Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்,திருமதி செல்வராணி ஆண்டிஐயா (வலந்தலை,காரைநகர்)

மரண அறிவித்தல்,திருமதி. சுப்பிரமணியம் தனலக்‌ஷ்மி அம்பாள் (பங்காரு) (சடையாளி,காரைநகர்)

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திரு மகேஸ்வரநாதன் அருளம்பலம் (சம்பந்தர்கண்டி,காரைநகர்) (கொழும்பு) (London,United Kingdom)

மரண அறிவித்தல்

திரு மகேஸ்வரநாதன் அருளம்பலம்

பிறப்பு : 22 MAR 1936                                                                          இறப்பு : 18 JAN 2020

காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரநாதன் அருளம்பலம் அவர்கள் 18.01.2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பண்டிதமணி அருளம்பலம், சுவாமிநாதன் விஜயசெளந்தரமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

திருவருட்ச்செல்வி(கணக்காளர்), Dr.சாந்தினி, Dr.காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலஸ்கந்தன், ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரிதேவி, சிவானந்தநாதன், காலஞ்சென்ற தியாகராஜநாதன், சிவபோகநாதன், கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவங், சிவிக்கா, கம்சினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் (Mobile) : +447739363396

 

மரண அறிவித்தல், திரு நல்லையா உருத்திரன் (புதுறோட்,காரைநகர்) (பிரித்தானியா)

மரண அறிவித்தல்

திரு நல்லையா உருத்திரன்

அன்னை மடியில் : 13 DEC 1967                               ஆண்டவன் அடியில் : 10 JAN 2020

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாவும் கொண்ட நல்லையா உருத்திரன் அவர்கள் 10.01.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் கணபதிப்பிள்ளை நல்லையா(காசி, முருகர்) கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வரும்,

சங்கரப்பிள்ளை விநாயகமூர்த்தி பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சுகிர்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாகர் அவர்களின் அன்புத் தந்தையும்,

பூபதி விவேகானந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தராஜா, சுபாசினி, சுந்தரேசன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரன், மற்றும் பிரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராஜ் சஜீவன், கல்யாணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கெளரி, விஜித்தா, நிதுரா, அமரா, ஹரிஸ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

நிகழ்வுகள்:

கிரியை :
Sunday, 19 Jan 2020 8:30 AM – 11:00 AM
Kingsmeadow Stadium
Jack Goodchild Way, Kingston, KT1 3PB, UK

தகனம்:
Sunday, 19 Jan 2020 11:30 AM
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane, Wimbledon, London, SW15 3DZ, UK

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

Address:
Pine Cottage, Poole Rd, Ewell, Epsom KT19 9RY, UK

தொடர்புகளுக்கு:
சுகிர்தினி – மனைவி (Mobile) : +447428 071773
பூபதி – சகோதரி (Mobile) : +9477138 0870

மரண அறிவித்தல்,திருமதி பரமராஜா லோகேஸ்வரி (ராஜாத்தி) (வேதரடைப்பு,காரைநகர்) (திருநெல்வேலி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்,திரு.கந்தையா சண்முகசுந்தரம் (கரணவாய் தெற்கு, கரவெட்டி) (இளைப்பாறிய இரசாயனவியல் ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, ஹாட்லி கல்லூரி, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை)

மரண அறிவித்தல், திருமதி திருஞானசம்பந்தர் குருக்கள் கமலாம்பிகை (வியாபாரிமூலை, பருத்தித்துறை – காரைநகர் – ரொறன்ரோ)

மரண அறிவித்தல்

திருமதி திருஞானசம்பந்தர் குருக்கள் கமலாம்பிகை
(வியாபாரிமூலை, பருத்தித்துறை – காரைநகர் – ரொறன்ரோ)

வியாபாரிமூலை, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் காரைநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்த திருமதி திருஞானசம்பந்தர் குருக்கள் கமலாம்பிகை 20-12-2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் சுப்பிரமணியதேசிகர் சதாசிவக் குருக்கள் திருஞானசம்பந்தர் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியாவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 25-12-2019 புதன்கிழமை பிற்பகல் 4.00மணி தொடக்கம் பிற்பகல் 8.00மணி வரை Woodbine Chappel Ridge Funeral Homeஇல் வைக்கப்பட்டு மறுதினம் 26-12-2019 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஈமைக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: திருஞானசம்பந்தர் குருக்கள்(கணவன்) +14165351491
ஆனந்தராசா (மைத்துனர்) – +16477662110

மரண அறிவித்தல், திரு.அமிர்தசிங்கம் குகதாசன் (விளானை,களபூமி, காரைநகர்) (London-Morden)

மரண அறிவித்தல்

திரு.அமிர்தசிங்கம் குகதாசன்

தோற்றம் : 14.11.1972                                                                             மறைவு : 15.12.2019

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் London Mordenஐ வதிவிடமாகவும் கொண்ட திரு.அமிர்தசிங்கம் குகதாசன் அவர்கள் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் அமிர்தசிங்கம் காலஞ்சென்ற சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மகாதேவன் மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வத்சலாவின் அன்புக் கணவரும்,

சக்தியின் அன்புத் தந்தையும்,

மாலினி(Australia),ரவிதாசன் (ரவி)(Australia),திருரோகினி(Australia) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(Australia),ரோகினி(Australia),Dr.ராஜேஸ்கண்ணன்(Australia),தேவகி(UK),காந்தன்(UK),

நாவேந்தன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 22 Dec 2019 1:00 PM – 4:00 PM
Asian Funeral Care
Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN

கிரியை:
Monday, 23 Dec 2019 9:00 AM – 12:00 PM
Kingston Rd
Jack Goodchild Way, Kingston upon Thames, KT1 3PB, UK

தகனம்:
Monday, 23 Dec 2019 12:30 PM
North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மனைவி

தொடர்புகளுக்கு:
வத்சலா (மனைவி) (UK) +447841486648
அமிர்தசிங்கம் (தந்தை) (Australia) +61444524707
காந்தன் (மைத்துனர்)(UK)+447973472547
ரவிதாசன் (ரவி) (சகோதரன்)(Australia)+61404969628

 

 

மரண அறிவித்தல்,திரு.சுப்பிரமணியம் இராசரத்தினம் (தன்னை,களபூமி,காரைநகர்) (வேம்படி,காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு.சுப்பிரமணியம் இராசரத்தினம்

காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும் வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்கள் 05.12.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணியின் அன்புக் கணவரும்,

புஸ்பமலர்,நவமலர்,மதிமலர்,கிருபானந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தன் (சச்சி ஸ்ரோர்ஸ்), மோகனதாஸ்(மயூரன் மலரி ஸ்ரோர்ஸ்), விக்னேசன்(வலந்தலை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்,கந்தையா,சரஸ்வதி ஆகியோரின் சகோதரனும்,

நிலோஜன், நிலோஜினி, நிரஞ்சன், நிசாந்தன், நவமயூரன், தர்சினி, விதுசன், அன்பழகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை மற்றும் தனவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.12.2019 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீலங்காடு இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல்,திரு.வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் மகாலிங்கம் (ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் திணைக்களம் -கொழும்பு, நீர்ப்பாசனத் திணைக்களம்-வவுனியா, மட்டக்களப்பு விவசாயக் கந்தோர் – திருகோணமலை ) (கருங்காலி,காரைநகர்) (உருத்திரா மாவத்தை,வெள்ளவத்தை)

மரண அறிவித்தல்,திரு.வைத்திலிங்கம் சிவகுமாரன் (ஆலடி,காரைநகர்)

தொடர்புகளுக்கு:
ஜெயக்குமார் (கனடா) +1 647 533 7644

மரண அறிவித்தல்,திருமதி.கனகம்மா இலட்சுமணன் (களவிலிப்பிட்டி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.கனகம்மா இலட்சுமணன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், களவிலிப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கனகம்மா இலட்சுமணன் அவர்கள் 18.11.2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(சடையர்) லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இலட்சுமணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,தனலட்சுமி,பரமேஸ்வரி,சகுந்தலாதேவி மற்றும் புவனேஸ்வரி,பாலசண்முகம்,பத்மாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், வேலாயுதம், சின்னத்தம்பி, பரமநாதன் மற்றும் சீனித்தம்பி, பத்மாவதி,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(கணக்காளர் நேவி), வள்ளிப்பிள்ளை, சவுந்தரி, பாலாமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது தங்கையின் இல்லத்தில் பத்தர்கேணியடியில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
பத்மாதேவி(தங்கை):+94767928768
விக்கினேஸ்வரன் (பெறாமகன் ):+447984134282

பவானி (பெறாமகள்): +14167554456 / +14163000141

மரண அறிவித்தல், திருமதி அபிராமிப்பிள்ளை ஆறுமுகம் (புதுறோட்,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

மரண அறிவித்தல், திரு கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் (இளைப்பாறிய அரச சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர், St. Patrick’s College Old Student- Jaffna) (மாப்பாணவூரி,காரைநகர்) (டொரோண்டோ,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்

(இளைப்பாறிய அரச சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர்,

St. Patrick’s College Old Student- Jaffna)

பிறப்பு: 03 FEB 1935                                                                                 இறப்பு:11 NOV 2019

யாழ்.காரைநகரைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திருமகள் அவர்களின் கணவரும்,

உதயகுமார்(உதயன்), ஜெயந்தகுமார்(ஜெயந்தன்), சுரேந்திரகுமார்(சுரேன்/கண்ணன்) ஆகியோரின் தந்தையும்,

பிருந்தா- அஷோக் யோகன், சாரங்கா, அபிஷா, பிரதீஸ் ஆகியோரின் பேரனும்,

சந்திரமலர், காயத்திரி, கருணாவதி ஆகியோரின் மாமனாரும்,

சுந்தரமூர்த்தி, செல்வமணி ஆகியோரின் சகோதரரும்,

திலகவதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,

இராசலட்சுமி- காலஞ்சென்ற பொன்னையா, ஜெயமணி- காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிவனேஸ்வரன், அருட்சோதி- சிவதேவி, ரோகினி- ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற ரேவதி- சித்திரவடிவேல் ஆகியோரின் மைத்துனரும்,

அஸ்வின் அவர்களின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Wednesday, 13 Nov 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Thursday, 14 Nov 2019 1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Thursday, 14 Nov 2019 4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
உதயன் – மகன் (Mobile) : +16474574923
ஜெயந்தன் – மகன் (Mobile) : +14168993391
சுரேன்(கண்ணன்) – மகன் (Mobile) : +16472918951

மரண அறிவித்தல்,திரு.கார்த்திகேசு இராமநாதன் (பயிரிக்கூடல், காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.கார்த்திகேசு இராமநாதன்

சிங்கப்பூரைப்பிறப்பிடமாகவும் பயிரிக்கூடல் காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கார்த்திகேசு இராமநாதன் அவர்கள் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் இளைய புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாலாம்பிகையின் ஆருயிர் கணவரும்,

நடராசா(ஓய்வு நிலை அதிபர்), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(துறைமுக அதிகாரசபை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கிற்ரா(ஆசிரியர், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்), ஜசிந்தா(பிரதேச செயலகம், காரைநகர்),சுகிர்தா(பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

தவராசா (ஆரணி பான்சி), நவகிருஷ்ணராசா (இலங்கை வங்கி முகாமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஷிகா,மயூரன்,ஹரணிகா,கயலஷ்கன்,ஜதுசா,ராபிஷா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கமலாவதி,மதங்கசூடாமணி மற்றும் சரஸ்வதி,கோசலாதேவி,சேனாதிராசா,ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

வைத்திலிங்கம் மற்றும் காலஞ்சென்ற மகாலட்சுமி ,நவரத்தினம் ,அன்னலட்சுமி ஆகியோரின் சம்மந்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.11.2019 திங்கட்கிழமை மு.ப. 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம் (முல்லைப்பிலவு,காரைநகர்) (23/5 இராஜ வீதி,நல்லூர்)

மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம்

தோற்றம் : 07.09.1928                                                                               மறைவு : 03.11.2019

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் 23/5 இராஜ வீதி நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வைத்திலிங்கம் அவர்கள் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் துணைவியாரும்,

தவமணிதேவி,குணராசா,தனபாலசிங்கம் (லண்டன்),புனிதவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசன்,மகேஸ்வரி,வசந்தி(லண்டன்),பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்,திருநாவுக்கரசு மற்றும் தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருட்குமரன்(லண்டன்),சசிகலா(லண்டன்),அருள்ராசன்(லண்டன்),சகிலா(லண்டன்),

சுதா(லண்டன்),சசிரேகா(அவுஸ்ரேலியா),பாலதீபன்(லண்டன்),பாலபிரசாந்தன்,

சசிரூபா(லண்டன்),கோபிகா(லண்டன்),கிருத்திகா,சுகந்தினி(லண்டன்),தர்சிகா,மிதுராஜ்,

ராஜசுலோசினி(லண்டன்), மகேசன்(லண்டன்),தியாககுமார்(லண்டன்),

சத்தியேந்திரன்(லண்டன்),கமலச்சந்திரன்(அவுஸ்ரேலியா),சுரேஸ்(லண்டன்),

யோன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஆரங்கன்,மயூரி,ஆர்த்தி,கிருஷ்ணா,வைஸ்ணவி,சங்கவி,மாயா,நோவ்சாகித்தியன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.11.2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குணராசா(பெரியதம்பி) (மகன்) + 94 21205 3009
தவமணி (மகள்) + 94 112360430
தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) (மகன்) (லண்டன்) + 44 7780082482
புனிதம் (மகள்) + 94 112361821

மரண அறிவித்தல், திரு.சுப்பிரமணியம் கந்தையா (விளானை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.சுப்பிரமணியம் கந்தையா

தோற்றம் : 10.10.1938                                                                              மறைவு : 31.10.2019

காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும் களபூமி விளானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 31.10.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனவதியின் அன்புக் கணவரும்,

யோகேஸ்வரன் (ஈசன்), பரமேஸ்வரன் (ராசன்) (லண்டன்- UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகௌரி,சாந்தினி (லண்டன்- UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் இராசரத்தினம்,காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தெய்வானை மற்றும் இராசமணி, காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்,பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மாதேவியின் அன்புச் சகலனும்,

தர்சிகா,பிறேமரூபன்,ரட்சகன் (லண்டன்- UK) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
தனவதி (மனைவி) +94766014871
யோகேஸ்வரன் (ஈசன்) (மகன்) +94778995973
பரமேஸ்வரன் (ராசன்) (மகன்) (லண்டன்- UK) +447867791466

 

 

 

 

 

 

மரண அறிவித்தல், செல்வி கிருஸ்னி நடராஜா (Anglia Ruskin University , Cambridge BSc Optometry) (Kent,UK)

 

மரண அறிவித்தல்

செல்வி கிருஸ்னி நடராஜா
(Anglia Ruskin University , Cambridge BSc Optometry)

பிறப்பு: 06 JUN 1997                                                                                இறப்பு: 27 OCT 2019

லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னி நடராஜா அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காரைநகர் புதுரோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற இந்திரன், சரஸ்வதி தம்பதிகள், பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அன்னலட்சுமி(ரிதிமில்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

நடராஜா இன்பறேசா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

செந்தூரன் அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும்,

கந்தையா, லலிதாம்பிகை(லண்டன்), சிறிகரன், வதனிகா(கனடா), ரதி, ஜெயராஜா(கொழும்பு), கலைவாணி, காலஞ்சென்ற பரமானந்தசிவம்(யாழ்ப்பாணம்), அருந்ததி, தங்கவேல்(பிரான்ஸ்), வளர்மதி, கதிர்காமநாதன்(லண்டன்), ரோஜாமலர், சூரியகுமார்(சுவிஸ்), யோகேஸ்வரி, யோகரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சாந்தி, கோணேஸ்வரராஜா(யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மோகலிங்கம்(கொழும்பு), சித்திரா, சிவஞானம்(லண்டன்), அருச்சுனன், சிவமலர்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஞானபண்டிதன், ஜானி(கனடா), ஆனந்தநடேசன், சியாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

தர்சனா, கிரிஜா, மீகரன், துவாரகா, வாணி, சாருகி, சுதாகர், நிஷாகர், அனுஷா, ஈஸ்வரன், சியாமளா, சுலக்‌ஷனா, சோபியா, சோனியா, ஸ்ரிபன், சில்வன், சொந்திரின் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

சஞ்சீவன், பகீரதி, கௌசலா, வைஷ்ணவி, சங்கவி, சுமங்களா, சுபத்திரா, குருநந்தன், சுவேந்திரா, மிசேல், ஜமினி, வினுசன், விதுசன், ஆத்திக்கன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மொனிக், ராகவி, ஹரி, மாறன், வினிதா, ரமிந்தா, தக்‌ஷதா ஆகியோரின் ஆருயிர்த் தோழியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
செந்தூரன் (சகோதரர்)

 

நிகழ்வுகள்:

கிரியை:
Sunday, 03 Nov 2019 10:00 AM
Thanet Crematorium
Manston Rd, Margate CT9 4LY, UK

தகனம்:
Sunday, 03 Nov 2019 1:00 PM
Thanet Crematorium
Manston Rd, Margate CT9 4LY, UK

தொடர்புகளுக்கு:
கந்தையா – சித்தப்பா (Mobile) : +447530231840
யோகராஜா(அப்பு) – மாமா (Mobile) : +447931790033
ஆனந்தன் – மாமா (Mobile) : +33686921956
அருச்சுனன் – மாமா (Mobile) : +94766439196
சாந்தி – மாமி (Mobile) : +94772629251
கதிர்காமநாதன் – பெரியப்பா (Mobile) : +447429291377

மரண அறிவித்தல், வேலுப்பிள்ளை( வெள்ளையப்பா ) வீரசிங்கம் (ராசன்) (ஓய்வுநிலை மருந்தாளர்) ( கணவோடை, களபூமி, காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை( வெள்ளையப்பா ) வீரசிங்கம்
(ராசன்) (ஓய்வுநிலை மருந்தாளர்)

தோற்றம்: 16.07.1947                                                                             மறைவு: 27.10.2019

மலேசியாவை பிறப்பிடமாகவும் கணவோடை களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வீரசிங்கம் (ராசன்) 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை வேலுப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின்புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான M.A.கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

ஐங்கரன், கேசவன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருமகள் ,டெபி , சஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சரா, அனுஸ்கா,அருண், அஞ்சலி,கார்த்திகேயன்,குமரன் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் திலகவதி, திருநாவுக்கரசு காலஞ்சென்ற புனிதவதி,புவனேஸ்வரி காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 28-10-2019 திங்கட்கிழமை நடைபெற்று பின்னர் பூதவுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
+94212251835
+94771147054
ஐங்கரன் – +447900583800
கேசவன் – +447795660428

மரண அறிவித்தல், திரு.தம்பையா பேரம்பலம் (கருங்காலி, காரைநகர்)

மரண அறிவித்தல்

திரு.தம்பையா பேரம்பலம்
(கருங்காலி, காரைநகர்)

பிறப்பு: 25-01-1946                                                                                    இறப்பு: 27-10-2019

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா பேரம்பலம் (ஏரம்பு) அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா (மாணிக்கர் தம்பையா) சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும்,

காரைநகர் களபூமியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

அன்னபூரணத்தின் அன்புக் கணவரும்,

ரதிதேவியின் பாசமிகு தகப்பனாரும்,

கிருஷ்ணகுமாரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பார்வதி மற்றும் இலட்சுமிப்பிள்ளை (பாக்கியம்) (லண்டன்), காலஞ்சென்ற சிவசம்பு மற்றும் நடராசா (கனடா) (இளைப்பாறிய சிரேஷ்ட வரி உத்தியோகத்தர், வருமான வரி திணைக்களம்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பேரம்பலம் மற்றும் மங்கையற்கரசி, காலஞ்சென்ற ஆறுமுகம் (நயினார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுசன், ஓவிநாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 28-10-2019 திங்கட்கிழமை நடைபெற்று நீலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்:
மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
அன்னபூரணம் – மனைவி (இலங்கை) – 9477579951
ரதிதேவி – மகள் (இலங்கை) – 94772339362
இலட்சுமிப்பிள்ளை – சகோதரி (இலண்டன்) – 447932499276
நடராசா – சகோதரர் (கனடா) – 6475326271

 

 

மரண அறிவித்தல், திரு.முருகேசு நடராசா (S.V.M (PVT) LTD) (விளானை,களபூமி,காரைநகர்) (இலண்டன்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.விசுவலிங்கம் கனகரத்தினம் (ஓய்வுநிலை கணக்காய்வுப் பரிசோதகர், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம்) (சிவன் கோவிலடி,காரைநகர்) (லோட்டன் வீதி, மானிப்பாய்)

 

மரண அறிவித்தல்

                                 திரு.விசுவலிங்கம் கனகரத்தினம்
        (ஓய்வுநிலை கணக்காய்வுப் பரிசோதகர், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம்)

தோற்றம்: 18.10.1936                                                                                 மறைவு: 25.10.2019

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் தற்போது லோட்டன் வீதி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விசுவலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ஞானசுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சுந்தரம்மா தம்பதிகளின் மருமகனும்,

புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

சுகுமாரன்(புள்ளிவிபர திணைக்களம்,கொழும்பு),சுரேஸ்குமாரன்,சுபாஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்தனைசக்தி,அருந்ததி,பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகம்மா மற்றும் சபாரத்தினம்(வெள்ளவத்தை),யோகரட்ணம்(கொக்குவில்),

ராஜராஜேஸ்வரி(கனடா), DR.விஜயரட்ணம்(குழந்தை வைத்திய நிபுணர்,கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி,பரமேஸ்வரி,சரஸ்வதி,காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் மைத்துனரும்,

கவிசன்,லஷிகா,இனியா,இலக்கியா,இதயா,திசங்கர்,மகிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.10.2019 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக மானிப்பாய் பிம்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுகுமாரன் +94 773114340
சுரேஸ்குமாரன் +94 776622036
பாஸ்கரன் +94 777917699

மரண அறிவித்தல், திரு.செல்லையா இராஜசிங்கம் ( புதுறோட்,காரைநகர்) (சிட்னி,அவுஸ்திரேலியா)

 

Chelliah Rasasingam Obituary Notice.

 

தகவல்:
சிவராமலிங்கம்

+ 1 226 343 1435

மரண அறிவித்தல், திரு.இரத்தினம் செந்தில்நாதன் (செந்தில்) (முல்லைப்பிலவு,காரைநகர்) (பிரான்ஸ் போ – PAU)

மரண அறிவித்தல்

திரு.இரத்தினம் செந்தில்நாதன் (செந்தில்)

காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் போ (PAU) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் செந்தில்நாதன் (செந்தில்) அவர்கள் 04.10.2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் லீலாவதி அவர்களின் மருமகனும்,

இராஜேஸ்வரியின் (பிரான்ஸ்) அன்புக் கணவரும்,

செந்தூரன்,சஜீவன்,சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவமலர்,தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுந்தரமூர்த்தி,காலஞ்சென்ற தருமரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

றஞ்சினி,சிவகரன்,விக்னராஜ்,நந்தனாசியா,கிருபராஜ்,லக்ஸ்மணராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் பிரான்ஸ் (PAU) இல் 11.10.2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.

தகவல்:
சகோதரிகள் (சிவமலர்,தவமலர்)

தொலைபேசி இலக்கம்: +94755161014

 

மரண அறிவித்தல், திருமதி இராசலோகினி தம்பிஐயா (வலந்தலை, சயம்பு வீதி, காரைநகர் – கொழும்பு)

மரண அறிவித்தல்

திருமதி இராசலோகினி தம்பிஐயா

(வலந்தலை, சயம்பு வீதி, காரைநகர் – கொழும்பு)

தோற்றம்: 25-10-1935                                                                           மறைவு: 07-10-2019

வலந்தலை, சயம்பு வீதி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கொழும்பில் வசித்துவந்தவரான திருமதி இராசலோகினி தம்பிஐயா 07-10-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா, தங்கமுத்து தம்பதியினரின் இளைய அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஓய்வுநிலை தபாலதிபர் காலஞ்சென்ற தம்பிஐயாவின்(சீவம்ஸ் சித்தப்பா) ஆருயிர் மனைவியும்,

சக்திவேல், சத்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, பரமேஸ்வரி மற்றும் நாகரட்ணம், காலஞ்சென்ற அரசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மஞ்சுளா, சிவசண்முகதாஸ், ஞானேஸ்வரன்(ரமணன்), கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேந்தன், வருணவி, ஸ்ரீசுதன், அபிநயா, அக்ஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் No:28, Sea Street, Negombo என்ற முகவரியிலுள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வியாழக்கிழமை வரை வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8.30மணிக்கு ஈமைக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் நீர்கொழும்பு இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:
சக்திவேல் – மகன்: +94773559974
ஞானவேல் – மகன்: +94773652648
சிவசண்முகதாஸ் – மருமகன்: +19052320900

திருமதி பேரம்பலம் சிவகாமசுந்தரி (தன்னை,களபூமி,காரைநகர்) (புகையிரத நிலைய வீதி,வவுனியா)

மரண அறிவித்தல், திருமதி இராஜலஷ்மி பொன்னுத்துரை (வேதரடைப்பு,காரைநகர்) (நல்லூர்) (கொட்டாஞ்சேனை,கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.தில்லையம்பலம் இராசேந்திரம் (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (திருநெல்வேலி)

 

 

 

 

தொடர்புகளுக்கு :
நேசன் (இலங்கை) +94777560760
திருக்குமரன் (இலங்கை) +94773076917
அரவிந்தன் (பிரான்ஸ்) +33652812991
கண்ணன் (பிரித்தானியா) +447861642886

மரண அறிவித்தல், திருமதி திருவாதிரை இரத்தினேஸ்வரி ( வலந்தலை,காரைநகர்) (புதிய செட்டித்தெரு,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி திருவாதிரை இரத்தினேஸ்வரி

பிறப்பு: 24 SEP 1948                                                                                இறப்பு: 28 SEP 2019

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருவாதிரை இரத்தினேஸ்வரி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவாதிரை(ஸ்ரீ திருப்பதி PVT Limited Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தமிழ்செல்வி, சாந்தி, இராஜராஜன், றஞ்சினி, ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, தேவராசா மற்றும் விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உருத்திரசிங்கம், சண்முகலிங்கம், ஸ்ரீஷயானா, கலாதரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகரத்தினம், பரமேஸ்வரி, கணேசமூர்த்தி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை மற்றும் வடிவழகாம்பாள், காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானம், குகதாசன் ஆகியோரின் அன்பு சகலியும்,

நிவேதிகா, ராசாராம், யசோதை, துளசி, பானுமதி, பரசுராம், சங்கவி, கிஷான், வசீகரன், சத்தியசுருதி, சக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 30-09-2019 திங்கட்கிழமை ஆகிய நாட்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக் கிரியை நடைபெற்று பின்னர் பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
குடும்பத்தினர்

வீட்டு முகவரி:
இல. 70 1/1, புதிய செட்டித்தெரு,
கொழும்பு

தொடர்புகளுக்கு:
ராஜன் – மகன் (Mobile) : +447967003691
ராமன் – மகன் (Mobile) : +447813204474

மரண அறிவித்தல், திருமதி பத்மாவதி பேரம்பலம் (அல்லின் வீதி,காரைநகர்)