மரண அறிவித்தல், திரு.வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன் (தங்கோடை,காரைநகர்) (லண்டன்)

மரண அறிவித்தல்

திரு.வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன்

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுலசிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 09.09.2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி வர்ணகுலசிங்கம் அவர்களின் அன்பு மகனும், திரு.திருமதி நடராசா அவர்களின் அன்பு மருமகனும், செல்லமுத்தம்மாவின் பேரனும்,

சிவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

அருந்ததி,காலஞ்சென்ற ஆதிரூபன்,பிரதீப்குமார்(றேமன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பிரதீப்குமார்(றேமன்) (மகன்)
0044 1773834600
0044 7366920267