மரண அறிவித்தல்
கந்தையாபிள்ளை மார்க்கண்டு (ரஞ்சனாஸ்)
(சின்னாலடி,காரைநகர்) (சிட்னி,அவுஸ்ரேலியா)
காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகவும் எட்டியாந்தோட்டை,கொழும்பு ,அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை மார்க்கண்டு (ரஞ்சனாஸ்) அவர்கள் திங்கட்கிழமை 03.04.2017 அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான C.M கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற உமாதேவியின் அன்புக் கணவரும், மனோரஞ்சனா (ரஞ்சா), மனோகரன் (அப்பன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகாதேவன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பரம்சோதி, மற்றும் அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், தனபாக்கியம்,நேசரத்தினம், காலஞ்சென்ற பரமநாதர் மற்றும் கதிரவேலு,விமலாதேவி, அன்னபாக்கியம், காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா, சங்கரப்பிள்ளை, திலகவதி, தியாகராசா, சிவஞானம், மற்றும் பத்மாவதி, திருச்சிற்றம்பலம்,
லோகநாயகிஆம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரணி- சசிகரன், குருபரன்- கரோலின், சாரங்கன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்பு பேரனும், லாவண்ணியாவின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சிட்னி,அவுஸ்ரேலியாவில் 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனோரஞ்சனா (ரஞ்சா )- தேவன் (மகள்,மருமகன்) (அவுஸ்ரேலியா) +61298637707
மனோகரன் (அப்பன்)- பாமினி (மகன்,மருமகள்) (பிருத்தானியா) +447528816641
சண்முகராஜா (சகோதரன்) (இலங்கை) +94212226751
+94779265500