மரண அறிவித்தல், திருமதி சோதிநாதன் தவச்செல்வி (கோமா) (முன்னாள் திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிரியை) (குண்டங்கரை, களபூமி, காரைநகர்)

மரண அறிவித்தல்

திருமதி சோதிநாதன் தவச்செல்வி (கோமா)
(முன்னாள் திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிரியை)

குண்டங்கரை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதிநாதன் தவச்செல்வி அவர்கள் 03/05/2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார் சோதிநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தவமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,கர்ஷன்,கம்சிகா (யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,சத்தியபாமா,சிவசுப்ரமணியம் (மணிஐயப்பா நகைப்பூங்கா கிளிநொச்சி),பத்மராணி,திருசற்குணேஸ்வரன்(VST Industncs),முருகவேள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரஞ்சோதி(உணவு ஒப்பந்தக்காரர்),நந்தினி,பரமலிங்கம்(சிவா உணவகம் ஓமந்தை),கனகமலர்,ஞானேஸ்வரி,தவராஜினி,சிவலிங்கம்,ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும், ஜெகன்,சிந்துஜா,லிங்கன் ஆகியோரின் சகலியும்,மயூரி தயாளன்,சோபிதன்,சத்திபன்,ராஜிதன்,ஜதுஷா ஆகியோரின் சிறியதாயாரும்,சுகன்யா,சுமிதா,சிவராஜி,சுகிர்தா,ஜனனி,பிரதீபன்,தர்மினி,வர்மிலன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05/05/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்