மரண அறிவித்தல்
திரு.துரையப்பா தியாகராசா (இராசகிளி)
பிறப்பு : 18.10.1935 இறப்பு : 07.09.2019
காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கலட்டி,வவுனியா ,கொழும்பு,இத்தாலி ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தியாகராசா(இராசகிளி) அவர்கள் 07.09.2019 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரையப்பா(காரைநகர்) நாகம்மா(சரவணை) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான காரைநகரைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்,கனகம்மா, மற்றும் இரத்தினசபாபதி,மதியாபரணம்,மங்கையர்க்கரசி,பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்,செல்லையா மற்றும் சரஸ்வதி,சிவபாக்கியம், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் சோதிமலர் ஆகியோரின் மைத்துனரும்,
கனகலிங்கம் (விதானை), சண்முகராசா (இத்தாலி), இலக்குணராசா(கனடா), தியாகேஸ்வரி ,சுகந்தி (கொழும்பு),தியாகலிங்கம்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
மதிவதனி,பிரியா,சிவசோதி,பத்மநாதன்,ரிஷிகரன்,சுபாங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹிர்த்திகன்,ஹிதாஞ்ஜன்,விதுர்சிகா,செல்விகா,உமேஜன்,சகானா,சிந்துஜா,சுகனியா,பரந்தாமன்,
பத்மஜா,மயூரி,திருக்குமரன்,அஞ்சனா,ஹம்ஷா,அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.09.2019 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகளுக்காக தட்சநாதன் குளம் இந்து மயானத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சோ.செந்தூரன்
00393288018655