மரண அறிவித்தல்
திருமதி பரமசாமி சரஸ்வதி
தோற்றம்: 14.12.1942 மறைவு: 03.05.2019
வளுப்போடை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட ஒழுங்கை கொக்குவில் யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமசாமி சரஸ்வதி 03.05.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பர் காசிப்பிள்ளை கந்தசாமி,சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்,பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற உருக்குமணி மற்றும் அன்னமுத்து,பரஞ்சோதி,வரதராசா,வரதலிங்கம்,பரந்தாமன்,கங்காசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி,கார்த்திகேசு மற்றும் நாகம்மா,காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.05.2019 வெள்ளிக்கிழமை மதியம் 2:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கங்காசிவம் +94774596898
+94779851463
பரந்தாமன் (ஜேர்மனி) +491781656627
வரதலிங்கம் +94754060430
வரதராசா +94755374935