மரண அறிவித்தல்
திருமதி சோதிநாதன் தவச்செல்வி (கோமா)
(முன்னாள் திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிரியை)
குண்டங்கரை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதிநாதன் தவச்செல்வி அவர்கள் 03/05/2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார் சோதிநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,கர்ஷன்,கம்சிகா (யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,சத்தியபாமா,சிவசுப்ரமணியம் (மணிஐயப்பா நகைப்பூங்கா கிளிநொச்சி),பத்மராணி,திருசற்குணேஸ்வரன்(VST Industncs),முருகவேள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரஞ்சோதி(உணவு ஒப்பந்தக்காரர்),நந்தினி,பரமலிங்கம்(சிவா உணவகம் ஓமந்தை),கனகமலர்,ஞானேஸ்வரி,தவராஜினி,சிவலிங்கம்,ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும், ஜெகன்,சிந்துஜா,லிங்கன் ஆகியோரின் சகலியும்,மயூரி தயாளன்,சோபிதன்,சத்திபன்,ராஜிதன்,ஜதுஷா ஆகியோரின் சிறியதாயாரும்,சுகன்யா,சுமிதா,சிவராஜி,சுகிர்தா,ஜனனி,பிரதீபன்,தர்மினி,வர்மிலன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05/05/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்