன்) (விளானை ,களபூமி , காரைநகர்)
மரண அறிவித்தல்
திருமதி பரமு நல்லம்மா (சின்னன்)
விளானை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமு நல்லம்மா 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் வள்ளியம்மையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரமுவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பாக்கியத்தின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற AS ஆறுமுகத்தின் அன்பு மைத்துனியும் , அம்பிகைபாகன் , மகேஸ்வரி,லோகேஸ்வரி,அற்புதராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், விஜயலச்சுமி, காலஞ்சென்ற கனகரத்தினம் ,நடராசா , பராசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 12.06.2017 திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
விளானை,
களபூமி,
காரைநகர்.
தொலைபேசி இலக்கம்:0776116879
மரண அறிவித்தல், ஆறுமுகம் திருவாதுரை (ஓய்வு பெற்ற கணக்காளர்)
மரண அறிவித்தல்
ஆறுமுகம் திருவாதுரை
(ஓய்வு பெற்ற கணக்காளர்)
மண்ணில்
21-08-1938 |
|
விண்ணில்
02-06-2017
|
காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி, களுபோவில (கொழும்பு), சிட்னி, அடிலெய்ட் ஆகிய இடங்களில் வசித்தவரும் ஆகிய ஆறுமுகம் திருவாதுரை (ஓய்வு பெற்ற கணக்காளர்) 02-06-2017 இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான E. V. ஆறுமுகம், காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான வைத்திலிங்கம், , சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சிவகலையின் ஆருயிர்க் கணவரும், Dr. பாஸ்கரன், பவானி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ருக்மணி, சோமவர்மன், சந்திரிகா ஆகியோரின் அன்பு மாமனாரும், பவித்ரன், அபினேஷ், விக்னேஷ், விமலேஷ், அபிரூபா, அபீசன் ஆகியோரின் அருமைப் பேரனும், காலஞ் சென்ற தம்பிராசா, மற்றும் இராமநாதன், சோமசுந்தரம், கணேசன், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ் சென்ற திலகவதி, மற்றும் இந்திராதேவி, பவானி, காலஞ் சென்ற மகேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரன், சிவலிங்கம், காலஞ் சென்ற சுந்தரலிங்கம், மற்றும் சிவகாமசுந்தரியின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 4-06-2017 பிற்பகல் 12 மணி முதல் 3.00 மணி வரை 120, Henley Beach Road, Torrensville, SA 5031 இல் அமைந்துள்ள Blackwell Funerals இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
Dr. பாஸ்கரன்: +61 470 275 364 (அடிலெய்ட்)
சோமவர்மன்: +61 403 494 036 (சிட்னி)
பகீரதன்: +44 203 490 7877 (இலண்டன்)
மரண அறிவித்தல், திருமதி சதாசிவம் இராஜலட்ஷிமி (கோவளம்,காரைநகர்) (யாழ்ப்பாணம்)
மரண அறிவித்தல்
திருமதி சதாசிவம் இராஜலட்ஷிமி
தோற்றம்: 1931.05.21 மறைவு: 2017.04.28
காரைநகர் கோவளம் மூக்கம்பிட்டியை பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சதாசிவம் இராஜலட்ஷிமி 28.04.2017 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கந்தையா கணபதிஅம்மாவின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சதாசிவத்தின் (முன்னாள் பிரபல வர்த்தகர்- நாத்தாண்டியா,கொழும்பு,யாழ்ப்பாணம்) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குலதேவராஜா, கிருஸ்ணமூர்த்தி (யாழ்ப்பாணம்),உமாதேவி (கொழும்பு), புஸ்பாதேவி (கனடா), புஸ்பராஜா (கொழும்பு), சரோஜாதேவி (யாழ்ப்பாணம்), அற்புததேவராஜா (யாழ்ப்பாணம்), சந்திராதேவி (கனடா), நந்தகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோமதிதேவி (கொழும்பு), வசந்தாதேவி (யாழ்ப்பாணம்), திருவருள் (கொழும்பு), காலஞ்சென்ற பரந்தாமன், சிவராணி (கொழும்பு), குணரட்ணம் (யாழ்ப்பாணம்),சற்குணராஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதாகோகுலன்,காயத்திரி,கௌதமி,ஜனார்த்தனி,உமாகாந்தன் வினேதினி,அருட்செல்வம் தனலக்ஷிமி ,கேமப்பிரசன்னா தர்ஷினி,ரஜிதா செந்தில்குமார், துவராகன் ரேணுகா,தர்ஷிகா விஸ்வநாதன்,குகதர்ஷினி மதிசூடி,சுகிர்தன்,விஜியராகவன்,விஜியதர்சன்,
சதாபிரணவசொரூபன்,அன்புபகவான்,விஜியஅபிஷேக், விஜியசீமான்,அனந்,அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திவிகன்,அபிராமி,அக்சயன்,திவ்வியா,சாம்பவி,ஆரணி,கஜானன்,அஜிஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.05.2017 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்பு சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சற்குணராஜா (கனடா) +14162505276
புஸ்பராஜா (இலங்கை) +94777732893
பாலன் (இலங்கை) +94777111025
உமாதேவி (இலங்கை) +94112360522
மரண அறிவித்தல்,திரு.சபாபதி சபாநடேசன் (ஓய்வுநிலை ஆசிரியர் – புதுறோட்டு, காரைநகர்)
மரண அறிவித்தல்
திரு.சபாபதி சபாநடேசன்
(ஓய்வுநிலை ஆசிரியர் – புதுறோட்டு, காரைநகர்)
தோற்றம்:17-08-1932 மறைவு:21-04-2017
காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுநிலை ஆசிரியர் திரு.சபாநடேசன் 21-04-2017 வெள்ளிக்கிழமை அன்று ரொறன்ரோவில் சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதி(ஓய்வுநிலை வட்டாரக் கல்விஅதிகாரி), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரவிசங்கர், பிரசன்னா, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமினி, றமணா, ஸ்ரீவ் பிறெற் ஆகியோரின் அன்பு மாமனாரும்.
மதுரன், கீரன் நிஷா, இஷபெல் ஆகியோரின் பாசமிகு பேரனும்
சபாநாதன், சுசீலாதேவி, காலஞ்சென்ற சபாநேசன், சபாநாயகம், காலஞ்சென்ற Dr.சபாரட்ணம், ஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சரஸ்வதி, விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, விமலாதேவி, Dr.மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற துரைச்சாமி, யசோ, காலஞ்சென்ற சிவமலர், அனுலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25-04-2017 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00மணி முதல் பிற்பகல் 4.00மணி வரைக்கும் பின்னர் மாலை 6.00மணி முதல் இரவு 9.00மணி வரைக்கும் 3280 , Sheppard Avenue East, ON M1T 3K3 என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்படும்.
அதே இடத்தில் 26-03-2017 புதன்கிழமை காலை 10.00மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று 12492, Woodbine Avenue,(Woodbine/Stouville) Gormley என்ற முகவரியில் அமைந்துள்ள Cremotorium இற்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: தனலக்சுமி சபாநடேசன்(மனைவி)
தொடர்பு இலக்கங்கள்:416-4449759 அல்லது 416-4448788
மரண அறிவித்தல், தி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)
மரண அறிவித்தல்
தி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை
காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் பொன்னாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட தி௫மதி பரமசிவம்பிள்ளை சிவபாலாம்பிகை 17/04/2017 திங்கட்கிழமை அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார் A R V பரமசிவத்தின் அன்பு மனைவியும், வேலுப்பிள்ளை சுந்தரம்மாவின் மூத்த மகளும், A R வேலுப்பிள்ளை பொன்னம்மாவின் ௮ன்பு ம௫மகளும், சோதிலிங்கம் (பிரான்ஸ் ),சிவறஷினி ,கண்ணதாசன் (இலங்கை கல்வி வலயக்திணைக்களம் கணக்காளர் ),கரன் (லண்டன் ),சுபமூர்த்தி (S V M வர்த்தக நிலையம் யாழ்ப்பாணம் )ஆகியோரின் அன்புத் தாயாரும், சிறிதரன் (விநாயகர் களஞ்சியம் யாழ்ப்பாணம்), நாகநந்தினி (பிரான்ஸ் ),றஞ்சினி (லண்டன் ),சோபனா ஆகியோரின் அன்பு மாமியும், ஆ௫ரன் ,சிவாஜினி ,சிவதாரணி ,அபிஷன் ,ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ,தேவராசா.மற்றும் இராசமலர் (டென்மார்க்)ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற A R V சோமசுந்தரம் ,பாக்கியம் . மற்றும் கனகம்மா (லண்டன்),தவமணி ,யோகேஸ்வரி சரஸ்வதி ,சபாநாதன் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற க. வி. குலரத்தினம் ,ஆறுமுகம் ,ஆறுமுகதிலகர் மற்றும்,கமளாம்பிகையின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/04/2017 அன்று காலை 7.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கணவர், பிள்ளைகள், ம௫மக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
சோதி 0033783005220
கரன் 00447850 078433
கண்ணதாசன் 0718561327
மூர்த்தி 0775707683
மரண அறிவித்தல், திரு. நல்லதம்பி ஆறுமுகம் (கருங்காலி,காரைநகர்) (பம்பலபிட்டி,கொழும்பு)
மரண அறிவித்தல்
திரு. நல்லதம்பி ஆறுமுகம்
MANTEX
AUM KRIYA BABAJI YOGA ARANIYUM
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வதிவிடமாகவும், கொண்ட திரு. நல்லதம்பி ஆறுமுகம் 10.04.2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி லட்சுமி ஆகியோரின் மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா-மாணிக்கத்தின் மருமகனும், அன்னலட்சுமியின் அன்புக் கணவரும், அரன், நவநீதன், உதயன், அமுதினி, அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும், கேமலதா, அமுதா, யோகதர்ஷனி, ஆராஅமுதன், ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்படும். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்,மருமக்கள்
0112506497
0721040369
மரண அறிவித்தல்,கந்தையாபிள்ளை மார்க்கண்டு (ரஞ்சனாஸ்) (சின்னாலடி,காரைநகர்) (சிட்னி,அவுஸ்ரேலியா)
மரண அறிவித்தல்
கந்தையாபிள்ளை மார்க்கண்டு (ரஞ்சனாஸ்)
(சின்னாலடி,காரைநகர்) (சிட்னி,அவுஸ்ரேலியா)
காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகவும் எட்டியாந்தோட்டை,கொழும்பு ,அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை மார்க்கண்டு (ரஞ்சனாஸ்) அவர்கள் திங்கட்கிழமை 03.04.2017 அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான C.M கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற உமாதேவியின் அன்புக் கணவரும், மனோரஞ்சனா (ரஞ்சா), மனோகரன் (அப்பன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகாதேவன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பரம்சோதி, மற்றும் அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், தனபாக்கியம்,நேசரத்தினம், காலஞ்சென்ற பரமநாதர் மற்றும் கதிரவேலு,விமலாதேவி, அன்னபாக்கியம், காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா, சங்கரப்பிள்ளை, திலகவதி, தியாகராசா, சிவஞானம், மற்றும் பத்மாவதி, திருச்சிற்றம்பலம்,
லோகநாயகிஆம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரணி- சசிகரன், குருபரன்- கரோலின், சாரங்கன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்பு பேரனும், லாவண்ணியாவின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சிட்னி,அவுஸ்ரேலியாவில் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனோரஞ்சனா (ரஞ்சா )- தேவன் (மகள்,மருமகன்) (அவுஸ்ரேலியா) +61298637707
மனோகரன் (அப்பன்)- பாமினி (மகன்,மருமகள்) (பிருத்தானியா) +447528816641
சண்முகராஜா (சகோதரன்) (இலங்கை) +94212226751
+94779265500
மரண அறிவித்தல், சிவசம்பு திருஞானசம்பந்தன் (கோவளம்,காரைநகர்) (நல்லூர்,யாழ்ப்பாணம்)
மரண அறிவித்தல்
சிவசம்பு திருஞானசம்பந்தன்
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு திருஞானசம்பந்தன் கடந்த வியாழக்கிழமை ( 30.03.2017) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசம்பு – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கொட்டாஞ்சேனை வேலுப்பிள்ளை – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், நல்லம்மாவின் அன்புக் கணவரும், கெங்காதேவி, வைகுந்தவாசன் ( சிறீ ), ஞானதேவி, ராசகுமாரி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற இராசம்மா, மற்றும் அன்னபாக்கியம், கணபதிப்பிள்ளை, இராசேந்திரம் (கனடா ), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சபாநாயகம், சோதிநாதன், காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் மைத்துனரும், சிவகுமார் ( கனடா), ராதிகா, சந்திரகுமார் ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யாழினி, ஸ்ரீஹரன் ஆகியோரின் பாசமிகு மாமனும், மகிஷனின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (02.04.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அவரின் இல்லத்தில் ( 174 / 12 கோவில் வீதி, நல்லூர் ) நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு:
சிவகுமார் +1 94 77 699 3084 அல்லது +1 416 553 8902
மரண அறிவித்தல், கனகரட்ணம் பாவனந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K.கனகரட்ணம் & Sons) (நாவற்கண்டி,காரைநகர்) (வைரப்புளியங்குளம்,வவுனியா)
மரண அறிவித்தல்
கனகரட்ணம் பாவனந்தன்
(முன்னாள் உரிமையாளர் S.K.கனகரட்ணம் & Sons)
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாவனந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K.கனகரட்ணம் & Sons) அவர்கள் 28.03.2017 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிந்துலா, தேனுலா, ஐங்கரன் (வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபோஷன் (பொறியியளாளர்) அவர்களின் அன்பு மாமனாரும், கனகேந்திரபிள்ளை, ஸ்ரீஸ்கந்தராஜா,காலஞ்சென்ற சிவராசா, நித்தியானந்தன்,காலஞ்சென்ற சிவானந்தம், பவானி, வசந்தினி, தயானந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல:- 20 A,வைரப்புளியங்குளம்,வவுனியாவில் வைக்கப்பட்டு மதியம் 2.00 மணியளவில் கிரியைகள் இடம்பெற்று பின்னர் மாலை 3.00 மணியளவில் பூந்தோட்டம் பொது மயானத்திற்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
0778363265
மரண அறிவித்தல், திருமதி நாகேஸ்வரி அம்மாள் சிறீதரன் (கனடா)
மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரி அம்மாள் சிறீதரன்
தோற்றம்: 23-07-1967 மறைவு: 17-03-2017
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்மாள் சிறீதரன் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவானந்தசர்மா யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தாமோதர ஐயர் கௌரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீதரனின் அன்பு மனைவியும்,
கணேசசர்மா, சத்தியபாமா, கௌரியம்மாள், மங்களேஸ்வரி, சுசிலாம்பாள் (ஜெயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கௌரி (வதனி), இராமசாமி சர்மா, பரமேஸ்வர சர்மா, லோகேஸ்வர சர்மா, காலஞ்சென்ற சண்முகரத்தின சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரவீந்திர சர்மா, வாசுதேவன், மஞ்சுளா, சுபத்தராதேவி, ராதா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்10.30மணி முதல் பிற்பகல்12.30மணி வரை
முகவரி: St.Johns Dixie Cemetry&Crematorium
737, Dundas Street East
Mississauga ON L4Y 2B5
கிரியை: 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்12.30மணி முதல் பிற்பகல் 2.30மணிவரை
முகவரி: St.Johns Dixie Cemetry&Crematorium
737, Dundas Street East
Mississauga ON L4Y 2B5
தகனம்: 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணி
தொடர்புகளுக்கு:
சிறீதரன்-கனடா 416-8738226
கௌரிஅம்மா (அமரர் சிவஸ்ரீ தியாகராசாக் குருக்கள்- காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் அவர்களின் மகள்) 416-2480953
மரண அறிவித்தல், திருமதி பரமசிவம் பரமேஸ்வரி (வேம்படி,காரைநகர்) ( கனடா) (கொழும்பு)
மரண அறிவித்தல்
திருமதி பரமசிவம் பரமேஸ்வரி
(வேம்படி,காரைநகர்) ( கனடா) (கொழும்பு)
தோற்றம்: 09.10.1939 மறைவு: 16.03.2017
காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகவும் குஞ்சுபரந்தன்,கனடா,வேம்படி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமசிவம் பரமேஸ்வரி அவர்கள் 16.03.2017 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு வள்ளியம்மை தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை பரமசிவத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,
கணேசலிங்கம், புஷ்பலிங்கம், மனோகரி, சண்முகலிங்கம், தர்மலிங்கம், சிவகௌரி, புஷ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிஜாதேவி, சிவரஞ்சனி, நாகேந்திரம், மதிவதனா, சித்ரா, இராஜேந்திரம், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிநாத், கோகுல்நாத், நிவேதிகா, கிருத்திகா, பவன், பிரஷாந்தன், லக்ஷிமி பிரதா, குகசாந்தன், துளசி, சிவபிருந்தன், சுபசாந்தன், சஜிதா, காலஞ்சென்ற அபிராமி, தியானா, திவாகரன், தர்ஷா, தனுஷா, கார்த்திக், துர்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18.03.2017 சனிக்கிழமை அன்று மு. ப 8.00 மணியிலிருந்து பி. ப 2.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின் வேம்படி காரைநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு 20.03.2017 திங்கட்கிழமை மு. ப 7.00 மணியளவில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
மக்கள்,மருமக்கள்
வேம்படி,காரைநகர்
தொடர்புகளுக்கு:
ஆச்சி- மனோகரி (மகள்-இலங்கை) +94775564372
பவா- சிவகௌரி (மகள்-இலங்கை) +94779479957
ராசன் (மகன்- கனடா) +1 416 693 2847
சிறி (மகன்- கனடா) +1 647 740 9173
துரை (தர்மா) (மகன்- கனடா) +1 416 459 0766
மரண அறிவித்தல், திரு.வேலுப்பிள்ளை கருணலிங்கம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்ப சபை கொழும்பு மற்றும் மன்னார்) (இலந்தச்சாலை, சயம்புவீதி, காரைநகர்)
மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை கருணலிங்கம்
(ஓய்வு பெற்ற பொறியியலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்ப சபை கொழும்பு மற்றும் மன்னார்)
இலந்தச்சாலை, சயம்புவீதி, காரைநகர்
தோற்றம்: 1944.05.29 மறைவு: 2017.03.15
காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும் வலந்தலை சயம்பு வீதியை வசிப்பிடமாகவும் வைத்தியா றோட் தெகிவளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை கருணலிங்கம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்ப சபை கொழும்பு மற்றும் மன்னார்) அவர்கள் 15.03.2017 புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (ஆங்கில ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரியின் ஆருயிர்க் கணவனும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், பாறுவதி, அமிர்தலிங்கம், தேவமங்கை, மற்றும் சிவபாக்கியம், அன்னலட்சுமி. திலகவதி, சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான உமாதேவி, தியாகராசா, ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற மகேஸ்வரனின் சகலனும், சுகந்தி(அமெரிக்கா), சிதம்பரேஸ்வரன்(சிரேஸ்ர விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் – மட்டக்களப்பு), உருத்திரேஸ்வரன்(அவுஸ்ரேலியா), சுதாகர் (லண்டன்), சிவானுஜன்(லண்டன்) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
க.பரமேஸ்வரி (மனைவி)
வே.சபாலிங்கம் (சகோதரன்) +94779922441
சயம்பு வீதி,
வலந்தலை
காரைநகர்.
தொடர்புகளுக்கு:
வே.சபாலிங்கம் (சகோதரன்-காரைநகர்) +94779922441
அரி மனோகரன் (மருமகன்-கனடா) +16472723964
மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் தில்லைநாதன் (கொம்பாவோடை, களபூமி) (லிவர்குசன், ஜேர்மனி)
மரண அறிவித்தல்
திரு.ஆறுமுகம் தில்லைநாதன்
(கொம்பாவோடை, களபூமி) (லிவர்குசன், ஜேர்மனி)
தோற்றம்: 18-01-1960 மறைவு: 13-03-2017
கொம்பாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் லிவர்குசன், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் தில்லைநாதன் அவர்கள் 13-03-2017 அன்று திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாதவி தில்லையம்பலம் கந்தையா (MST) மற்றும் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், நிரஞ்ஜனி, பிரியந் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சோமசுந்தரம் (சுந்தரம் ஸ்ரோஸ், நெடுங்கேணி) , மற்றும் கணேசன்(கோபால்) (நெடுங்கேணி) , தனபாலன்(அவுஸ்ரேலியா), சோதிநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் கனகாம்பிகை, சிவலட்சுமி, பானுமதி, கிருஷ்ணவேணி, கிருபானந்தன், வள்ளிநாயகி(ஆச்சி), பரமானந்தன்(கண்ணன், ஜேர்மனி), யோகேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வரும் வியாழக்கிழமை(16.03.2017) பிற்பகல் 5:00 மணி-8:00 மணி வரையும் Bergische Landstrabe 4-6, 51375 Leverkusen(Schlebusch) என்ற முகவரியில் அமைந்துள்ள Forst Bestattungshaus மண்டபத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமை(20.03.2017) மதியம் 12:00மணி-2:00 மணி வரையும் Manforter str184, 51373 Leverkusen என்ற முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
நாகேஸ்வரி (மனைவி) 011-49-214-25047
கணேசன் (கோபால், அண்ணா) 011-94-21-2211789
தனபாலன்(அண்ணா) 011-612-9863-8800
சோதிநாதன்(தம்பி) 905-790-9323, 647-838-9323
மரண அறிவித்தல், திருமதி.புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம் ( சிவன்கோவிலடி,காரைநகர்) (கனடா)
மரண அறிவித்தல்
திருமதி.புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம்
( சிவன்கோவிலடி,காரைநகர்) (கனடா)
தோற்றம்: 16.10.1937 மறைவு: 09.03.2017
காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம் 09/03/2017 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற சுப்பைய்யா பொன்னம்மா தம்பதிகளின் மகளும், கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் , சுந்தரசிவம்,சுந்தரேஸ்வரி ஆகியோரின் தாயாரும் ,அருளேஸ்வரி, சச்சிதானந்தன் ஆகியோரின் மாமியும்,சேந்தன்,துளசிகா,அமுதீசர்,கபிலன் ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரது பூதவுடல் 12.03.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, On.(Woodbine and Hwy 7 ) இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை 13.03.2017 காலை 10.30 முதல் 12.30 மணி வரை இறுதிக்கிரியைகள் அதே இடத்தில் நடைபெற்று 12492 Woodbine Avenue இல் அமைந்துள்ள Highlankd Hills Crematorium த்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
சச்சி, சுந்தரேஸ்வரி (கனடா)
தொடர்புகளுக்கு:
905-513-0803 / 416-909-1582 (கனடா)
சுந்தரசிவம்:+94770375886 (காரைநகர்)
மரண அறிவித்தல், திரு.குமாரவேலுப்பிள்ளை கனகசபாபதி (கோவளம், காரைநகர்) (உடையார்கட்டு)
மரண அறிவித்தல்
திரு.குமாரவேலுப்பிள்ளை கனகசபாபதி
பிறப்பு : 29-06-1945 இறப்பு : 05-03-2017
காரைநகர் கோவளத்தை (மூக்கம்பிட்டி) பிறப்பிடமாகவும்,உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.குமாரவேலுப்பிள்ளை கனகசபாபதி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 05.03.2017 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரவேலுப்பிள்ளை,சிவக்கொழுந்து தம்பதிகளின் இளைய மகனும், வேலுப்பிள்ளை முத்தம்மாவின் அன்பு மருமகனும், ஈசுவரியின் அன்புக் கணவரும் ஆவார்.
காலஞ்சென்ற நமசிவாயம், சிவபாக்கியம், தனலட்சுமி மற்றும் குலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற இராமப்பிள்ளை, மார்க்கண்டு மற்றும் சரஸ்வதி, நாகேஸ்வரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
சிவராசா (கனடா), சிவநாதன் (உடையார்கட்டு), சிவரூபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சர்மிளா(செல்வி), சிவரஞ்சினி(ரஞ்சா), பிரியதர்ஷினி(ராதா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ராகவி, பைரவி, சையந்தவி, ரஜீவன், ரதீஸ், பிரனுஷா, பவிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் உடையார்கட்டு இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
க.சிவராசா (மகன்) கனடா – 647 894 2166
க.சிவநாதன் (மகன்) உடையார்கட்டு – 077 941 8347
க.சிவரூபன் (மகன்) கனடா – 647 831 4136