மரண அறிவித்தல்
திருமதி சதாசிவம் இராஜலட்ஷிமி
தோற்றம்: 1931.05.21 மறைவு: 2017.04.28
காரைநகர் கோவளம் மூக்கம்பிட்டியை பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சதாசிவம் இராஜலட்ஷிமி 28.04.2017 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கந்தையா கணபதிஅம்மாவின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சதாசிவத்தின் (முன்னாள் பிரபல வர்த்தகர்- நாத்தாண்டியா,கொழும்பு,யாழ்ப்பாணம்) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குலதேவராஜா, கிருஸ்ணமூர்த்தி (யாழ்ப்பாணம்),உமாதேவி (கொழும்பு), புஸ்பாதேவி (கனடா), புஸ்பராஜா (கொழும்பு), சரோஜாதேவி (யாழ்ப்பாணம்), அற்புததேவராஜா (யாழ்ப்பாணம்), சந்திராதேவி (கனடா), நந்தகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோமதிதேவி (கொழும்பு), வசந்தாதேவி (யாழ்ப்பாணம்), திருவருள் (கொழும்பு), காலஞ்சென்ற பரந்தாமன், சிவராணி (கொழும்பு), குணரட்ணம் (யாழ்ப்பாணம்),சற்குணராஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதாகோகுலன்,காயத்திரி,கௌதமி,ஜனார்த்தனி,உமாகாந்தன் வினேதினி,அருட்செல்வம் தனலக்ஷிமி ,கேமப்பிரசன்னா தர்ஷினி,ரஜிதா செந்தில்குமார், துவராகன் ரேணுகா,தர்ஷிகா விஸ்வநாதன்,குகதர்ஷினி மதிசூடி,சுகிர்தன்,விஜியராகவன்,விஜியதர்சன்,
சதாபிரணவசொரூபன்,அன்புபகவான்,விஜியஅபிஷேக், விஜியசீமான்,அனந்,அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திவிகன்,அபிராமி,அக்சயன்,திவ்வியா,சாம்பவி,ஆரணி,கஜானன்,அஜிஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.05.2017 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்பு சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சற்குணராஜா (கனடா) +14162505276
புஸ்பராஜா (இலங்கை) +94777732893
பாலன் (இலங்கை) +94777111025
உமாதேவி (இலங்கை) +94112360522