மரண அறிவித்தல், திருமதி சரவஸ்தி சதாசிவம் (பலகாடு,காரைநகர்) (இல.01, கருவப்புலம் வீதி, திருநெல்வேலி)

                          மரண அறிவித்தல்

unnamed

                                  திருமதி சரவஸ்தி சதாசிவம்


காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், பலகாட்டை வசிப்பிடமாகவும் தற்போது இல.01, கருவப்புலம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டவருமாகிய திருமதி சரஸ்வதி சதாசிவம் (05.08.2017) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆனந்தி தங்கம்மா தம்பதியரின் மூத்தமகளும் காலஞ் சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சதாசிவத்தின் அன்புமனைவியும் வேலாயுதர் (லண்டன்) காலஞ் சென்றவர்களான கமலாதேவி, இராஜேஸ்வரி, சிறீஸ் கந்தராசா ஆகி யோரின் சகோதரியும் பராசக்தி (வசந்தா), பத்மாவதி (இந்திரா), பத்ம ராணி (சாந்தி கனடா), காலஞ்செனற் பவானி ஆகியோரின் பாசமிகு தாயும் காலஞ்சென்ற நவரட்ணம், சுந்தரலிங்கம், மகேந்திரம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் சுதர்சினி (கொழும்பு), சுபாசினி (இத்தாலி), ம்.காந்தீபன், வவுனியா பொதுவைத்தியசாலை) ம்.பிரதீபன் (வவுனியா பொது வைத்திய சாலை), நதீபா (லண்டன்), அஜிதா (கனடா), சாரா (கனடா) , ரவீந்திரன் (இத்தாலி), ம்.தமிழினிவவுனியா பொது வைத்தியசாலை) , பகீரதி (மக்கள் வங்கி), சிவரூபன் (லண்டன்) ஆகியோரின் பேர்த்தியும் கியாறா கியன், ராகவி, ஆரூரன், நவயுகன், தீட்ஷண்யன், சமவர்தன், ஹருணி, ஹர்சயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  (06.08.2017) ஞாயிற்றுக் கிழமை மு.ப. 9 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

     தகவல்: 
குடும்பத்தினர்