மரண அறிவித்தல், வீரபாகு கனகசபாபதி (ஆணைக்கோட்டை) (தன்னை,களபூமி, காரைநகர்)

 

மரண அறிவித்தல்

வீரபாகு கனகசபாபதி

ஆணைக்கோட்டை யைப் பிறப்பிடமாகவும் தன்னை களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு கனகசபாபதி அன்று 15/05/2019 புதன்கிழமை காலமானார்.

அன்னார் கிருபைமலரின் அன்புக் கணவரும், நந்தினியின் அன்புத் தந்தையும், வீரபாகு முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்.புஸ்பராணி,மனோன்மணி.யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.தியாகராசா,சற்குணராசா.லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16/05/2019 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி,பிள்ளை