மரண அறிவித்தல், திரு கதிர்காமு முருகேசு (வாரிவளவு,காரைநகர்) (பத்தினியார் மகிழங்குளம், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு கதிர்காமு முருகேசு

தோற்றம் : 22.02.1946                                                                              மறைவு : 01.08.2019

யாழ் காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், பத்தினியார் மகிழங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு முருகேசு அவர்கள் 01.08.2019 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான கதிர்காமு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான சோமசுந்தரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயசரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகறூபி, நந்தினி, நந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

சிவகுமார், சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம்சென்றவர்களான ஆறுமுகம், இரத்தினம், வள்ளியம்மை, மீனாட்சி மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கஜானி, அபிராமி, கவிசா, ஜங்கரன், அரிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை (04.02.2019) அன்று முற்பகல் 10.00மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகள் :- மருமகன்கள் சிவகுமார் – 0041 79 488 94 43
சிவகரன் – 0044 773 726 09 00