Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திரு.சண்முகம் தனபாலகுமாரன்(பாலன்) (கருவியாத்தனை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு.சண்முகம் தனபாலகுமாரன் (பாலன்)

தோற்றம்: 13.07.1963                                                                                மறைவு: 19.09.2019

காரைநகர் களபூமி கருவியாத்தனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் தனபாலகுமாரன் அவர்கள் 19.09.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரு சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆறுமுகம் சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

தெய்வராணியின்(கனடா)பாசமிகு சகோதரரும்,

குகநேசபவான்(கனடா),சிவகுமாரன்,ஞானகரன்,சந்திரமதி,சிவமலர்,காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் மைத்துனரும்,

விஸ்வரூபன்,நிசாந்தன்,மதிவதனா,அஜந்தா,கேதரனசகிலன்,துசிந்தாஅச்சரன்,சுபன் ஆகியோரின் மாமனாரும்,

மயூரன்,கபிலன்,தீரன்,அபிநயன்,அபிரா ஆகியோரின் சித்தப்பாவும்,

சைந்தவியின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் களபூமியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
சிவனேஸ்வரி (மனைவி) (காரைநகர்) +94 77 9994610
குகநேசபவான் (மைத்துனர்) (கனடா) + 1 416 754 2669
தெய்வராணி (சகோதரி) (கனடா) + 1 416 754 2669

 

 

திரு.பத்மசிங்கம் நாகறஞ்சிதன்(மாஸ்டர் – அகில இலங்கை சமாதான நீதவான்) (கோவளம்,காரைநகர்) (அப்புத்தளை, பண்டாரவளை)

மரண அறிவித்தல்

திரு.பத்மசிங்கம் நாகறஞ்சிதன்
(மாஸ்டர் – அகில இலங்கை சமாதான நீதவான்)

 

பிறப்பு: 05-01-1974                                                                                       இறப்பு: 14-09-2019

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் அப்புத்தளை, பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்தளை மாஸ்டர் என அனைவராலும் அன்புடன் அறியப்பட்ட திரு. நாகறஞ்சிதன் பத்மசிங்கம் அவர்கள் இன்று அதிகாலை (14-09-2019) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு. கந்தையாபிள்ளை பத்மசிங்கம் மற்றும் திருமதி செல்வராணி பத்மசிங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும், நாகரஞ்சினி(ரஞ்சினி), நாகதாஸன் (யாதவன்), நாகலட்சுமி (குஞ்சு), ஶ்ரீதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும், சிவநாதன், புவனேசன், செந்தூரன் ஆகியோரின் மைத்துனரும், ஆதவன், ரகுராமன், அபிநயா, பவித்ரா, சேயோன், ஓம்ஸன், வாசுப்பிரதா, அவனிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (15-09-2019) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரவளையில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் 3.00 மணியளவில் பண்டாரவளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :-
திரு. செந்தூரன் – 0094 77 610 5262 (இலங்கை)
யாதவன் – 0044 77 8550 4301 (பிரித்தானியா)

 

மரண அறிவித்தல், தம்பிப்பிள்ளை பரராசசிங்கம் (அரச ஒப்பந்தக்காரரும், அகில இலங்கை சமாதான நீதவானும்) (களபூமி காரைநகர்) (சின்னாலடி,காரைநகர்) (448,மானிப்பாய் வீதி.யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை பரராசசிங்கம்
(அரச ஒப்பந்தக்காரரும், அகில இலங்கை சமாதான நீதவானும்)

களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும்,சின்னாலடி காரைநகர் மற்றும் 448,மானிப்பாய் வீதி.யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பரராசசிங்கம் அவர்கள் 09.09.2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-சவுந்தரம் தம்பதியினரின் ஏகபுத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பராசக்தியின் (ஆசிரியை-யாழ் இந்து மகளிர் கல்லூரி) அன்புக் கணவரும்,

நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி-ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர்),சுகந்தினி (கணினி மென்பொறியியலாளர்),சந்திரகுமார் (ஊடகவியலாளர்”சமூகம்”ஊடக நிறுவனம்),இந்திரகுமார் (உள்ளகமருத்துவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதீஸ்குமார் (கணனி மென்பொறியியலாளர்-இங்கிலாந்து),சாலினி (மருத்துவர்-பிரதேச வைத்தியசாலை,மானிப்பாய்),ஜெயசித்திராதேவி (தாதிய உத்தியோகத்தர்-யாழ் போதனா வைத்தியசாலை )ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரவிந்த் ,அபிநயா,சிவாஞ்சலி ,சிவகீதன் ஆகியோரின் அன்பு பேரனும்,

துரைராசசிங்கம்(அமெரிக்கா),பகவத்சிங்கம்(முன்னாள் மாவட்ட உணவுக் களஞ்சியப் பொறுப்பாளர்),காலஞ்சென்ற சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(12/09/2019) வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு இல448.மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப10:00 மணிக்கு கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
தொலைபேசி இலக்கம்- 0094212219303

 

மரண அறிவித்தல், திரு.வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன் (தங்கோடை,காரைநகர்) (லண்டன்)

மரண அறிவித்தல்

திரு.வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன்

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 09.09.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி வர்ணகுலசிங்கம் அவர்களின் அன்பு மகனும், திரு.திருமதி நடராசா அவர்களின் அன்பு மருமகனும், செல்லமுத்தம்மாவின் பேரனும்,

சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

அருந்ததி,காலஞ்சென்ற ஆதிரூபன்,பிரதீப்குமார்(றேமன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பிரதீப்குமார்(றேமன்) (மகன்)
0044 1773834600
0044 7366920267

மரண அறிவித்தல், திருமதி அருணாசலம் வள்ளியம்மை (இடைப்பிட்டி,காரைநகர்) (கூமாங்குளம்,வவுனியா)

மரண அறிவித்தல்

திருமதி அருணாசலம் வள்ளியம்மை

தோற்றம்: 26 OCT 1930                                                                         மறைவு: 09 SEP 2019

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் வள்ளியம்மை அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனபாக்கியம், யோகேஸ்வரன், சேனாதிராசன், வரதராசன், சந்திராதேவி, தவராசன், சீதாலக்‌ஷ்மி, லிங்கேஸ்வரன், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சண்முகம், பொன்னம்மா, சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, சுந்தரலிங்கம், விமலாதேவி, ஜெயபாலசிங்கம், கிருஸ்ணமூர்த்தி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியும்,

பொன்னம்மா, கந்தையா, நல்லதம்பி, சுப்ரமணியம், சங்கரப்பிள்ளை, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவேதினி, வாகிசன், நிரோஜினி, ஹரிவல்லவன், அகிலன், பகீரதன், கஜமுகன், ஜெயகரன், கோகிலப்பிரியா, தவப்பிரியா, தர்சனா, கார்த்திகா, யமுனா, தயாநிதி, செந்தூரன், டிலானி, டினோஜன், டயானந்தன், நிருதன், சிவரூபினி, கோசிலா, நிசாந்தன், ராகுலன், கோகுலன், அபிராமி, நிதாஞ்சலி,ஷாரங்கி, பிரபாகரன், பாலரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாகவி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

Address:
இல. 134/24 பிரதானவீதி,
கூமாங்குளம்,
வவுனியா

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்
(வவுனியா) Mobile : +94778808599
சேனாதிராசன் – மகன் (London) Mobile : +447903735925
லிங்கேஸ்வரன் – மகன் (Swiss) Mobile : +41792739231
Phone : +41433052677
சண்முகராசா – மருமகன் (London) Mobile : +447932499276

மரண அறிவித்தல், திருமதி சரஸ்வதி திருவேங்கடம் (வலந்தலை,காரைநகர்) (Brampton – Canada)

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி திருவேங்கடம்

பிறப்பு: 25 JUL 1929                                                                                 இறப்பு: 08 SEP 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலையை வசிப்பிடமாகவும், கனடா Bramptonஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி திருவேங்கடம் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவேங்கடம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சுலோயனா, சந்திரசோதி, வசந்தா, சாந்தா, சசிரேகா, ஸ்ரீலதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, செல்வசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், விபுலானந்தன் மற்றும் குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்திரா, றொபர்ட், சுத்தானந்தன், வரேந்திரன், மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவரூபன், சிவறமணன், சிவகங்கா, மீரா, அரவிந்தன், சங்கீத்தா, சர்மிதா, சஞ்சயன், திலீபன், நிருஜா, நிரூபிகா, லக்‌ஷிகா, செந்தூரன், ஜனனி, செழியன், சுகன்ஜன், உமேஸ், சிவனுஜா, சஞ்சீவ், சிந்துஜா, ராகவி, ராகுல், காலஞ்சென்ற வானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவானிக்கா, சிவான்ஜலி, விஹாலி, சக்தி, சைந்தவி, தியானா, அனீஷ், அஜீஷ், ஆர்த்திக், சயன், சஞ்சிகா, அனாக்கா, அபிக்கா, ஒலிவியா, ஜோனத்தன், ஈத்தன், யமுனா, கனீஷ், மிகிலேஷ், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Wednesday, 11 Sep 2019 5:00 PM – 9:00 PM
Thursday, 12 Sep 2019 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை:
Thursday, 12 Sep 2019 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்:
Thursday, 12 Sep 2019 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:
சந்திரசோதி – மகன் Mobile : +14163123061
திலகவதி – மகள் Mobile : +94775223305
வனிதாதேவி – மகள் Mobile : +19052010305
அரியமலர் – மகள் Mobile : +14164317766
சுலோயனா – மகள் Mobile : +94777877241
வசந்தா – மகள் Mobile : +94776203642
சாந்தா – மகள் Mobile : +12896602822
சசிரேகா – மகள் Mobile : +19054095563
ஸ்ரீலதா – மகள் Mobile : +14162927855

மரண அறிவித்தல், திரு.துரையப்பா தியாகராசா (இராசகிளி) ( சின்னாலடி,காரைநகர்) (வவுனியா)

மரண அறிவித்தல்

திரு.துரையப்பா தியாகராசா (இராசகிளி)

பிறப்பு : 18.10.1935                                                                                     இறப்பு : 07.09.2019

காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கலட்டி,வவுனியா ,கொழும்பு,இத்தாலி ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தியாகராசா(இராசகிளி) அவர்கள் 07.09.2019 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான துரையப்பா(காரைநகர்) நாகம்மா(சரவணை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான காரைநகரைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்,கனகம்மா, மற்றும் இரத்தினசபாபதி,மதியாபரணம்,மங்கையர்க்கரசி,பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்,செல்லையா மற்றும் சரஸ்வதி,சிவபாக்கியம், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் சோதிமலர் ஆகியோரின் மைத்துனரும்,

கனகலிங்கம் (விதானை), சண்முகராசா (இத்தாலி), இலக்குணராசா(கனடா), தியாகேஸ்வரி ,சுகந்தி (கொழும்பு),தியாகலிங்கம்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

மதிவதனி,பிரியா,சிவசோதி,பத்மநாதன்,ரிஷிகரன்,சுபாங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹிர்த்திகன்,ஹிதாஞ்ஜன்,விதுர்சிகா,செல்விகா,உமேஜன்,சகானா,சிந்துஜா,சுகனியா,பரந்தாமன்,

பத்மஜா,மயூரி,திருக்குமரன்,அஞ்சனா,ஹம்ஷா,அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.09.2019 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகளுக்காக தட்சநாதன் குளம் இந்து மயானத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சோ.செந்தூரன்
00393288018655

 

மரண அறிவித்தல், திரு.A.S.S.இராசரத்தினம் (முன்னைநாள் தலைவர், காரை அபிவிருத்திச் சபை, கொழும்பு) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (98 விவேகானந்த மேடு,கொழும்பு 13)

மரண அறிவித்தல், திருமதி.கனகரத்தினம் யோகேஸ்வரி (பாலாவோடை,காரைநகர்) (50/4 சின்னப்புதுக்குளம்,வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி.கனகரத்தினம் யோகேஸ்வரி

காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கனகரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 29.08.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினத்தின் பாசமிகு மனைவியும்,

கனகமலர்,பேரின்பநாதன்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, சந்திரமலர்,கருணாநிதி மற்றும் சுதாஸ்கரன்,மாலினி(லண்டன்),கலாஜினி(லண்டன்),யோகேஸ்வரன்(லண்டன்),பாலதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருச்சற்குணேஸ்வரன்,நளினி, பாலதர்சினி,சுரேஷ்,குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் விமலாதேவி,சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்,கனகசபை மற்றும் கனகலிங்கம்,காலஞ்சென்றவர்களான தேவராசா,சிவபாலாம்பிகை மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமசிவம்பிள்ளை,சரஸ்வதி,சபாநாதன் ஆகியோரின் சகலியும்,

ஜனனி,பிரதீபன்,தர்மினி,நிலவன்,நிசாந்தன்,கபிஷனா,திஸ்ஜன்,றிஸ்விகா,ஆதீஷன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.09.2019 திங்கட்கிழமை அன்று சின்னப்புதுக்குளம்,வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரது வதிவிடத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்ற பின்னர் மதியம் 12:00 மணியளவில் பூதவுடல் வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
50/4 சின்னப்புதுக்குளம்,
வவுனியா

தொடர்புகளுக்கு:
0770849938
0776679613

மரண அறிவித்தல், திரு.காசிநாதன் இராஜேந்திரன் (களபூமி,காரைநகர்) (சொய்சாபுர பிளற்ஸ்,மொரட்டுவை)

மரண அறிவித்தல், திருமதி ஆறுமுகம் மனோன்மணி (களபூமி,காரைநகர்) (பிறவுண் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

திருமதி ஆறுமுகம் மனோன்மணி

பூமியில்: 1937-04-16                                                                இறைவனடியில்: 2019-08-19

காரைநகர் நாவலடிக்கேணியைப் பிறப்பிடமாகவும், களபூமி, யாழ்ப்பாணம் பிறவுண் (Brown) வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மனோன்மணி அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா ஆறுமுகம் (Arumugam Textiles) அவர்களின் அன்பு மனைவியும், நல்லைநாதன், உமாதேவி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, கோடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருள்ஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும், கிருஷ்ணமூர்த்தி, வேலாயுதபிள்ளை, சுந்தரநாயகி , பேரின்பநாதன், பாலசெந்தினி, தேவராணி, சிவவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் 12:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
வேலாயுதபிள்ளை (சரோஜினிதேவி) (கனடா) : 416-332-2535 / 647-294-0149
கோடீஸ்வரன் (கனடா) : 905-591-1362 / 647-464-9054

 

மரண அறிவித்தல், திருமதி சுகந்தமலர் பாலச்சந்திரன் ( 6ம் வட்டாரம்,புங்குடுதீவு மேற்கு) (பாலாவோடை,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி சுகந்தமலர் பாலச்சந்திரன்

தோற்றம்: 07 MAY 1956                                                                       மறைவு: 17 AUG 2019

யாழ். புங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பாலாவோடையைப் புகுந்த இடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுகந்தமலர் பாலச்சந்திரன் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற S.N.K சுந்தரம், மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற A.S சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

A.S.S பாலச்சந்திரன்(A.S சங்கரப்பிள்ளை & Sons பங்காளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

DR. வள்ளிதர்ஷினி(யாழ். போதனா வைத்தியசாலை), பாலசங்கரி(ஆசிரியை- Xcellence International School, கொழும்பு), கார்த்தியாயினி(SYNERGEN Health, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி, சுந்தரமோகன், சுந்தரபவானி, சுந்தரரூபன், மீனாகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, ராஜரத்தினம், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற செல்வராஜா, பத்மாவதி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பையன் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
132/3 பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:
பாலச்சந்திரன் – (கணவர்) Mobile : +94778546610

மரண அறிவித்தல், திருமதி சண்முகநாதன் தவநிதி (பலகாடு,காரைநகர்) (Alperton,Wembley,லண்டன்)

 

மரண அறிவித்தல்

திருமதி சண்முகநாதன் தவநிதி

பிறப்பு : 12.02.1984                                                                                     இறப்பு : 03.08.2019

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் லண்டன் Wembley Alperton இல் வசித்தவருமான திருமதி சண்முகநாதன் தவநிதி அவர்கள் 03.08.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சண்முகநாதனின் அன்பு மனைவியும்,

நேசினி,நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு வேலுப்பிள்ளை(கு.வே) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயாநிதியின் அன்புச் சகோதரியும்,

நேர்த்தியானந்தன்,தனபாலசுந்தரம்,லோகநாதன்,பேரின்பநாயகம்,குமாரலிங்கம்,
மோகனாம்பிகை,இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சரோஜினிதேவி,தவமலர்,சிவாம்பிகை,ராஜலட்சுமி,சிவபாதசுந்தரம்,சிவசோதி ஆகியோரின் சகலியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
புதன்கிழமை , 14.08.2019 10:00 AM – 4:00 PM
ASIAN FUNERAL DIRECTORS
198 Ealing Road Wembley HA0 4QG

வீட்டில் பார்வைக்கு:
வியாழக்கிழமை , 15.08.2019 7:30 AM – 8:30 AM
11 Vincent Road,Wembley, HA0 4HH.UK

கிரியை:
வியாழக்கிழமை , 15.08.2019 9:30 AM – 12:00 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK

தகனம்:
வியாழக்கிழமை , 15.08.2019 12:30 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சண்முகநாதன் (கணவர்)

தொடர்புகளுக்கு:
சண்முகநாதன் (கணவர்) (லண்டன்) + 44 7775673943
தனபாலசுந்தரம் (இலங்கை) + 94 772978388
லோகநாதன் (இலங்கை) +94 766030092
பேரின்பநாயகம் (இலங்கை) + 94 779390295
குமாரலிங்கம் (இலங்கை) + 94 773903255
தயாநிதி (இலங்கை) + 94 756533387

மரண அறிவித்தல், வேலாயுதர் பொன்னம்பலம் இரத்தினசிங்கம் (ஓய்வுபெற்ற மாவட்டப் பதிவாளர்) (கோவளம்,காரைநகர்) (புதுறோட்டு,காரைநகர்)

மரண அறிவித்தல், திருமதி.நேசரட்ணம் சிவசம்பு (அல்லின் வீதி,காரைநகர்) (கனடா)

 

மரண அறிவித்தல்

                             திருமதி.நேசரட்ணம் சிவசம்பு

பிறப்பு : 15.02.1927                                                                                     இறப்பு : 02.08.2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய திருமதி.நேசரட்ணம் சிவசம்பு அவர்கள் 02.08.2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராமுபிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவசம்பு கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

விமலச்சந்திரன்(கனடா), Dr.கலைச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமிர்தபுத்திரி(கனடா),Dr.இந்திராணி(கனடா),அற்புதமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி (Asha),அமித்தா,மீரா,சிவநேசன்,அச்சுதன் (Kishore),சக்தி,ராகுல்,ராமன்,கஜன்,ரூபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Asmara,Milana,Nathan,Ayla ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணியிலிருந்து 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் காலை 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று காலை 11.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் Highland Hills Crematorium இல்
(12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
விமலச்சந்திரன் (மகன்) (கனடா) Home- 416 332 0120
Cell- 647 404 0346

Dr.கலைச்சந்திரன் (மகன்) (கனடா) 416 444 2105

 

மரண அறிவித்தல், திரு கதிர்காமு முருகேசு (வாரிவளவு,காரைநகர்) (பத்தினியார் மகிழங்குளம், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு கதிர்காமு முருகேசு

தோற்றம் : 22.02.1946                                                                              மறைவு : 01.08.2019

யாழ் காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், பத்தினியார் மகிழங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு முருகேசு அவர்கள் 01.08.2019 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான கதிர்காமு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயசரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகறூபி, நந்தினி, நந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

சிவகுமார், சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம்சென்றவர்களான ஆறுமுகம், இரத்தினம், வள்ளியம்மை, மீனாட்சி மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கஜானி, அபிராமி, கவிசா, ஜங்கரன், அரிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை (04.02.2019) அன்று முற்பகல் 10.00மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகள் :- மருமகன்கள் சிவகுமார் – 0041 79 488 94 43
சிவகரன் – 0044 773 726 09 00

 

மரண அறிவித்தல், திரு.நாகலிங்கம் கணேசப்பெருமாள் (கலகா கணேசு) (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.நாகலிங்கம் கணேசப்பெருமாள் 

(கலகா கணேசு) 

 

பிறப்பு: 22.07.1933                                                                                       இறப்பு: 24.07.2019

காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும் களபூமி பொன்னாவளையை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகலிங்கம் கணேசப்பெருமாள் அவர்கள் 24 .07.2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

இராமலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாலாம்பிகையின் அன்புக் கணவரும்,

மயில்வாகனம் (பிரான்ஸ்) (முன்னாள் தலைவர்,பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்), ரஞ்சிதாதேவி (காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நீலாம்பிகை(பிரான்ஸ்), இராசலிங்கம்(காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(காரைநகர்) ,செல்லத்துரை(ஜெர்மனி) மற்றும் பரமேஸ்வரி(காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வானை(காரைநகர்), செல்வநாயகி (ஜெர்மனி), காலஞ்சென்ற சபாரத்தினம்(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதிகேஷன்(பிரான்ஸ்), சிறிராம்(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்), பகிரதன்(காரைநகர்), பகிப்பிரியா(காரைநகர்), டிலக்சன்(காரைநகர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.07.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் 12.00 மணியளவில் காரைநகர் களபூமி தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மயில்வாகனம் (மகன்) (பிரான்ஸ்)

தொடர்புகளுக்கு:
மயில்வாகனம் (பிரான்ஸ்) : +33612922685

                                                     +94212251861
பகீரதன் (இலங்கை) : +94779662417

மரண அறிவித்தல், திரு. பரமசிவம் சண்முகலிங்கம் (சிறி) (குஞ்சுப்பரந்தன்,கிளிநொச்சி) (வேம்படி,காரைநகர்) (கனடா)

 

மரண அறிவித்தல்

                              திரு. பரமசிவம் சண்முகலிங்கம் (சிறி)

தோற்றம்: 18.10.1969                                                                                மறைவு: 21.07.2019

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும்,வேம்படி- காரைநகர், குஞ்சுப்பரந்தன்,கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. பரமசிவம் சண்முகலிங்கம் (சிறி) அவர்கள் 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரமசிவம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சடாச்சரம் சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும் ,

மதிவதனாவின் அன்புக் கணவரும்,

சஜித்தா,காலஞ்சென்ற அபிராமி ஆகியோரின் அருமைத் தகப்பனாரும்,

கணேசலிங்கம் , புஸ்பலிங்கம் ,மனோகரி, தர்மலிங்கம், சிவகௌரி , புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ,

கிரிஜாதேவி,சிவரஞ்சினி, நாகேந்திரம்,சித்ரா,இராஜேந்திரம்,விக்கினேஸ்வரன்,
மதிவதன்,மதிரூபன்,ரஞ்சிதமதி, சாந்திமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

சிவரஞ்சனி, தாரணி, சிவபாதம்,சாரதி ஆகியோரின் சகலனும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
புதன்கிழமை , 24 July 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
வியாழக்கிழமை , 25 July 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
வியாழக்கிழமை , 25 July 2019 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
கணேசலிங்கம் + 1 925 339 0707
புஸ்பலிங்கம் + 1 416-693 2847, + 1 647- 859 5668
மனோகரி + 94 77 5564372
தர்மலிங்கம் + 1 416-459 0766
சிவகௌரி + 94 77 3715300
புஸ்பராணி + 1 647- 783 4351

 

மரண அறிவித்தல், திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி (மாப்பாணவூரி,காரைநகர்) (ரொறன்ரோ,கனடா)

மரண அறிவித்தல்

திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி

(பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி)

தோற்றம்: 05.01.1940                                                                                 மறைவு: 07.07.2019

மலேசியாவைப்  பிறப்பிடமாகவும் மாப்பாணவூரி-காரைநகர், நல்லூர்- யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்துவந்தவருமான திருமதி திருமகள் கிருஷ்ணமூர்த்தி (பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி) அவர்கள் 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருளையா(மலேசியன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தியின் (இளைப்பாறிய சிரேஷ்ட சுகாதார பரிசோதகர்) ஆருயிர் மனைவியும்,

இராசலட்சுமி,ஜெயமணி,காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரன்,அருட்சோதி மற்றும் ரோகினி,காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா,குமாரசாமி மற்றும் சிவதேவி,ஜெகதீஸ்வரன்,சித்திரவடிவேல்,சுந்தரமூர்த்தி,செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதயகுமார்,ஜெயந்தகுமார்,சுரேந்திரகுமார் (கண்ணன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சந்திரமலர்,காயத்திரி,கருணாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிருந்தா,சாரங்கா,அபிஷா,பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

அஸ்வினின் அருமைப் பூட்டியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
திகதி: 13/07/2019 சனிக்கிழமை 5:00 PM — 9:00 PM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E,Scarborough,ON M1S 1T3,Canada

திகதி: 14/07/2019 ஞாயிற்றுக்கிழமை 9:00 AM — 10:30 AM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E,Scarborough,ON M1S 1T3,Canada

கிரியை:
திகதி: 14/07/2019 ஞாயிற்றுக்கிழமை 10:30 AM — 11:30 AM
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E,Scarborough,ON M1S 1T3,Canada

தகனம்:
திகதி: 14/07/2019 ஞாயிற்றுக்கிழமை 12:00 PM
முகவரி: St. John’s Norway Crematorium, 256 Kingston Road, Toronto, ON,M4L 1S7, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
உதயன் (மகன்)      + 1 647 457 4923
ஜெயந்தன் (மகன்) + 1 416 899 3391
சுரேன் (கண்ணன்) (மகன்)  + 1 647 291 8951

 

மரண அறிவித்தல், திருமதி பொன்னுத்துரை பாக்கியம் (சந்தம்புளியடி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி பொன்னுத்துரை பாக்கியம்

பிறப்பு: 15 APR 1925                                                                                 இறப்பு: 07 JUL 2019

காரைநகர் மொந்திபுலத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாக்கியம் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நீலாம்பிகை, நாகரத்தினம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராணி, உமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற க. ஜெகசோதி, தி. திருநாவுக்கரசு, பா. அருளாம்பிகை, பொ. லோகேஸ்வரன், ச. சிவஞானம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற க. முருகேசு, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, செளந்தரம், பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவானந்தன், ராதா, சர்வானந்தன், சாந்தினி, நிரஞ்சன், காலஞ்சென்ற நிஷாந்தன், நிர்மலன், பிரசாந்தன், பிரவீனா, காயத்திரி, தினேசன், கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சீத்தானி, நதுனி, ஜானுசா, ஹர்ஷா, அபிநயா, லக்‌ஷா, ஹரினி, மகதி, நிரந்தரி, போஜன், சஞ்சரி, நதுனன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
புதுறோட், காரைநகர்.

தொடர்புகளுக்கு:
+94772414137

மரண அறிவித்தல், திரு.அம்பலவாணர் தியாகராஜா (ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ற்ரன் கல்லூரி) (கோவளம்,காரைநகர்) (கனடா)

 

 

மரண அறிவித்தல்

திரு.அம்பலவாணர் தியாகராஜா
(ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ற்ரன் கல்லூரி)

பிறப்பு: 13.07.1933                                                                                     இறப்பு: 23.06.2019

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் தியாகராஜா (ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ற்ரன் கல்லூரி) அவர்கள் 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சிமுத்து தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற மகாலட்சுமியின் அன்புக் கணவரும்,

மாலினி,ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரநடராஜா,செந்தில்நாதன் ஆகியோரின் மாமனாரும்,

பிருந்தா,மயூரா,மதுரன்,மீரா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம்,திருநாவுக்கரசு,திருஞானசம்பந்தர்,திருவாதவூரர் மற்றும் திருநீலகண்டன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
செவ்வாய்க்கிழமை , 25 Jun 2019 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
செவ்வாய்க்கிழமை, 25 Jun 2019 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
செவ்வாய்க்கிழமை, 25 Jun 2019 4:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு:
செந்தில்நாதன்(மருமகன்) (கனடா) : +1 905 239 5106
                                                                     +1 647 289 2256
சுந்தரம் : (மருமகன்) (பிரித்தானியா) + 447983545771

வீட்டு முகவரி:
1922 Douglas Langtree Drive,
Oshawa, Ontario
L1K 0Y6
Canada

மரண அறிவித்தல், திருமதி தங்கம்மா தர்மலிங்கம் (சீட்டுக்கார தங்கம்மா) (சிவகாமி அம்மன் கோவிலடி,காரைநகர்) (கனடா)

மரண அறிவித்தல்

திருமதி தங்கம்மா தர்மலிங்கம் (சீட்டுக்கார தங்கம்மா) 

பிறப்பு: 28 OCT 1935                                                                                இறப்பு: 13 JUN 2019

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா தர்மலிங்கம் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மலிங்கம் இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசமணி தில்லையம்பலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கோமளாதேவி(கனடா), ருக்குமணிதேவி(கனடா), சற்குணராசா(ஐக்கிய அமெரிக்கா), கமலாம்பிகை(ஐக்கிய இராச்சியம்), கெங்காதரன்(கனடா), கிருஷ்ணகோபால்(கணேஷ்- கனடா), விக்னேஸ்வரன்(சிவா- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவகுமாரன், செகராசன், கல்யாணி, அழகேந்திரன், கீதா, சுமதி, அன்னரூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கதிர்காமநாதன்(கனடா), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ஆரணி கண்ணன், அனந்தா ஹியூபேட், பிரணவன் அகல்யா, சுதர்ஷன் ஷானிகா, அந்தியா,வளவன் பிரென்செஸ்கா, பிரதாபன், பிரதீபன், தானியா, கமெரன், அஸ்வி, ஆகாஷ், அபிஷா, சங்கவி, வைஷ்ணவி, அருண், கஜேந்திரன், பைரவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹரிணி, சஞ்ஜீத், மஞ்சரி, அன்பினி, நேசன், நதியா,லோரெல்லா, லலிரா, டிலன்,சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 16 Jun 2019 5:00 PM – 10:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, 17 Jun 2019 8:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Monday, 17 Jun 2019 11:00 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு:
கணேஷ்(க்ரிஷ்) – மகன் (Mobile) : +14169704419
சிவா(விக்டர்) – மகன் (Mobile) : +17818160624

மரண அறிவித்தல், திருமதி.இரத்தினபூமணி (ஆச்சி) சோமசுந்தரம் (களபூமி,காரைநகர்) (கனடா)

மரண அறிவித்தல்

திருமதி.இரத்தினபூமணி (ஆச்சி) சோமசுந்தரம்

பிறப்பு 27.03.1936                                                                                       இறப்பு: 04.06.2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமியை வதிவிடமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்தவருமான இரத்தினபூமணி (ஆச்சி) சோமசுந்தரம் அவர்கள் 04.06.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ( Lawyer Clerk,Malaysia) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற DR.சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

தருமரத்தினம்(அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(கனடா) , துரைரத்தினம்(கனடா) , கிருஷ்ணரத்தினம்(கனடா) , மாலினிதேவி(கனடா), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மீரா, ராஜினி, யோகேஸ்வரி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யா, கரிஷ், அம்பிகை, அபிராமி, அநந்தன்,கஸ்தூரி, காயத்திரி, சகானா, சாயினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

நேசமணி(குஞ்சு), காலஞ்சென்ற தருமநாயகம்(ராசன்) மற்றும் ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான தவமணி, பேரின்பநாயகம்(அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 09 June 2019 5:00 PM – 9:00 PM
Monday, 10 June 2019 10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, 10 June 2019 11:30 AM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada

தகனம்:
Monday, 10 June 2019 2:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0,Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
தருமரத்தினம் (மகன்) (அவுஸ்திரேலியா) : +61298084315
துரைரத்தினம் (மகன்) (கனடா) : 905 910 9688
கிருஷ்ணரத்தினம் (மகன்) (கனடா) : 416 691 8910
குணரத்தினம் (மகன்) (கனடா) : 416 298 7066

 

 

 

மரண அறிவித்தல், திரு அருணாசலம் முத்துலிங்கம் (ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்) (மாப்பாணவூரி,காரைநகர்) (இராசாவின் தோட்டம்,யாழ்ப்பாணம் ) (பிரான்ஸ்)

                    மரண அறிவித்தல்

திரு அருணாசலம் முத்துலிங்கம்
(ஊடகரும், எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளர்- உதயன் பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்)

பிறப்பு: 03 DEC 1942                                                                               இறப்பு: 20 MAY 2019

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் முத்துலிங்கம் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் லக்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன்(லண்டன்), சுதர்சன்(பிரான்ஸ்), ரமணன்(லண்டன்), கஜனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌசிகா, ஆரத்தி, சிவாஜினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாலசிங்கம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்- நல்லூர்), காலஞ்சென்றவர்களான கந்தையா, நடராசா, சுந்தரம்மா, பார்வதிப்பிள்ளை, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, மாணிக்கத்தியாகராஜா, செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை, தவமணி, பாலசுந்தரம் மற்றும் பஞ்சாச்சரம்(கடுக்கன்- நாவலர் வீதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஷ், பிரதிகாஷ், அஸ்விகா, அத்வைதா, வர்ஷலி, தஷ்வின், பிரமிகா, நேமிகா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:
Tuesday, 21 May 2019 1:00 PM – 4:30 PM
Maison Funéraire de Villetaneuse
95 rue Marcel Sembat 93430 Villetaneuse

கிரியை:
Wednesday, 22 May 2019 9:30 AM – 1:15 PM
Maison Funéraire de Villetaneuse
95 rue Marcel Sembat 93430 Villetaneuse

தகனம்:
Get Direction Wednesday, 22 May 2019 1:30 PM
Maison Funéraire de Villetaneuse
95 rue Marcel Sembat 93430 Villetaneuse

தொடர்புகளுக்கு:
சிவகங்கை – மனைவி Mobile : +33980687435
அரவிந்தன் – மகன் Mobile : +447902420238
சுதர்சன் – மகன் Mobile : +33614992180
ரமணன் – மகன் Mobile : +447958003437
கஜனி – மகள் Mobile : +447742653550
தனபாலசிங்கம் – சகோதரர் Phone : +94212225356

மரண அறிவித்தல், யோகலிங்கம் கேதீஸ்வரன் (MSC) (ஆசிரியர்,காரைநகர் வியாவில் சைவ வித்தியாசாலை) (வேம்படி,காரைநகர்)

மரண அறிவித்தல், கனகசபை சிவகுமாரன் (வாரிவளவு,காரைநகர்) (அமெரிக்கா) (இல 35,அம்மன் வீதி,கந்தர்மடம்,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், வீரபாகு கனகசபாபதி (ஆணைக்கோட்டை) (தன்னை,களபூமி, காரைநகர்)

 

மரண அறிவித்தல்

வீரபாகு கனகசபாபதி

ஆணைக்கோட்டை யைப் பிறப்பிடமாகவும் தன்னை களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு கனகசபாபதி அன்று 15/05/2019 புதன்கிழமை காலமானார்.

அன்னார் கிருபைமலரின் அன்புக் கணவரும், நந்தினியின் அன்புத் தந்தையும், வீரபாகு முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்.புஸ்பராணி,மனோன்மணி.யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.தியாகராசா,சற்குணராசா.லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16/05/2019 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி,பிள்ளை

மரண அறிவித்தல், திருமதி இராமலிங்கம் பாக்கியம் (காரைநகர், வேதரடைப்பு – கொட்டாஞ்சேனை, கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி இராமலிங்கம் பாக்கியம்
(காரைநகர், வேதரடைப்பு – கொட்டாஞ்சேனை, கொழும்பு)

தோற்றம்: 28-05-1925                                                                               மறைவு: 09-05-2019

யாழ். காரைநகர், வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாக்கியம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(ரோஜா ஸ்டோர்ஸ், ஆட்டுப்பட்டி தெரு, கொழும்பு- 13) அவர்களின் அன்பு மனைவியும், Dr.செல்வராஜா(ஐக்கிய அமெரிக்கா), ராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), ராஜலட்சுமி, சிவராஜா, யோகராஜா(லண்டன்), யோகேஸ்வரி(கனடா), லோகநாதன், சண்முகராஜா(கனடா), சற்குணராஜா, மஞ்சுலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், Dr.சரோஜினிதேவி, செல்வரட்ணம், பொன்னுத்துரை, பத்மாவதி, இந்திராணி, மகிந்தன், நந்தினி, ஜீன், விஜயதர்ஷினி, கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், சங்கீதா, ரமோனா, ஈஸ்வரன், Dr.அஜந்தா, சிவசோபனா, ஹரிகரன், ராகவி, சுகன்யா, ரம்யா, ஐஸ்வர்யா, சிவேஷ், ஹரிஷ், நந்தீஷ், வைஷ்ணவி, பாகேஷ், விசால், சங்கர், கேசவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தீரன், சாயாலின்தேவி, லக்ஷ்மிபிரதா, கார்த்திகேயன், ஸ்ரீபூர்னா, துவாரகா, கீர்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொராளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

முகவரி:
இல:78, கொலேச் வீதி,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு- 13

தொடர்புகளுக்கு:
சிவராஜா – மகன் – +94112435716
லோகநாதன் – மகன் – +94777788890
சற்குணராஜா – மகன் – +94771941604

மரண அறிவித்தல், திருமதி சோதிநாதன் தவச்செல்வி (கோமா) (முன்னாள் திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிரியை) (குண்டங்கரை, களபூமி, காரைநகர்)

மரண அறிவித்தல்

திருமதி சோதிநாதன் தவச்செல்வி (கோமா)
(முன்னாள் திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிரியை)

குண்டங்கரை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதிநாதன் தவச்செல்வி அவர்கள் 03/05/2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார் சோதிநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,கர்ஷன்,கம்சிகா (யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,சத்தியபாமா,சிவசுப்ரமணியம் (மணிஐயப்பா நகைப்பூங்கா கிளிநொச்சி),பத்மராணி,திருசற்குணேஸ்வரன்(VST Industncs),முருகவேள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரஞ்சோதி(உணவு ஒப்பந்தக்காரர்),நந்தினி,பரமலிங்கம்(சிவா உணவகம் ஓமந்தை),கனகமலர்,ஞானேஸ்வரி,தவராஜினி,சிவலிங்கம்,ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும், ஜெகன்,சிந்துஜா,லிங்கன் ஆகியோரின் சகலியும்,மயூரி தயாளன்,சோபிதன்,சத்திபன்,ராஜிதன்,ஜதுஷா ஆகியோரின் சிறியதாயாரும்,சுகன்யா,சுமிதா,சிவராஜி,சுகிர்தா,ஜனனி,பிரதீபன்,தர்மினி,வர்மிலன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05/05/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

 

மரண அறிவித்தல், திருமதி பரமசாமி சரஸ்வதி (வளுப்போடை,களபூமி,காரைநகர்) (அச்சுக்கூட ஒழுங்கை, கொக்குவில், யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

திருமதி பரமசாமி சரஸ்வதி

தோற்றம்: 14.12.1942                                                                               மறைவு: 03.05.2019

வளுப்போடை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட ஒழுங்கை கொக்குவில் யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமசாமி சரஸ்வதி 03.05.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பர் காசிப்பிள்ளை கந்தசாமி,சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்,பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற உருக்குமணி மற்றும் அன்னமுத்து,பரஞ்சோதி,வரதராசா,வரதலிங்கம்,பரந்தாமன்,கங்காசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி,கார்த்திகேசு மற்றும் நாகம்மா,காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.05.2019 வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
கங்காசிவம் +94774596898
                         +94779851463

பரந்தாமன் (ஜேர்மனி) +491781656627

வரதலிங்கம் +94754060430

வரதராசா +94755374935