மரண அறிவித்தல்
திரு.சண்முகம் தனபாலகுமாரன் (பாலன்)
தோற்றம்: 13.07.1963 மறைவு: 19.09.2019
காரைநகர் களபூமி கருவியாத்தனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் தனபாலகுமாரன் அவர்கள் 19.09.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரு சண்முகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆறுமுகம் சிவஞானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,
தெய்வராணியின்(கனடா)பாசமிகு சகோதரரும்,
குகநேசபவான்(கனடா),சிவகுமாரன்,ஞானகரன்,சந்திரமதி,சிவமலர்,காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் மைத்துனரும்,
விஸ்வரூபன்,நிசாந்தன்,மதிவதனா,அஜந்தா,கேதரனசகிலன்,துசிந்தாஅச்சரன்,சுபன் ஆகியோரின் மாமனாரும்,
மயூரன்,கபிலன்,தீரன்,அபிநயன்,அபிரா ஆகியோரின் சித்தப்பாவும்,
சைந்தவியின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் களபூமியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
சிவனேஸ்வரி (மனைவி) (காரைநகர்) +94 77 9994610
குகநேசபவான் (மைத்துனர்) (கனடா) + 1 416 754 2669
தெய்வராணி (சகோதரி) (கனடா) + 1 416 754 2669