மரண அறிவித்தல், திருமதி.கனகரத்தினம் யோகேஸ்வரி (பாலாவோடை,காரைநகர்) (50/4 சின்னப்புதுக்குளம்,வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி.கனகரத்தினம் யோகேஸ்வரி

காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கனகரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 29.08.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினத்தின் பாசமிகு மனைவியும்,

கனகமலர்,பேரின்பநாதன்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, சந்திரமலர்,கருணாநிதி மற்றும் சுதாஸ்கரன்,மாலினி(லண்டன்),கலாஜினி(லண்டன்),யோகேஸ்வரன்(லண்டன்),பாலதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருச்சற்குணேஸ்வரன்,நளினி, பாலதர்சினி,சுரேஷ்,குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் விமலாதேவி,சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்,கனகசபை மற்றும் கனகலிங்கம்,காலஞ்சென்றவர்களான தேவராசா,சிவபாலாம்பிகை மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமசிவம்பிள்ளை,சரஸ்வதி,சபாநாதன் ஆகியோரின் சகலியும்,

ஜனனி,பிரதீபன்,தர்மினி,நிலவன்,நிசாந்தன்,கபிஷனா,திஸ்ஜன்,றிஸ்விகா,ஆதீஷன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.09.2019 திங்கட்கிழமை அன்று சின்னப்புதுக்குளம்,வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரது வதிவிடத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்ற பின்னர் மதியம் 12:00 மணியளவில் பூதவுடல் வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
50/4 சின்னப்புதுக்குளம்,
வவுனியா

தொடர்புகளுக்கு:
0770849938
0776679613