மரண அறிவித்தல், திருமதி.புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம் ( சிவன்கோவிலடி,காரைநகர்) (கனடா)

                          மரண அறிவித்தல்

unnamed

                        திருமதி.புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம்

                                         ( சிவன்கோவிலடி,காரைநகர்) (கனடா)

தோற்றம்: 16.10.1937                                                                          மறைவு: 09.03.2017


காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. புவனசுந்தராம்பாள் துரைராஜசிங்கம் 09/03/2017  அன்று காலமானார்.

இவர் காலஞ்சென்ற சுப்பைய்யா  பொன்னம்மா தம்பதிகளின் மகளும், கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் , சுந்தரசிவம்,சுந்தரேஸ்வரி ஆகியோரின் தாயாரும் ,அருளேஸ்வரி,  சச்சிதானந்தன் ஆகியோரின் மாமியும்,சேந்தன்,துளசிகா,அமுதீசர்,கபிலன் ஆகியோரின் பேத்தியுமாவார்.

அன்னாரது பூதவுடல் 12.03.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல்  9.00 மணி வரை  8911 Woodbine Avenue, Markham, On.(Woodbine and Hwy 7 ) இல் அமைந்துள்ள  Chapel Ridge Funeral Home  இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை 13.03.2017 காலை 10.30 முதல் 12.30 மணி வரை இறுதிக்கிரியைகள் அதே இடத்தில் நடைபெற்று 12492 Woodbine Avenue  இல் அமைந்துள்ள Highlankd Hills Crematorium த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: 
சச்சி, சுந்தரேஸ்வரி (கனடா)

தொடர்புகளுக்கு:
 905-513-0803 / 416-909-1582 (கனடா)
சுந்தரசிவம்:+94770375886 (காரைநகர்)