Category: பாடசாலைகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8
 

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டுப்போட்டி-2017

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டுப்போட்டி-2017

யாழ்ற்ரன் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 19.03.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் புதிதாக விஸ்தரிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றன. பிரதம விருந்தினராக சுவிஸ் நாட்டின் பிரபல வர்த்தகர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் [Yarltonian] அவர்களும் (சுவிஸ்நாதன்), சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சர் திரு.பொ.சிவானந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க. அருள்நேசன் அவர்களும், காரை அபிவிருத்திச் சபை பொருளாளர் திரு.க.பாலச்சந்திரன் அவர்களும் மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி முகாமையாளராக (1960க்குமுன்னர்) சேவையாற்றிய அமரர் K.T.சோமசுந்தரம் அவர்களின் மகள் திருமதி.கா. முருகதாஸ் [Yarltonian,  London] அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

    கல்லூரி முன்றலில் இருந்து விருந்தினர்கள் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், ஆகியோர் கல்லூரியின் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக் குழுவினர், பாரம்பரிய இசைக்குழுவினர் ஜமயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டம், கரகம்ஸ ஆகியோரால் கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது.

    முதலில் கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்காக 22 பரப்புக் காணியைக் கொள்வனவு செய்து நன்கொடையாக அளித்த திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் சேவையைக் காட்டும் நினைவுக்கல் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களாலேயே திறந்து வைக்கப்பட்டது. பான்ட் இசைக் குழுவினரின் பான்ட் வாத்தியம் முழங்க மாணவர்களின் பலத்த கரகோசம், சங்குநாதம் என்பவை ஒலிக்க நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டமை கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சம்பிரதாய நிகழ்வுகளான மங்களவிளக்கேற்றல் இறைவணக்கம் கொடியேற்றம் போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினர் விழாவை ஆரம்பித்து வைக்க விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இடைவேளை நிகழ்வின் போது மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்ச்சி தனிச்சிறப்பாக இருந்தமையை பார்வையாளர்கள் பலர் பாராட்டினர்.

    இறுதியாக நடைபெற்ற நிகழ்வில் அதிபர் உரையாற்றும் போது யாழ்ற்ரன் அன்னைக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்த சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் ஒவ்வொரு சேவையையும் எடுத்துக்கூறி நன்றி பாராட்டினார். கதிர்காம நாதன் அவர்கள் 22 பரப்புக்காணியைக் கொள்வனவு செய்து கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கு நன்கொடையாக வழங்கியமை கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை எனச் சுட்டிக்காட்டினார். இதனை நினைவுகூருமுகமாக கல்லூரிச் சமூகம் சார்பாக அதிபர் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி திரு கதிர்காமநாதன் அவர்களைக் கௌரவித்தார். திரு கதிர்காமநாதன் அவர்கள் காணி உறுதியைக் கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.

    மேலும், அதிபர் தனது உரையில் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக காணிகளை கொன்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரன் திரு.S.கணநாதன் [உரிமையாளர்  Quency Distributers Colombo] அவர்களுக்கும், காரைநகர் ஆலடி திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) ஆகியோருக்கும் நன்றி உணர்வுடன் பாராட்டினார். மேலும் அதிபர் தொடர்ந்து பேசுகையில் யாழ்ப்பாணம் பெரிய கடைவீதி சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு கனகசபை அருள்நேசன் அவர்கள் தனது தந்தையார் அமரர் செல்லப்பா கனகசபை ஞபாகார்த்தமாக இவ்விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதையிட்டு  அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.


                                      புள்ளிகளின் அடிப்படையில் இல்லங்களின் 

                                                            நிலைகள் வருமாறு.

 

                                                முதலாம் இடம் நாவலர் இல்லம்

                                          இரண்டாம் இடம் இராமநாதன் இல்லம்

                                          மூன்றாம் இடம் விபுலானந்தர் இல்லம்

DSC_1981 copy DSC_1982 DSC_1983 DSC_1987 DSC_1989 DSC_1994 DSC_1996 DSC_2004 DSC_2005 DSC_2006 DSC_2007 DSC_2008 DSC_2009 DSC_2010 DSC_2011 DSC_2012 DSC_2013 DSC_2017 DSC_2019 DSC_2021 DSC_2024 DSC_2025 DSC_2027 DSC_2030 DSC_2032 DSC_2035 copy DSC_2036 DSC_2039 DSC_2043 DSC_2047 DSC_2048 DSC_2052 copy DSC_2053 DSC_2054 DSC_2055 DSC_2056 DSC_2057 DSC_2058 DSC_2060 DSC_2061 DSC_2062 DSC_2063 DSC_2065 DSC_2069 DSC_2071 DSC_2074 DSC_2076 DSC_2078 copy DSC_2082 DSC_2083 DSC_2085 copy DSC_2089 DSC_2090 DSC_2092 DSC_2094 DSC_2097 DSC_2098 DSC_2102 DSC_2106 DSC_2109 DSC_2110 copy DSC_2111 DSC_2113 copy DSC_2114 DSC_2115 DSC_2116 DSC_2118 DSC_2120 copy DSC_2121 DSC_2123 DSC_2125 DSC_2126 DSC_2128 DSC_2129 DSC_2132 DSC_2133 DSC_2135 DSC_2136 DSC_2139 DSC_2140 DSC_2142 DSC_2151 copy DSC_2153 DSC_2154 DSC_2159 DSC_2164 DSC_2168 DSC_2210 DSC_2212 DSC_2214 copy DSC_2215 DSC_2219 copy DSC_2222 copy DSC_2223 DSC_2225 DSC_2226 copy DSC_2240 DSC_2252 DSC_2262 DSC_2266 DSC_2273 DSC_2283 DSC_2285

காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

காரை.இந்துவிலிருந்து பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்கள் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக ரொக்கப் பரிசிலும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களிற்கு காரைநகரின் பிரபல வர்த்தகர் S.P.S என அழைக்கப்படும் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மூத்த மகனான பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அரிகரன் அவர்களின் உதவியுடன் ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு 17.03.2017 அன்று பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக் கழக ஆங்கில மொழியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை அதிபரான கலாபூசணம், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும், கௌரவ விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.. கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

மேலும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும், கல்லூரியின் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். 

இந்நிகழ்வில் 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம்இ கிழக்கு ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு கலைஇ வணிகமஇ; நுண்கலை ஆகிய துறைகளுக்கு தெரிவாகிய செல்வன் நவரத்தினம் லோகதாஸ், செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன், செல்வி தர்ஜிகா மூர்த்தி, செல்வி ஷஜிதா பாலசிங்கம், செல்வி கஜிந்தினி நதிசீலன், செல்வி ஹீந்துஜா முடிராசா ஆகிய ஆறு மாணவர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு; கல்லூரியின் பான்ட் அணியின் இசையோடு விருந்தினர்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். தேசியக் கொடி கல்லூரிக் கொடி என்பவற்றை முறையே பிரதம விருந்தினர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா அவர்களும் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களும் மண்டப முன்றலில் ஏற்றிவைத்தனர். கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து அடுத்து மாணவி செல்வி ஜீவிசா சிவசக்திவேல் அவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கல்லூரியின் பகுதித் தலைவர் திருமதி கலாநிதி சிவநேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து பிரதி அதிபரின் தலைமையுரையும் விருந்தினர்களின் உரையும் கௌரவம் பெற்ற மாணவர்களின் சார்பில் செல்வன் நவரத்தினம் லோகதாஸ் வழங்கிய ஏற்புரையும் இடம்பெற்றன. அத்துடன் தேசிய மட்ட போட்டியாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசா இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தி சபையோரை மகிழ்வித்தார். 

அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கும் திட்டத்துக்கு  அன்னாரது மகன் திரு.S.P.S.அரிகரன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக உதவி வருவதுடன் இன்றைய நிகழ்விற்கான முழு அனுசரணையினையும் அவரே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர் அதற்காக பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இத்திட்டத்தினை சீரியமுறையில் முறையில் நடைமுறைப்படுத்த சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தையும் பாராட்டி நன்றியும் கூறினார். ஆறு மாணவர்களுக்கும் தலா ஏழாயிரம் ரூபா வீதம் ரொக்கப் பரிசிலும் பாராட்டு விருதும் விருந்தினர்களினாலும் பிரதி அதிபரினாலும் வழங்கப்பட்டிருந்தன. கல்லூரியின் ஆசிரியையும் பழைய மாணவர சங்க நிர்வாக சபை உறுப்பினருமான செல்வி சிவரூபி நமசிவாயம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில் வழங்கும் திட்டத்தின் 3வது கட்டமாக  இந்நிகழ்வில் திரு.அரிகரனால் வழங்கப்பட்ட உதவி அமைந்திருந்தது. முதற்கட்டமாக க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்கள 2014ம் ஆண்டு 2ம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களிற்கும் இரண்டாவது கட்டமாக 2015ம் ஆண்டு பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசில்கள் திரு.அரிகரனின் உதவியிலிருந்து வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

cd55c60a8553f2e237c4c23434fe

bb7a90f198747ca129519bc2f4e0

89366501e8582b79a6788846bfd2

1a34776c496066baa17a75be24f3

c31f04ea802958f0c402035c86d5

065a6674975440d6901fc7665082

86ba192f53792b5a0278a6a0df22

ad9cf74e850d1f1b635de261ec42

1769c28c48298a534ec711a20524

f39199e9a38dd1c92d882141f7f9

fbee3d4380269892d5b842e264b2

bd22b21e63c2e5f1a1aac539cef4

05e79e07a67c2709974e3f28cd6f

94a8d73547aa5b51f74ce42393e8

997ceeb649a1b898548c7a109709

c7f794c8887a8fe5687e0a3a4a4c

5174ba20c6b981229f7eed6da978

a59240ab32bcedba532d1519bf58

10cb64167a0576d40b0702181df2

7ec2fcf2d230eb2499d95d71a6c9

b144b760661d8df9410178bc9920

eba051b90f67bd4d41faaac85805

3d978ab820fbaf62909e8f72aae6

82e369ad1d9bdbbb67dae26402de

87e3c9446786139957d304766e4c

ab5a8611f90b3b1fcde0404f6957

0fb3c34b6a57d1c2eea5340ef16f

3877d576ddca17bc5b8361c410db

c5cb395656d29222afe0817aa8a8

f8a1cdcff2034ebc6c66b56fa2b7

211af80be464396827882f3666e7

ffdd31878ae763340388cb42b9fb

8b5db14fcc9697efab4463db2035

c95bd18246c0534df670bd688f18

67c1be2fb6d4d46f56922980ca13

199584b5460c9ca8dbdcf504d551

6e161a384d7db2ac07ef960dc71d

64b3ff8e51f04e165a761817f74e

fc0f558ce606ad45e6b820e2ae66

0be7ef6d1ccf421f8c2ad0bcff54

f696379cfaca13e7ae0360397df1

9d27ba7fc25daf5ed6d5e66cfe80

28845d9054556cbd169af212f6bc

8703189185f7a1f186bbe26d2035

1a47f384ade7b2199cd02a869b2f

1a47f384ade7b2199cd02a869b2f

யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2017 அழைப்பிதழ்

16-03-2017 - A4 Invitation 00

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு – 2017

எமது கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற இரண்டாம் அமர்வு 07.03.2017 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் திரு வு. அகிலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கௌரவ விருந்தினர் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வைத் தொடக்கி வைத்தார். மேலும் சபாநாயகர் வருகையுடன் சபை அமர்வு இடம்பெற்றது. இவ் அமர்வில் பத்து அமைச்சர்கள் தங்களது பிரேரணைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதமர், செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், அமைச்சர்கள் ஆகியோருக்கு அவர்களது பெற்றோர்களால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது. பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

IMG_0973 IMG_0977 IMG_0981 IMG_0983 IMG_0985 IMG_0986 IMG_0989 IMG_0990 IMG_0993 IMG_0995 IMG_0996 IMG_0999 IMG_1000 IMG_1002 IMG_1003 IMG_1007 IMG_1011 IMG_1012 IMG_1013 IMG_1014 IMG_1015 IMG_1020 IMG_1029 IMG_1031 IMG_1033 IMG_1035 IMG_1039 IMG_1042 IMG_1045 IMG_1048 IMG_1050 IMG_1052 IMG_1065 IMG_1069 IMG_1076 IMG_1082 IMG_1088 IMG_1089 IMG_1093 IMG_1097 IMG_1099 IMG_1103 IMG_1105 IMG_1107 IMG_1117 IMG_1118 IMG_1119 IMG_1126 IMG_1152 IMG_1153 IMG_1154 IMG_1157 IMG_1167 IMG_1175 IMG_1179 IMG_1184 IMG_1192 IMG_1194 IMG_1198 IMG_1202 IMG_1204 IMG_1206

யாழ்ற்ரன் கல்லூரியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள்

               யாழ்ற்ரன் கல்லூரியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் 17.01.2017 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலாருக்குமான போட்டிகள் கல்லூரி முன்றலிலே ஆரம்பித்து காரைநகர் சுற்றுவீதியூடே முழுமையாக ஓடி நிறைவேற்றப்பட்டது.

முதல் 5 இடங்களையும் பெற்ற வெற்றியாளர்கள்

ஆண்கள்

நிலை      மாணவர் பெயர்            இல்லம்

1ம் இடம்   செ.நிறோசன்            நாவலர் இல்லம்

2ம் இடம்   க.கஜந்தன்             நாவலர் இல்லம்

3ம் இடம்   ப.தவக்குமார்            நாவலர் இல்லம்

4ம் இடம்    சி.ராகுலன்             இராமநாதன் இல்லம்

5ம் இடம்    க.ஐங்கரன்            இராமநாதன் இல்லம்

 

பெண்கள்

நிலை      மாணவர் பெயர்            இல்லம்

1ம் இடம்   மோ.றோசி            நாவலர் இல்லம்

2ம் இடம்   ம.பவித்திரா             இராமநாதன் இல்லம்

3ம் இடம்   ந.சாந்தினி            நாவலர் இல்லம்

4ம் இடம்    சு.சரணியா             இராமநாதன் இல்லம்

5ம் இடம்    பு.தர்மினி                    நாவலர் இல்லம்

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள்

         யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள்

2017 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 2017.02.03 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கானது காரைநகர் சுற்றுவீதியூடாக முழுமையாகவும், பெண்களுக்கானவை துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து களபூமி வலந்தலைச்சந்தியூடாக கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் ஓட்டத்தை முழுமையாக முடித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

                           போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்

 ஆண்கள்

மாணவர் பெயர்                 இல்லம்

1. செ.நிறோசன்                   நாவலர் இல்லம்
2. வி.மனோகரன்             இராமநாதன் இல்லம்
3. பே.கஜரூபன்                இராமநாதன் இல்லம்
4. கி.கனிஸ்ரன்                விபுலானந்தன் இல்லம்
5. ந.கரிகரன்                    விபுலானந்தன் இல்லம்


பெண்கள்

மாணவர் பெயர்            இல்லம்

1. ந.ரஞ்சினி                 நாவலர் இல்லம்
2. பு.தர்மினி                 நாவலர் இல்லம்
3. ம.பவித்திரா             இராமநாதன் இல்லம்
4.ந.சாந்தினி                நாவலர் இல்லம்
5.ந.கயல்விழி               நாவலர் இல்லம்

20170203_061845 20170203_062118 20170203_062610 20170203_062635 20170203_062641 20170203_065048 20170203_065412 20170203_065434 20170203_071229 20170203_071250 20170203_071316 20170203_072944 20170203_072950 20170203_080402 20170203_080417 20170203_080520 20170203_080522 20170203_080545 20170203_080725 20170203_081207 20170203_081226 20170203_081230 20170203_081233 20170203_081239 20170203_081256 20170203_081832 20170203_081928

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு

கடந்த ஆகஸ்ட் 2016 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகபிரிவு

 மாணவர் பெயர்                                                பெறுபேறு                 மாவட்டநிலை
செல்வி டிலானி கார்த்திகேசு –                            A B C                                 131
செல்வி தீபிகா நவரத்தினம் –                              A 2B                                   155
செல்வன்.தர்மகுலசிங்கம் நாகரஞ்சன் –          A B C                                  221
செல்வி கஸ்தூரி கோபாலபிள்ளை  –                A B C                                  240

 

கலைப்பிரிவு

மாணவர் பெயர்                                                பெறுபேறு             மாவட்டநிலை
செல்வி யாழினி நடேசு  –                                      2B C                          314
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் –                3B                             362
செல்வன் கனகலிங்கம் வினோதன்  –                 B 2C                        413
செல்வி தேவராசா றோமிலா  –                          A B S                          506

 

தொழினுட்பப்பிரிவு

மாணவர் பெயர்                                                              பெறுபேறு     மாவட்டநிலை
செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன்-                    B C S                  79
செல்வி நிரோஜினி பாலகிருஸ்ணன்-                               2 C S                160
செல்வி காயத்திரி புவிராஜசிங்கம் –                                     3S                265
செல்வி பிரசாளினி சிவசுப்பிரமணியம் –                            3S                284

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.

யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினம்

                                யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினம்

யாழ்ற்ரன் கல்லூரியின் நிறுவுனர் தினம் 02.02.2017 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONION) அவர்களும்சிறப்பு விருந்தினராக அரசடிக்காடு கதிர்காமசுவாமி கோயில் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ மேருகிரிசர்மா (YARLTONION) அவர்களும் , கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். "நாவலரின் சைவப்பாரம்பரியம்" என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்தினார்.

யாழ்ற்ரன் கல்லூரியினை 1961 இல் அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த சைவ வித்தியாபரிபாலன சபையின் கல்லூரி முகாமையாளராக சேவையாற்றிய அமரர்கள் S.கணபதிப்பிள்ளை (தலைப்பா), K.S.வேலுப்பிள்ளை, K.S. சோமசுந்தரம், A.T. ஆறுமுகம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

20170202_083530 20170202_083550 20170202_083801 20170202_085830 20170202_090005 20170202_090037 20170202_090101 20170202_090120 20170202_090138 20170202_090155 20170202_090210 20170202_090229 20170202_090239 20170202_090329 20170202_090405 20170202_090756 20170202_090917 20170202_091033 20170202_091139 20170202_091438 20170202_091720 20170202_092522 20170202_100329 20170202_103541 20170202_104551 20170202_105129 20170202_111004

 

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

மேற்படி விளையாட்டுப்போட்டி யாழ்ற்ரன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 31.01.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக பாலாவோடை இந்துத்தழிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக ஆலடி வர்த்தகர் திரு.த.மோகனதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து ஏழு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர்.

காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெற்றமையை அடுத்தே எமது பாடசாலையில் இருந்து பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு:

01. செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

02. செல்வி தர்ஜிகா மூர்த்தி, நுண்கலைப்பீடம் (இசைத்துறை) -கிழக்குப் பல்கலைக்கழகம்
03. செல்வி ஹீந்துஜா முடிராசா, கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
04.  செல்வி கஜிந்தினி நதிசீலன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
05. செல்வி ஷஜிதா பாலசிங்கம், கலைப்பீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்
06. செல்வி றோஜனா தேவராசா, வணிகபீடம் – யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
07. செல்வன் நவரத்தினம் லோகதாஸ், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு திறப்பு விழா 2017.01.26ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 
காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு அ. சோமாஸ்கந்தன் அவர்களும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ். கே. சதாசிவம் அவர்களும், தொழினுட்ப அலுவலர் திரு ளு. ஆதவன் அவர்களும், காரைநகர் பிரதேச மருத்துவ அதிகாரி அவர்களும், அயற் பாடசாலை அதிபர்களும், பழைய மாணவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் கலந்து விழாவை மேலும் சிறப்பித்திருந்தனர்.

மைதான விளையாட்டரங்கு திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

 

 

 

Karainagar Hindu College Annual Inter House Athletic Meet Invitation

SPORTS MEET INVITATION 1SPORTSMEET INVITATION 2

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப்  பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.

unnamed

மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.

 

வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்

1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் – 2B 1C 

2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் – 3S

 

வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

 

விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்

 

1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா – 2C 1S 

2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் – 2C 1S 

3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் – 2C 1S 

 

விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கலைப்பிரிவுப் பெறுபேறுகள்

 

1. செல்வி. சசிகலா அம்பலவாணர் – 2B 1S

2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் – 1B 2C 

3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் – 1B 2S

4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் – 1C 2S

5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் – 1C 2S 

6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் – 2C

7. செல்வி. வனிதா ரவிக்குமார் – 1S 

 கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்).  பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார். 

 

சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர். 

கலைப்பீடம் – 1 மாணவி

நுண்கலைப்பீடம் – 2 மாணவர்கள் 

கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் – 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)

 

இரு மடிக்கணணிகள் வழங்கியதற்கு காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு நன்றி தெரிவிப்பு!

doc1-1

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!

கனடா காரை கலாச்சார  மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!


28.11.2016 கடந்த திங்கட்கிழமை இரண்டு மடிக்கணணிகளும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன. காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, சபையின் கௌரவ உறுப்பினர்கள் பரம்தில்லைராசா, இரத்தினம் ஜெயராமன் ஆகியோர் சகிதம் சென்று மடிக் கணனிகளைப் பாடசாலை பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5 கணணிகள் பாவனைக்கு உட்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன. அவற்றினை அவற்றினை வழங்கிய திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க காரை மண்ணிற்கு அனுப்பி வைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் காரை சிறார்களின் பாவனைக்கு என 2013ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்ட 43 மடிக்கணணிகளில் இதுவரை 13 கணணிகள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை எடுத்துக் கொண்ட முயற்சியினால் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. மேலும் 30 மடிக்கணணிகள் தொடர்பாக விபரங்கள் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20161128_091853 20161128_110802 20161128_111849 20161128_111852 20161128_112702

“ஊரில் இருந்து”

காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் "ஊரில் இருந்து" என்னும் பகுதியில் காரைவசந்தம் – 2016 விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.

ஊரி அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவி கா.யதுர்சிகா விரைவுகணித போட்டியில் கோட்ட, வலயமட்டத்தில் 1ம் இடத்தையும், மாகாண மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஊரி அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவி கா.யதுர்சிகா விரைவுகணித போட்டியில் கோட்ட, வலயமட்டத்தில்  1ம் இடத்தையும், மாகாண மட்டத்தில்   3ம் இடத்தையும்  பெற்றுள்ளார். 

uri-schhol

காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு 16.11.2016 அன்று 100 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன!

காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு 16.11.2016 அன்று 100 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. அன்பளிப்பினை காரைநகர் களபூமி பாலாவோடையை சேர்ந்த கந்தையா அன்னலிங்கம்  (ஜெர்மனி) அவர்களினால்  இன்று கையளிக்கப்பட்டன. அத்துடன் பாடசாலையின் பிரதான நுழைவாசல் பெயர் பலகையினையும் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

img_4689-copy img_4690-copy img_4691-copy img_4692-copy img_4693-copy img_4694-copy img_4695-copy img_4696-copy img_4697-copy img_4698-copy

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

CKCA logo

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.

அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_9590-copy img_9591-copy img_9592-copy img_9593-copy img_9594-copy img_9595-copy img_9596-copy img_9597-copy img_9598-copy img_9599-copy img_9600-copy img_9601-copy img_9602-copy img_9603-copy img9604 img9605 img9606

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

                         மிகவும் கோலாகலமாக நடைபெற்ற

              யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

விழா ஆரம்பம்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி; திரு.தி.ஏகாம்பரநாதன் (Yarltonian)  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும் மற்றும் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.  

கல்லூரி அதிபர் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்இ பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி ,கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.

கௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு

இம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்லூரியின் சங்கீதத் துறை ஆசிரியை செல்வி லீலாவதி.இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது

அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு செய்த சேவைகளைப்பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7

 

 

 

பரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்

வைத்தியகலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை. காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கட்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் அதிபர் தனது அறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

ஞாபகார்த்தப் பரிசில்கள்

1.இப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்தமாக தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்கட்கான பரிசில்களையும் 

2. Colombo Quiency Distibuters உரிமையாளர்  திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ.ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூரியின் முகாமையாளர் A.T.ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கட்கும் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருகின்றனர். இந் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்கட்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

 

நிறைவுரை

அதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி வரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார்.

ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்களின் உரைகளைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ,க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்புத் தேர்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கியும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலை பெறும் மாணவருக்கு பதக்கங்கள் அணிவித்தும் கௌவிக்கப்பட்டனர்

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்;கட்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.175 மாணவர்கள் பரிசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இப் பரிசுத்தின அறிக்கையினை இணையத்தளங்களில் முழுமையாக பார்வையிடலாம்.

http://www.karainagar.com/pages/wpcontent/uploads/2016/10/prizedaybooks.pdf

 

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

dsc_9713

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா- 2016

img

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


1) கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் 177 புள்ளிகளைப் பெற்று முதன் நிலை பெற்ற வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவன் செல்வன் பாரதி டர்ணிகன் மற்றும் 161 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்த ம.சாளினி ஆகியோர் அதிபர் க.நேத்திரானந்தன்,வகுப்பாசிரியர் திருமதி கிருபாலினி ஜனார்த்தனன் ஆகியோருடன்.

1
செல்வி தமிழினி ராமகிருஸ்னன் 151 புள்ளிகளையும் செல்வி மயூரிகா செல்வக்குமார் 150 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டதுடன் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களில் 11 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி மட்டத்தை அடைந்துள்ளதுடன் பாடசாலை சித்தி மட்டம் 94 வீதமாக்க காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தப் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைத் திணைக்களத்தினால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படுவது 

 

2) காரைநகர் கோட்டத்தில் 170 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலை பெற்ற ஊரி அ.மி.த.க.பாடசாலை மாணவி செல்வி காண்டீபன் ஜதுர்சிகா பாடசாலை அதிபர் எஸ்.சிறிதரன் மற்றும் வகுப்பாசிரியர் திருமதி எஸ்.பேரழகி ஆகியோருடன்.

2-1

 

3) யாழ்ற்ரன் கல்லூரியில் சித்தியடைந்த மாணவிகளான செல்வராசா தர்சிகா (160 புள்ளி) சிவநாதன் அபிநஜா (158 புள்ளி) கருணேஸ்வரன் மிதுசா (157 புள்ளி) ஆகியோர் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் வகுப்பாசிரியர் திருமதி விஜயரட்சுமி பவேந்திரன் ஆகியோருடன்.

3-1
 

 

4) வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலையத்தில் சித்தியடைந்த மாணவன்  முரளிதரன் வஜிதரன் (167 புள்ளிகள்) பாடசாலை அதிபர் எஸ்.இளங்கோ மற்றும் வகுப்பாசிரியர்; ஆகியோருடன்.

4


5) மெய்கண்டான் வித்தியாசாலையில் சித்தியடைந்த மாணவி புவிராஜசிவம் கஸ்தூரி (160 புள்ளி) பாடசாலை அதிபர் திருமதி திருமகள் சிதம்பரநாதன் மற்றும் வகுப்பாசிரியர் திரு தே.சத்தியானந்தன் ஆகியோருடன்.

5


6) வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலையில்  சித்தியடைந்த மாணவி ஜெகதீஸ்வரன் சாகித்தியா (158புள்ளி) பாடசாலை அதிபர்  மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோருடன்.
img_9111-copy

 

7) சுப்பிரமணிய வித்தியாசாலை – கிருஸ்ணமூர்த்தி ஆர்த்திகா (164 புள்ளி)

img_9042-copy

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 

இம்மாணவர்களின் விபரம் வருமாறு: 

1.    செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்

2.    செல்வி தர்ஜிகா மூர்த்தி  நுண்கலைப்பீடம் (இசைத்துறை) கிழக்குப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் அவர்களுக்கு போதனை அளித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை -பாரதி டர்ணிகன் (177புள்ளி), மா.சாளினி (161 புள்ளி)

 யாழ்ற்ரன் கல்லூரி -செல்வராசா தர்சிகா (160 புள்ளி) ,சிவநாதன் அபிநஜா (158 புள்ளி), கருணேஸ்வரன் மிதுசா (157 புள்ளி)

ஊரி அ.மி.த.க.பாடசாலை – காண்டீபன் ஜதுர்சிகா (170 புள்ளி)

மெய்கண்டான் வித்தியாசாலை -புவிராஜசிவம் கஸ்தூரி (160 புள்ளி)

வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலையம் – முரளிதரன் வஜிதரன் (167 புள்ளி)

சுப்பிரமணிய வித்தியாசாலை – கிருஸ்ணமூர்த்தி ஆர்த்திகா (164 புள்ளி)

வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை- ஜெகதீஸ்வரன் சாகித்தியா (158புள்ளி)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய “தியாகத்திறன் வேள்வி – 2016” மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளுக்கான முடிவுகள்

         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய

      "தியாகத்திறன் வேள்வி – 2016" மாணாக்கர்களுக்கான

                   பேச்சுப் போட்டிகளுக்கான முடிவுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய தியாகத்திறன் வேள்வி மாணாக்கர்களுக்கான பேச்சுப்  போட்டிகளுக்கான முடிவுகள் நடுவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை ஐந்து திறன்கள் சார்ந்த போட்டிகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்நதனர். 

எமது கிராமத்தின் மாணவர்களின் ஆளுமை விருத்தி சார்ந்த செயற்பாடுகளில் மையங்கொண்ட எமது கரிசனையும் நிகழ்ச்சி நிரலும் செயற்பாடுகளும் சரியான வழியில் செல்வதாகத் திசைகாட்டும் வண்ணம் மாணவர்களது ஆதரவும் ஈடுபாடும் பெருகிவருகிறது. 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தப் பங்காற்றிய போட்டிச் செயலணிக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருக்கும் சிரந்தாழ்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

பேச்சுப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

                                                               பேச்சுப் போட்டி

                                                    அ. பிரிவுக்கான முடிவுகள்

பெற்ற நிலை    சுட்டெண்            மாணாக்கர் பெயர்        பாடசாலையின் பெயர்


முதலாமிடம்           05                        இ. தமிழினி                           சுந்தரமூர்த்தி.வி

இரண்டாமிடம்       06                       அ. அனுரேகா                        சுந்தரமூர்த்தி.வி

மூன்றாமிடம்          08                        ப. நிஷாந்தி                        யாழ்ற்றன் கல்லூரி

நான்காமிடம்          10                        க. கம்சிதா                         யாழ்ற்றன் கல்லூரி

 
                                                             பேச்சுப் போட்டி

                                                                  ஆ. பிரிவு

பெற்ற நிலை       சுட்டெண்         மாணாக்கர் பெயர்         பாடசாலையின் பெயர்


முதலாமிடம்           029                          ச. கஸ்தூரி                       யாழ்ற்றன் கல்லூரி

இரண்டாமிடம்       031                           ம. பவித்ரா                       யாழ்ற்றன் கல்லூரி

மூன்றாமிடம்          021                      அ. பிரணவரூபன்           காரை இந்துக் கல்லூரி

நான்காமிடம்          030                           ஜீ. ஜீவனா                       யாழ்ற்றன் கல்லூரி


                                                             பேச்சுப் போட்டி

                                                                   இ. பிரிவு

பெற்ற நிலை      சுட்டெண்      மாணாக்கர் பெயர்      பாடசாலையின் பெயர்


முதலாமிடம்          044               க. வினோதன்               காரை இந்துக் கல்லூரி

இரண்டாமிடம்      045              சு. செந்தூரன்       வவுனியா தமிழ் ம. வித்தியாலயம்

மூன்றாமிடம்         041                  ம. நவநிலா                       யாழ்றன் கல்லூரி

 

மூன்று பிரிவுகளுக்குமான திருக்குறள் மனனப் போட்டி, இசைப் போட்டி ஆகியன 01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணிக்கும் 02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணிமுதல் காரைநகர் இந்துக் கல்லூரியில்  வெகு சிறப்பாக நடைபெற்றன.


மற்றய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக வெகு விரைவில் அறியத்தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

                                                      நன்றி

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்". "ஆளுயர்வே ஊருயர்வு".


                                                                                         இங்ஙனம்
                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                      செயற்குழு உறுப்பினர்கள் 
                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                  சுவிஸ் வாழ் காரைக் குடும்பம்.
                                                                                   04 – 10 – 2016

                           

 

 

யாழ்ற்ரன் கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர்

யாழ்ற்ரன் கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர்

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து 20.09.2016 அன்று வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பின்வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்

பெயர்                                          தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகமும் பீடமும்

1.செல்வி.யசோதா கணேசன்          யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கலைப்பீடம்

2.செல்வி.சசிகலா அம்பலவாணர்            யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கலைப்பீடம்

3.செல்வி.அம்பிகா.திருலோகநாதன்        யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-  நுண்கலைப்பீடம்(நடனம்)

4.செல்வன்.நடராஜா சரவணபவன்          யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-  நுண்கலைப்பீடம்(சித்திரம்)

மேற்குறித்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார். சென்ற ஆண்டு மூன்று மாணவர்களும் இவ்வாண்டு நான்கு மாணவர்களும் தெரிவாகியிருக்கின்றமை கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை எடுத்துக்காட்டுவதாக அதிபர் தெரிவிக்கின்றார்.

 

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA logo

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார  மன்றம் விடுக்கும் அறிவித்தல்!


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் ஊடாக கடந்த வருடம் 05.05.2015 அன்று காரைநகரில் உள்ள 10 ஆரம்ப பாடசாலைகளுக்கும் பின்னர் அதனை தொடர்ந்து மேலும் ஒரு ஆரம்ப பாடசாலைக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்கள் வீதம் நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. மேலும் இதுவரை மற்றுமொரு பாடசாலையான வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு இந்நிதியானது வழங்கப்படவில்லை. எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள ‘காரை வசந்தம்’ நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்பு நிதியத்திற்கு வழங்கப்பட்டு முறையே மற்றைய 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு வழங்கப்பட்டது போன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவதற்கு நிர்வாக சபையில் 10.09.2016 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


காரை வசந்தம் – 2016 நிகழ்வின் போது விளம்பர அனுசரணை மற்றும் விழா அனுசரணையின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியுதவிகள் மூலம் மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்புக்குரிய நிதி வழங்கப்படும் என்பதுடன் எதிர்வரும் காரை வசந்தம் நிகழ்வின் போது கனடா வாழ் காரை சிறார்களிற்கு பெறுமதி மிக்க சிறப்பு பரிசில்கள் தமிழ் மொழித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களிற்கு வழங்கப்படவுள்ளதுடன் காரை வசந்தம் நிகழ்வு சிறப்புடன் அதிக நிதி செலவு இன்றி நடாத்துவதற்கும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.


காரை வசந்தம் நிகழ்விற்கு அனுமதி ரிக்கெட்டுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு கனடா வாழ் காரை மக்கள் அலை அலையாக உரிமையுடனும் நம்பிக்கையுடனும் கலந்து கொண்டால் மட்டும் போதுமானது. மன்றமும் மண்ணும் வளம் பெறும் என்பதுடன் கனடாவில் காரை மக்களின் ஒற்றுமையும் வலுப்பெறும்.


           நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம்

                               
                                       "WORKING TOGETHER IS SUCCESS"

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளராக  கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தயானந்தன் கலந்துகொணடார்;.

DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00021 (Copy) DSC00022 (Copy)

 

 

 

 

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியாக உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கவனமாகப் பயன்படுத்துவோம்" எனும் கருப்பொருளில் சுவரொட்டி தயாரித்தல் போட்டி 01.10.2015 அன்று 14–18 வயதுப் பிரிவு மாணவர்களுக்கிடையே நடைபெற்றது.

இப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் மேற்பிரிவில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் அவர்களையும் செல்வன் சபிதனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவியப் பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.