மரண அறிவித்தல், தம்பையா கனகரத்தினம் ( செம்பாடு, காரைநகர்), ( பண்டாரிகுளம், வவுனியா)

மரண அறிவித்தல்

KANAGARATNAM

தம்பையா கனகரத்தினம்

தோற்றம்: 31.08.1955                                                                                மறைவு: 15.08.2017

காரைநகர் செம்பாட்டை பிறப்பிடமாகவும்,  வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா கனகரத்தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா செல்லம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற  பரமசாமி பொன்னம்மாவின் மருமகனும், காலஞ்சென்ற அருந்தேஸ்வரி(யசோ ) அவர்களின் அன்புக்கணவரும்,  அரவிந்தன் (கனடா),  தவராணி (பிரான்ஸ்),  அருள்ராஜா (பிரான்ஸ்),  இந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஞ்சலா ,  சச்சிதானந்தம்,  சிவதர்சினி,  கணநாதன் ஆகியோரின் மாமனாரும், கனகேஸ்வரி , புவனேஸ்வரி ,  நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,  காலஞ்சென்ற மகாலிங்கசூரியர் , தர்மலிங்கம், சிவசோதி ஆகியோரின்  பாசமிகு மைத்துனரும்,  கனகேஸ்வரி ,  விக்னேஸ்வரன்(கொழும்பு ),  மகேஸ்வரன் (வவுனியா),  சந்திரேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும்,  அஸ்வின் , எய்லின் ,  தேனுஜன் ,  சைந்தவி ,  ஷாலினி,  பிரதீஸ்,  யதுஸ்,  பிரவீன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இறுதிச்சடங்குகள்  அன்னாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை 20/08/2017 நடைபெற்று பண்டாரிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள்  யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:   

அரவிந்தன் (கனடா)       (416) 509 8331

தவராணி  (பிரான்ஸ்)     033618337033

அருள்ராஜா (பிரான்ஸ்) 033751043512

இந்திராணி  (கனடா)       (416) 568 6547