மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரி அம்மாள் சிறீதரன்
தோற்றம்: 23-07-1967 மறைவு: 17-03-2017
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்மாள் சிறீதரன் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவானந்தசர்மா யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தாமோதர ஐயர் கௌரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீதரனின் அன்பு மனைவியும்,
கணேசசர்மா, சத்தியபாமா, கௌரியம்மாள், மங்களேஸ்வரி, சுசிலாம்பாள் (ஜெயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கௌரி (வதனி), இராமசாமி சர்மா, பரமேஸ்வர சர்மா, லோகேஸ்வர சர்மா, காலஞ்சென்ற சண்முகரத்தின சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரவீந்திர சர்மா, வாசுதேவன், மஞ்சுளா, சுபத்தராதேவி, ராதா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்10.30மணி முதல் பிற்பகல்12.30மணி வரை
முகவரி: St.Johns Dixie Cemetry&Crematorium
737, Dundas Street East
Mississauga ON L4Y 2B5
கிரியை: 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்12.30மணி முதல் பிற்பகல் 2.30மணிவரை
முகவரி: St.Johns Dixie Cemetry&Crematorium
737, Dundas Street East
Mississauga ON L4Y 2B5
தகனம்: 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணி
தொடர்புகளுக்கு:
சிறீதரன்-கனடா 416-8738226
கௌரிஅம்மா (அமரர் சிவஸ்ரீ தியாகராசாக் குருக்கள்- காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் அவர்களின் மகள்) 416-2480953