மரண அறிவித்தல்
திரு.பத்மசிங்கம் நாகறஞ்சிதன்
(மாஸ்டர் – அகில இலங்கை சமாதான நீதவான்)
பிறப்பு: 05-01-1974 இறப்பு: 14-09-2019
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் அப்புத்தளை, பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்தளை மாஸ்டர் என அனைவராலும் அன்புடன் அறியப்பட்ட திரு. நாகறஞ்சிதன் பத்மசிங்கம் அவர்கள் இன்று அதிகாலை (14-09-2019) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு. கந்தையாபிள்ளை பத்மசிங்கம் மற்றும் திருமதி செல்வராணி பத்மசிங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும், நாகரஞ்சினி(ரஞ்சினி), நாகதாஸன் (யாதவன்), நாகலட்சுமி (குஞ்சு), ஶ்ரீதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும், சிவநாதன், புவனேசன், செந்தூரன் ஆகியோரின் மைத்துனரும், ஆதவன், ரகுராமன், அபிநயா, பவித்ரா, சேயோன், ஓம்ஸன், வாசுப்பிரதா, அவனிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (15-09-2019) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரவளையில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் 3.00 மணியளவில் பண்டாரவளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல் :- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :-
திரு. செந்தூரன் – 0094 77 610 5262 (இலங்கை)
யாதவன் – 0044 77 8550 4301 (பிரித்தானியா)