மரண அறிவித்தல், தருமலிங்கம் பாலச்சந்திரன் (களபூமி,காரைநகர்) ( லண்டன்,பிருத்தானியா)

                          மரண அறிவித்தல்

Chandran

                            தருமலிங்கம் பாலச்சந்திரன்

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் பாலச்சந்திரன் 14/08/2017 திங்கட்கிழமையன்று  காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற தருமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்  தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின்  அன்புக்கணவரும், பாலகிருஷ்ணன் , மகேந்திரன் ,தவமலர், கேதீஸ்வரன் ஆகியோரின்  அன்புச் சகோதரரும், மகாலிங்கம், நாகலிங்கம், வசந்தராணி, வசந்தமலர்,சரோஜாதேவி, லோகேஸ்வரி, பத்மலோசினி, பாலரூபன், வசந்தமலர்  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் .

 அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20/08/2017 அன்று G.SAVILLE & SON LTD, NO – 569, HIGH ROAD, WEMBLEY, MIDDLE SEX, HA0 2DW என்னும் இடத்தில்  காலை 10:00 AM தொடக்கம் 12:00 PM வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர்  பூதவுடல் இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு  இறுதிக்கிரிகைகள் 27/08/2017 ஞாயிற்றுக்கிழமை NO- 63/7 , PALLAN SENA, KOCHCHIKADE , NEGOMBO, SRILANKA. என்னும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் பூதவுடல் நீர்கொழும்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தொடர்புகளுக்கு: 
 

மனைவி (லண்டன்)   +447415872736

பாலன் ( சகோதரன், லண்டன் )  +447710 148848

தவம் ( சகோதரி, ஜேர்மனி )  +492411682255
                                                       +491783180751

இந்திரன் ( சகோதரன், இலங்கை ) +94775917433
                                                                  +94312276864