மரண அறிவித்தல்
திருமதி பொன்னுத்துரை பாக்கியம்
பிறப்பு: 15 APR 1925 இறப்பு: 07 JUL 2019
காரைநகர் மொந்திபுலத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாக்கியம் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நீலாம்பிகை, நாகரத்தினம், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், செல்வராணி, உமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற க. ஜெகசோதி, தி. திருநாவுக்கரசு, பா. அருளாம்பிகை, பொ. லோகேஸ்வரன், ச. சிவஞானம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற க. முருகேசு, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, செளந்தரம், பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவானந்தன், ராதா, சர்வானந்தன், சாந்தினி, நிரஞ்சன், காலஞ்சென்ற நிஷாந்தன், நிர்மலன், பிரசாந்தன், பிரவீனா, காயத்திரி, தினேசன், கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சீத்தானி, நதுனி, ஜானுசா, ஹர்ஷா, அபிநயா, லக்ஷா, ஹரினி, மகதி, நிரந்தரி, போஜன், சஞ்சரி, நதுனன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2019 செவ்வாய்க்கிழமை மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
வீட்டு முகவரி:
புதுறோட், காரைநகர்.
தொடர்புகளுக்கு:
+94772414137