மரண அறிவித்தல், திருமதி பரமசிவம் பரமேஸ்வரி (வேம்படி,காரைநகர்) ( கனடா) (கொழும்பு)

                          மரண அறிவித்தல்

PARAMESWARY

                          திருமதி பரமசிவம் பரமேஸ்வரி

                                     (வேம்படி,காரைநகர்) ( கனடா) (கொழும்பு)

தோற்றம்: 09.10.1939                                                                                மறைவு: 16.03.2017


காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகவும் குஞ்சுபரந்தன்,கனடா,வேம்படி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமசிவம் பரமேஸ்வரி அவர்கள் 16.03.2017 அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு வள்ளியம்மை தம்பதிகளின் மகளும்,

 காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை பரமசிவத்தின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,

கணேசலிங்கம், புஷ்பலிங்கம், மனோகரி, சண்முகலிங்கம், தர்மலிங்கம், சிவகௌரி, புஷ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிஜாதேவி, சிவரஞ்சனி, நாகேந்திரம், மதிவதனா, சித்ரா, இராஜேந்திரம், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிநாத், கோகுல்நாத், நிவேதிகா, கிருத்திகா, பவன், பிரஷாந்தன், லக்ஷிமி பிரதா, குகசாந்தன், துளசி, சிவபிருந்தன், சுபசாந்தன், சஜிதா, காலஞ்சென்ற அபிராமி, தியானா, திவாகரன், தர்ஷா, தனுஷா, கார்த்திக், துர்க்கா ஆகியோரின் அன்புப்  பேத்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 18.03.2017 சனிக்கிழமை அன்று மு. ப  8.00 மணியிலிருந்து பி. ப  2.00 மணி வரை  கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின் வேம்படி காரைநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு 20.03.2017 திங்கட்கிழமை மு. ப  7.00  மணியளவில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக  சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


         தகவல்:

 மக்கள்,மருமக்கள்

வேம்படி,காரைநகர் 


தொடர்புகளுக்கு:

ஆச்சி- மனோகரி (மகள்-இலங்கை)  +94775564372

 பவா- சிவகௌரி (மகள்-இலங்கை)  +94779479957

 ராசன்  (மகன்- கனடா)   +1 416 693 2847

 சிறி (மகன்- கனடா)         +1 647 740 9173

 துரை (தர்மா)  (மகன்- கனடா)  +1 416 459 0766