மரண அறிவித்தல்
திரு.நாகலிங்கம் கணேசப்பெருமாள்
(கலகா கணேசு)
பிறப்பு: 22.07.1933 இறப்பு: 24.07.2019
காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும் களபூமி பொன்னாவளையை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகலிங்கம் கணேசப்பெருமாள் அவர்கள் 24 .07.2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
இராமலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாலாம்பிகையின் அன்புக் கணவரும்,
மயில்வாகனம் (பிரான்ஸ்) (முன்னாள் தலைவர்,பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்), ரஞ்சிதாதேவி (காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நீலாம்பிகை(பிரான்ஸ்), இராசலிங்கம்(காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(காரைநகர்) ,செல்லத்துரை(ஜெர்மனி) மற்றும் பரமேஸ்வரி(காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வானை(காரைநகர்), செல்வநாயகி (ஜெர்மனி), காலஞ்சென்ற சபாரத்தினம்(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதிகேஷன்(பிரான்ஸ்), சிறிராம்(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்), பகிரதன்(காரைநகர்), பகிப்பிரியா(காரைநகர்), டிலக்சன்(காரைநகர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.07.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் 12.00 மணியளவில் காரைநகர் களபூமி தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மயில்வாகனம் (மகன்) (பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு:
மயில்வாகனம் (பிரான்ஸ்) : +33612922685
+94212251861
பகீரதன் (இலங்கை) : +94779662417