மரண அறிவித்தல்
கனகரட்ணம் பாவனந்தன்
(முன்னாள் உரிமையாளர் S.K.கனகரட்ணம் & Sons)
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பாவனந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K.கனகரட்ணம் & Sons) அவர்கள் 28.03.2017 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிந்துலா, தேனுலா, ஐங்கரன் (வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபோஷன் (பொறியியளாளர்) அவர்களின் அன்பு மாமனாரும், கனகேந்திரபிள்ளை, ஸ்ரீஸ்கந்தராஜா,காலஞ்சென்ற சிவராசா, நித்தியானந்தன்,காலஞ்சென்ற சிவானந்தம், பவானி, வசந்தினி, தயானந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல:- 20 A,வைரப்புளியங்குளம்,வவுனியாவில் வைக்கப்பட்டு மதியம் 2.00 மணியளவில் கிரியைகள் இடம்பெற்று பின்னர் மாலை 3.00 மணியளவில் பூந்தோட்டம் பொது மயானத்திற்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
0778363265